பொறுத்து இருங்க…! கவலைப்படாதீங்க… BJPயை சீக்கிரம் பேசுவோம்… நாள் குறிச்ச எடப்பாடி…!!

திமுகவை விமர்சிக்கும் அளவுக்கு பாஜகவை எடப்பாடி பழனிச்சாமி விமர்சிக்க மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, அதாவது நல்லா புரிஞ்சுக்கோங்க…  ஒரு கூட்டணியில் இருக்கும் போது ஓஹோன்னு பேசுறது  நாங்க அல்ல… …

Read more

கள்ளக்கூட்டணி யார் என மக்களுக்கு தெரியும்…. சூசகமாக பேசிய EPS…!!

கள்ளக்கூட்டணி யார் வைத்துள்ளனர் என்பது மக்களுக்கு தெரியுமென அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் மோடியுடன் ஸ்டாலின் இருக்கும் புகைப்படத்தை காட்டி பிரசாரம் மேற்கொண்ட இபிஎஸ், ‘திமுக ஆட்சியில் ஒரு புயலையே அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதிமுக ஆட்சியில் பல புயல்களை…

Read more

ஒரு புயலுக்கே திமுக ஆடிப்போய்விட்டது…. விமர்சித்த எடப்பாடி…!!

அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறாது என்கிற நிலை மாறி விட்டது, இனி அதிமுகவிற்கு வெற்றி தான் என தூத்துக்குடியில் நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். மேலும், ஒரு புயல்தான்…

Read more

100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஐயக்கியம்…. அரசியலில் சலசலப்பு…. குஷியில் எடப்பாடி…!!

வேலூரில் 100க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இனனித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. மாற்று கட்சியினர் இன்று வேலூர் அ.தி.மு.க புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இவர்களுள் திமுகவச் சேர்ந்த ஒன்றிய செயலாளர்களும் மாவட்டக் கிளைச் செயலாளர்களும் அடக்கம். தேர்தல்…

Read more

என்னை தண்ணீர் பாட்டிலால் தாக்கினார்கள்…. ஓபிஎஸ் பகீர் குற்றசாட்டு…!!

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேத்தலில் நாமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று அவர் வேட்புமனுத்தாக்கல் செய்தார். இதனையடுத்து பேசிய அவர், கடந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோது எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தை தட்டிக்கேட்டேன். ஆனால்…

Read more

இப்படி பண்ணிட்டாரே…! இபிஎஸ் மீது தீராத மனவருத்தத்தில் முக்கிய புள்ளி….!!

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவுடனான கூட்டணியை முதலில் உறுதிசெய்த கட்சி புரட்சி பாரதம். பாமகவுடன் பேச்சுவார்த்தையில் இபிஎஸ் ஈடுபட்டபோதே, அவரை அழைத்து…

Read more

EPS தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண தேதி திடீர் மாற்றம்…. எப்போது தெரியுமா…??

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளாது. மக்களவை தேர்தலில் அதிமுக சார்பிலும், கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், வரும் 28ஆம்…

Read more

திருச்சியில் நாளை சூறாவளி பிரசாரத்தை தொடங்கும் இபிஎஸ்…!!!

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில், திருச்சியில் நாளை பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி…

Read more

பாஜக ஒரு ஜீரோ…. கூட்டணியை நம்பி நாங்க இல்ல…. கெத்து பேசும் எடப்பாடி…!!

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளரகளைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி நிலைப்பாட்டை பொறுத்தவரை மற்ற கட்சிகள் வந்தால் ஆதரிப்போம், இல்லை…

Read more

Sunday… சாயங்காலம்… 5 மணிக்கு… நாள் குறிச்ச எடப்பாடி…. திருச்சியில் செம சம்பவம்  இருக்கு…!

