தமிழகத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த போக்குவரத்து சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தை இன்று தோல்வியில் முடிந்துள்ளது. ஊழியர்கள் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்ததை தொடர்ந்து தமிழகத்தில் நாளை திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை அரசு பேருந்துகள் இயங்காத சூழல் உருவாகியுள்ளது.
Breaking: நாளை பேருந்துகள் ஓடாது… தமிழகம் முழுவதும் ஸ்ட்ரைக் அறிவிப்பு…!!!
Related Posts
பெட் லைசென்ஸ் பெற மொபைல் செயலி அறிமுகம்… சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!
மக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு கட்டாயம் உரிமை பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அதற்கான புதிய மொபைல் செயலியை தாம்பரம் மாநகராட்சி வருகின்ற மே 20 ஆம் தேதி அறிமுகப்படுத்த…
Read moreதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read more