ஓபிஎஸ் தரப்புக்கு மீண்டும் பின்னடைவு…. மகிழ்ச்சியில் துளிகுதிக்கும் EPS…!!!

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதுகுறித்து தேர்தல்…

Read more

BREAKING: “இரட்டை இலை” சின்னம்…. EPS-க்கு புதிய தலைவலி…!!!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கவும், படிவம் ஏ மற்றும் பி -இல் கையெழுத்திடும்…

Read more

இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல்..? கடும் அச்சத்தில் எடப்பாடி…!!

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என ஐகோர்ட்டில் சூர்யகுமார் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனுவுக்கு பதிலளிக்குமாறு இபிஎஸ்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, இரட்டை இலை சின்னத்தில் தாங்கள் போட்டியிடுவதாக ஓபிஎஸ் திட்டவட்டமாக…

Read more

Other Story