மக்களவைத் தேர்தலுக்காக இரண்டாம் கட்ட வேட்பாளரை அறிவிக்க அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளரும்,  முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, திருச்சியில் 40 நாடாளுமன்ற வேட்பாளர்கள்….  எங்க கட்சியில்  அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள்…. கூட்டணி கட்சி சார்பாக விரைவில் அறிவிக்கப்படுகின்ற  வேட்பாளர்கள்…. அதேபோல…

Read more

தமிழக அரசியல் BJP மட்டுமே வளருது… DMK கட்சி அழிச்சி போயிரும்… எனர்ஜிட்டிக்காக பேசிய எச்.ராஜா…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக அரசியலில் இன்னைக்கு வளர்கின்ற சக்தி பாரதிய ஜனதா கட்சி மாத்திரமே . பல்வேறு கருத்துக்கணிப்புகளில் பல இடங்களில் 2ஆம் இடத்தில  பிஜேபி வரும்,  அப்படி எல்லாம் கூட கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கிறது.…

Read more

ஆயுதம் எடுத்துருக்காங்க…! NIA சும்மா விடாது… இது ரொம்ப டேஞ்சரான விஷயம்… வசமாக சிக்கிய சீமான் கட்சி..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, பன்வாரிலால் புரோகித் கவர்னராக பத்து வருஷம் ஆகப்போகிறது.  2014 அசாம் கவர்னராக ஆகினார்.  ராஜினாமா செய்ய என்ன காரணம் சொல்லி இருக்காரா ?  மாநிலத்தில் டார்ச்சர் பண்றாங்கன்னு சொல்றாங்க…  நமக்கு அது  தெரியாது.…

Read more

இன்னும் 60 நாள்… இல்லைன்னா 80 நாள்… 6 மினிஸ்டர் ஜெயிலுக்கு போவாங்க… DMKவுக்கு நாள் குறிச்சி எச்.ராஜா…!!

நடிகர் விஜய் ஊழலுக்கு எதிராக தான் கட்சி ஆரம்பிக்கின்றேன் என்று சொன்னார்  என்ற கேள்விக்கு பதில் அளித்த பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, கமலஹாசன் என்ன சொன்னார். எல்லாருக்கும் குட் இன்டென்ஷன். நான் அவரை தப்பெல்லாம் சொல்லவில்லை. விமர்சிக்கவே விரும்பவில்லை. இன்றைக்கு வந்திருக்கிறார்,…

Read more

MGR மாதிரி இருப்பாரா ? வேண்டாம்ப்பா சாமி… நான் பேசவே இல்லை… வைரல் ஆகிடும்… நறுக்குன்னு நழுவிய எச்.ராஜா…!!

நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்த  கேள்விக்கு பதில் அளித்த பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, வாழ்த்துக்கள்.  18 வயது நிரம்பிய யாரும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். அரசியலுக்கு வரலாம். அரசியல் மூலமா மக்கள் பணியாற்றுறேன்  அப்படின்னு அவர் விரும்பினால்  வரவேற்கிறோம்.…

Read more

பிஜேபியினரை டார்கெட் வச்சிட்டாங்க…! தமிழக போலீஸ் கேஸா போடுது… டென்ஷன் ஆன எச்.ராஜா..!!

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகத்திலே காவல் துறையின் அத்துமீறல், பாரபட்சமான அரசியல் நடவடிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து போலீஸ் யூனிபார்மை மாத்திடுவாங்களோனு பயமா வேற இருக்கு…  கருப்பு,  சிவப்பு…

Read more

எங்கிட்ட வேண்டாம்…! தமிழக போலீஸ் இதோட Stop பண்ணிக்கணும்…! வீதிவீதியாக போராடுவோம்… எச்சரித்த எச்.ராஜா…!!

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  நான் ஒரு லாயர். பக்கத்திலும் ஒரு லாயர் உட்கார்ந்து இருக்காரு. முப்பது வருஷமா இருந்த கோயில் அது… அரசு நிலத்தில் 20 வருஷத்துக்கு மேல இருந்தால் அவருக்கு ஆட்டோமேட்டிக்கா அவரோட சொத்தாக…

Read more

இதான் ADMK ஆட்சி மன்ற குழு முடிவு…! அம்மாவை வணங்குகின்றேன்… பிரஸ்ஸை கூட்டி முடிவை சொன்ன எடப்பாடி…!!

மக்களவைத் தேர்தலுக்காக இரண்டாம் கட்ட வேட்பாளரை அறிவிக்க அதிமுக தலைமையிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளரும்,  முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, மாண்புமிகு அம்மா அவர்களை வணங்கி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த…

Read more

DMK அரசுக்கு  இந்து மத விரோதம், BJP விரோதம்…! சுப்ரீம்கோர்ட்ல ஏன் அப்படி சொல்லுறீங்க ? தமிழக போலீஸ் மீது எகிறிய எச்.ராஜா…!!

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  ரொம்ப வினோதமானது. தமிழக போலீஸ் கோர்ட்டில் ஒரு ஸ்டாண்ட் எடுக்குறாங்க… 22ஆம் தேதி காவல்துறையில் என்ன சொல்றாங்க ? நாங்க யாருக்கும் தடை விதிக்கவே இல்லை.  எல்லா டீடைலும் அவங்களே குடுக்குறாங்க… …

Read more

EPS திடீர் டிவிஸ்ட்…..! ஜெயலலிதாவை எதிர்த்த முக்கிய புள்ளிக்கு MP சீட்…. ஷாக்கில் தொண்டர்கள்…!!!

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளிவிட்டது. இந்த நிலையில் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று வெளியிட்டார். அதில், ஒரே ஒரு பெண் வேட்பாளருக்கு இடம் கிடைத்துள்ளது. அதாவது  திமுகவில் இருந்து விலகி சமீபத்தில் அதிமுகவில் இணைந்த சிம்லா…

Read more

#ELECTION BREAKING: டோட்டலா அறிவிச்ச ADMK …! தேர்தல் வேட்டைக்கு தயாரான எடப்பாடி …!!

அதிமுகவினுடைய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.  தமிழ்நாடு,  பாண்டிச்சேரி சேர்த்து 40 தொகுதிகள்  இருக்கக்கூடிய நிலையில் நேற்றைய தினம் அதிமுகவினுடைய அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் 16 பேர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூட்டணி…

Read more

#ELECTION BREAKING: அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்….!!

அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் அதிமுக மற்றும் தேமுதிகவினுடைய கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு தேமுதிமுகவிற்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருக்கக்கூடிய எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும்,  அதே போல புதிய…

Read more

நான் கணிச்சிட்டேன்….! அதிமுக ஒரே அணியாக சேரும் நாள் வரும்… சசிகலா நம்பிக்கை…!!

வி.கே.சசிகலா தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் 3 அணிகளாக உள்ள அதிமுக ஓரணியில் சேர வாய்ப்புள்ளது என்பது எனது அனுமானம். அப்போது அதிமுகவின் பலம்…

Read more

பாஜக கூட்டணியிலிருந்து விலகி அதிமுகவில் ஐக்கியம்…. EPS- ஐ குஷிபடுத்திய புது ஆதரவு…!!!

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது. தொடர்ந்து, தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியுடன் இத்தேர்தலை எதிர்கொள்கிறது. பாமக பாஜக பக்கம் சென்றதால், 34 வன்னியர் சங்க கூட்டமைப்புகள் ஆதரவை பெற்ற அதிமுக, தற்போது தமிழ்நாடு கால்நடை…

Read more

5 OK அதிமுகவுடன் கூட்டணி…. சற்றுமுன் அறிவித்தது தேமுதிக…. மகிழ்ச்சியில் EPS…!!

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. அதேபோல், தேமுதிக கட்டாயம் கேட்ட மாநிலங்களவை சீட் குறித்த…

Read more

நாளுக்கு நாள் EPS-க்கு கூடும் பலம்…. இரவோடு இரவாக இணைந்த 2 புதிய கட்சி…!!!

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. ஒரு சில கட்சியினர் மற்ற கட்சியிலும் இணைந்து வருகிறார்கள். நேற்று திமுக…

Read more

யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை…. கடுமையாக சாடிய டி.ஆர்.பாலு..!!

நாடு முழுவதும் தேர்தல் பத்திர விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக திமுகவை விமர்சித்து அறிக்கை விட்ட இபிஎஸ்க்கு பதிலடி கொடுத்துள்ளார் திமுக எம்.பி டி.ஆர்.பாலு. அவர் கூறுகையில், பாஜகவால் மிரட்டப்பட்ட 30 நிறுவனங்களில் 14…

Read more

ரூ.509 கோடி வாங்கியது அம்பலம்…. திமுகவுக்கு தோல்வி உறுதி… அடிச்சிசொல்லும் EPS..!!

மக்களவைத் தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதனை அடுத்து…

Read more

ஓபிஎஸ் தரப்புக்கு மீண்டும் பின்னடைவு…. மகிழ்ச்சியில் துளிகுதிக்கும் EPS…!!!

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதுகுறித்து தேர்தல்…

Read more

BREAKING: “இரட்டை இலை” சின்னம்…. EPS-க்கு புதிய தலைவலி…!!!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கவும், படிவம் ஏ மற்றும் பி -இல் கையெழுத்திடும்…

Read more

இரவோடு இரவாக அதிமுகவில் இணைந்த மிக முக்கிய பிரபலம்…. செம குஷியில் EPS..!!

நேற்று இரவு இபிஎஸ்ஸை நேரில் சந்தித்து மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார். இவர், கடந்த தேர்தலில் அதிமுக உடன் பாமக கூட்டணி வைத்ததால், அக்கட்சியில் இருந்து விலகி,…

Read more

திடீர் திருப்பம்…. இபிஎஸ் அணிக்கு தாவிய செயலாளர்கள்….. கடும் அப்செட்டில் ஓபிஎஸ்…!!

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜி சரவணன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில், அ.தி.முக பொதுச் செயலாளர் எடப்பாடி…

Read more

ADMK பற்றி News 1000 போடுவாங்க…! பரபரப்பா பேசுவாங்க… அதெல்லாம் உண்மை  இல்லை… தெளிவுபடுத்திய ஜெயக்குமார்…!!

கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான கேள்வி பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேமுதிக,  பாமக கூட்டணி உடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா ? என்பதை உங்கள் கிட்ட சொல்லனுமா ?  ஒரு அரசியல் கட்சி என்பதால்  எங்களோடு எல்லாரும் பேசுவாங்க. யார் யார் பேசுவாங்க…

Read more

இது சும்மா தேர்தலுக்காக அறிவிக்கல…! லேடீஸ் லட்சாதிபதி ஆகணும்…. ஸ்ட்ராங்காச் சொன்ன எல்.முருகன் …!!

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இந்த முறை மகளிர் தினத்திற்காக…. அவர்களுடைய வாழ்த்துக்காக….. 100 ரூபாய் கேஸ் சிலிண்டர் கொடுத்திருக்கிறார்கள். இது மட்டுமல்ல,  கடந்த 10 ஆண்டுகளில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில்,  பிரதமர் அவர்கள் 3 கோடி…

Read more

ஜஸ்ட் 60 நாள் தான்…! மோடி ஆட்டம் குளோஸ்….  BJP ஆட்சி வீட்டுக்கு போவது உறுதி… ஸ்ட்ராங்காச் சொன்ன DMK …!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ்,  இந்தியாவிலேயே மதத்திற்காக ஒரு கட்சி நடத்துகின்ற ஒரே கட்சி பிஜேபி தான். அதனால் இந்து மக்கள் இவர்களுக்கு சொந்தமில்லை…. இங்கு இருக்கின்ற நீங்களும் ஹிந்து தான்,  நானும் ஹிந்து தான்,  எல்லோரும் ஹிந்து தான். அனைத்து…

Read more

கோவில் கோவிலா போறாரு… குனிந்து குனிந்து கும்பிடுறாரு…. டிராமா போடும் மோடி…  விளாசிய DMK  செல்வராஜ் …!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ்,  மழை – வெள்ளம் பாதித்த பொழுது நிவாரணம் கொடுப்பதாக அமித்ஷா வாக்குறுதி கொடுத்தார். நம்முடைய மாநிலத்திற்காகவே டெல்லியிலே பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூப்பாடு போட்ட நிர்மலா சீதாராமனும் வந்துவிட்டு சென்றிருக்கிறார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத்  சிங் வந்து…

Read more

ரூ. 8,00,000,00,00,000 கிடைச்சு இருக்கு…! மோடி நையா பைசா கூட கொடுக்கல… எகிறி அடிச்ச DMK ..!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், விவசாயி உரங்களுக்கெல்லாம் மானியம் நேரடியாக கொடுப்பேன் என்று சொன்னார் பிரதமர் அவர்கள். ஆனால் இங்கு இருக்கிற நீங்களும், தமிழ்நாட்டில் இருக்கிற எந்த ஒரு குடிமகனாவது பெட்ரோல் பங்கில்  டீசல், பெட்ரோல்  அடிக்கிற போது வங்கி கணக்கை…

Read more

மத்திய அரசு OK சொன்னா…! நாங்க Yes சொல்லனுமா ? எப்பவும் No தான்… பாஜக அரசை நோஸ்கட் செஞ்ச ஸ்டாலின்…!!

தமிழகத்தில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சிஏஏ சட்டம் நேற்று நாடு முழுவதும் அமலுக்கு வந்த நிலையில்,  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த…

Read more

தமிழகம் விதைக்குது…! வட மாநிலம் அறுக்குது… நமக்கு சரியா பைசா கொடுக்க மாட்டேங்குறாங்க….. பாஜக கடுமையாக சாடிய திமுக …!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ்,  வாகனங்கள் உற்பத்தி செய்பவர்கள், மிஷனரி உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு விற்றாலோ,  வெளிநாட்டிற்கு விற்றாலோ அதற்கு என்று ஒரு தனி வரி போடுகிறார்கள். அந்த கலால் வரியோடு சேர்த்து இவர்கள் வசூலிக்கிற பணம ஆண்டுக்கு 40,000…

Read more

மக்கள் தான் ஓட்டு போடுவாங்க… ரொம்ப தெளிவா இருக்காங்க…. 60 நாளில் மோடி அரசு ? வீட்டுக்கு போகும் …!! DMK நம்பிக்கை..!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ்,  நீங்கள் எல்லா கோவிலுக்கும் சென்று வாருங்கள்…  எல்லா மதத் தலைவர்களுக்கும்  ஒரு பிரதமர்,  நடுநிலையோடு இருக்க வேண்டும்…. ஒரு மதத்திற்காக செயல்படுவதாக,  பொய்யான வாக்குறுதியை கொடுக்கிற மோடி அவர்களுடைய ஆட்சிக்கு 60 நாள்தான் இருக்கிறது.  வீட்டுக்கு…

Read more

இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல்..? கடும் அச்சத்தில் எடப்பாடி…!!

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என ஐகோர்ட்டில் சூர்யகுமார் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனுவுக்கு பதிலளிக்குமாறு இபிஎஸ்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, இரட்டை இலை சின்னத்தில் தாங்கள் போட்டியிடுவதாக ஓபிஎஸ் திட்டவட்டமாக…

Read more

எல்லாரும் ஹேப்பியா இருக்கணும்… நீங்க நல்ல முடிவு எடுங்க…  OPS-க்கு வேண்டுகோள்…!!

பண்ரூட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய குபா. கிருஷ்ணன்,  நம்முடைய ஒரு எதிரி DMK, மற்றொரு எதிரி எடப்பாடி இவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் நாம்மால் வீழ்த்த  முடியுமா ?  என்று சிலர் கேட்பார்கள். கம்பராமாயணத்தில்…

Read more

நமக்கு 1st எதிரி DMK… 2nd எதிரி எடப்பாடி…. டார்கெட் செட் செஞ்ச OPS டீம்…!!

பண்ரூட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய குபா கிருஷ்ணன்,  அண்ணா அவர்கள் 1957இல் சொல்லுகின்ற பொழுது ஒன்றை சொன்னார்கள்…. குச்சிமொழி  வஞ்சகரை பஞ்சனைக்கு அனுப்பி,  அந்த கோல குமரிகளின் கனி இதழ் தந்து சிரிக்க வைத்து, …

Read more

அன்று கருணாநிதி…. இன்று எடப்பாடி…. MGR மாதிரி மாறிய OPS…! நச்சின்னு பேசிய  குபா கிருஷ்ணன் …!!

பண்ரூட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய குபா கிருஷ்ணன், இதய தெய்வம்,  பொன்மலர் செம்மல் எம்ஜிஆர் அவர்களை நினைப்பவரும், பார்த்து பழகியவரும், பார்த்துக் கொண்டிருப்பவரும் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை பார்ப்பார்கள். வேஷ்டி கட்டிக்கொண்டு காலிலே பூட்ஸ்…

Read more

சோதனையான நேரம்…! துவண்டு போய்டாதீங்க… பயம் இல்லைன்னு காட்டுவோம்…. வேற லெவலில் பேசிய ஜே.டி.சி பிரபாகரன்…!!

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜே.சி.டி பிரபாகரன், அருமை அண்ணன் புகழேந்தி அவர்கள் நல்ல ஒரு பாட்டு சொன்னார். நான் அண்ணன் புகழேந்திக்கு  ஒரு பாட்டு சொல்ல விரும்புகின்றேன். நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு…

Read more

யோசிச்சு பாருங்க…! மினிஸ்டர்  பதவி கிடைக்கல…! C.M பதவி கிடைக்கல.. தொண்டர்களை வாழ வைக்கணும்… OPS அணி பேச்சு…!! 

பண்ரூட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜே.சி.டி பிரபாகரன், அமைதியே  உருவான ஒரு தலைவரை நாம் பெற்று இருக்கின்றோம். எந்த காலகட்டத்திலும் மற்றவருக்கு தீங்கு நினைக்காத தலைவரை நாம் பெற்றிருக்கின்றோம்.  இந்த இயக்கத்தினுடைய தொண்டன் நிலைக்க…

Read more

உணர்ச்சிவச படாதீங்க… உற்சாகமா வேலை செய்யுங்க… வெற்றி கனியை பறிக்கனும்…. ஜே.டி.சி பிரபாகரன் சூளுரை…!!

பண்ரூட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜே.சி.டி பிரபாகரன், அருமை சகோதரர் புகழேந்தி அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் வேகமாக… விறுவிறுப்பாக…. சில கருத்துக்களை எல்லாம் சொல்லி அமர்ந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். தலைமை…

Read more

நீங்க காட்டுங்க OPS…! எங்ககிட்ட வில், அம்பு இருக்கு… உடனே பறிச்சுட்டு வாறோம்… கெத்தாக பேசிய  குபா.கி …!!

பண்ரூட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய குபா. கிருஷ்ணன்,  இங்கு இருக்கக்கூடிய மாவட்ட கழக செயலாளர்கள், தலைமை நிலைய செயலாளர்கள் அனைவரும் இன்றைக்கு ஏற்றுக் கொள்வோம்.  உங்களைத்தான் தலைவனாக…. குடும்ப தலைவனாக….. நாட்டின் தலைவனாக ஏற்றுக்…

Read more

அம்மா OPS-ஐ தான்  Select பண்ணுங்க…! இது நாட்டுக்கே தெரியும்…. எகிறி அடித்த மனோஜ் பாண்டியன் …!!

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மனோஜ் பாண்டியன், தேர்தல் என்று வந்தால் ஒரு சிறப்பு அண்ணன் ஓபிஎஸ்-க்கு உண்டு.  காரணம் இந்த மேடையில் ஐந்து முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய பெருமை…. வெற்றி…

Read more

கொடி NO, சின்னம் NO… எல்லாருமே புரிஞ்சுக்கிட்டீங்க…. OPS புரூப் பண்ணிடாரு… கெத்தாக பேசிய மனோஜ் பாண்டியன் …!!

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மனோஜ் பாண்டியன், இன்று தொண்டர்களின் உரிமையை மீட்பேன் என்று சொல்லி,  உங்கள் உணர்வை புரிந்த ஒரே தலைவர் அண்ணன் ஓபிஎஸ் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட அண்ணன்…

Read more

எலெக்ஷன் ரிசல்ட் வரட்டும்…! எல்லாரும் OPS பின்னாடி வருவாங்க… உண்மையான ADMK நாம தான்… ஸ்ட்ராங்கா சொன்ன  ஜே.சி.டி பிரபாகரன் …!!

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜே.சி.டி பிரபாகரன், நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நான் போய புரட்சித் தலைவரிடம் கேள்வி கேட்டது போல, யாரிடமும் எந்த கேள்வியையும் கேட்காமல்,  யாரிடமும் பேசாமல்…

Read more

Other Story