1.O போட்டு…. 2.O போட்டு….  3.O போட்டு … 4.O போட்டு …  ஓ போட்ட தமிழக முதல்வர்; எடப்பாடி தாறுமாறு விமர்சனம்..!!

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து போய்டுச்சு…  எங்க பாத்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, போதை பொருள், கஞ்சா விக்காத இடமே…

Read more

வெறும் 4 1/2 வருஷம் தான்..! நச்சின்னு மக்கள் நெஞ்சில் எடப்பாடி..  காலரை தூக்கி விட்ட செல்லூர் ராஜீ…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, சென்னை தமிழ் என்பது இங்கு சங்கமிக்கிறது. கடல் சங்கமிப்பது போல எல்லா தமிழும், ஆந்திரா,  கன்னடா எல்லாம் சேர்ந்து இங்க ஒரு புது பாஷையாக உருவாகிடுச்சு. …

Read more

ஹாஸ்பிடலுக்கு கவனமா போங்க…! வெறி நாய் கடி ஊசி போட்டுருவாங்க… அரசின் மீது சீறிய எடப்பாடி…!!

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பத்திரிக்கையில் பார்த்தேன்…  திருப்பத்தூர் மாவட்டத்தில உயர்நிலைப் பள்ளியில் மொத்தம் 300 பேர் இருக்காங்க. அதுல 75 பேருக்கு காய்ச்சல்… 75 பேருக்கும் ஒரே பள்ளிக்கூடத்தில்…

Read more

”நாடோடி மன்னன்” கேரக்டராக மாறிய எடப்பாடி… நறுக்குன்னு சம்பவம் செஞ்ச செல்லூர் ராஜீ…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  ADMK பதவியேற்று நான்கரை ஆண்டுகளில் கொரோனா மாதிரி எல்லாத்தையும் சந்திச்சவரு. மிகப்பெரிய வறட்சி… குடிநீர் பற்றாக்குறை….  புயல் என எத்தனை இடர்பாடுகளை சந்திக்க வேண்டியது இருந்தது. எடப்பாடியார் அத்தனையும்…

Read more

ஏய்..! போ… போ..ன்னு சொல்லிடுவாங்க…! சண்டாள நோய் நம்ம ஆட்சியிலா வரணும்… கொரோனாவை திட்டிய செல்லூர் ராஜீ…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இந்த கட்சி தான் உயிர் மூச்சு,  எம்ஜிஆர்… என் அம்மா தான் என் உயிர் மூச்சு என்று வாழ்கின்ற… இந்த தாய்மார்களும்,  என் கழகத் தொண்டர்களும் களத்தில் பணியாற்றும்…

Read more

துரியோதனன் போல எடப்பாடி…  அகம்பாவத்தில் பேசிட்டு இருக்காரு… 2026 தேர்தலில் வீழ்ச்சி அடைவார்; டிடிவி தினகரன்…!!

செய்தியாளரிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் ரத்து செய்யும் என தெரியும். இது  தெரிந்த ஒன்றுதான.  நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த இரண்டு வருடமாக…

Read more

2 கோடி பேரை இணைத்து….. ADMKவை வளர்த்த எடப்பாடி… எங்களை காக்க வந்த சாமி அவர் தான்; மதுரையில் முழங்கிய நிர்வாகிகள்…!!

அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய மதுரை மாநகர மாவட்ட கழக பொருளாளர்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி 51 வருடங்கள் ஆகிவிட்டது. இதில் 31 ஆண்டு நம் அனைத்திந்திய அண்ணா திராவிட ஆட்சி நடைபெற்று இருக்கின்றது. 1972 ஆம் ஆண்டு…

Read more

எடப்பாடி போட்டோவை பார்த்ததும்…! இது எங்க சாமின்னு கூப்பிட்ட குழந்தை… கண்கலங்க வெச்ச மதுரை ஹாஸ்பிடல் சம்பவம்..!!

மதுரை அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அக்கட்சியின்  சரவணன் பேசினார். இவர் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் பாஜகவில் இணைந்து, அடுத்து அதிமுகவில் இணைந்து தற்போது வரை ADMKவில் தொடர்கிறார். மருத்துவராக இருக்கும் இவர், தனது மருத்துவமனையில்…

Read more

இன்னும் 6 மாசம் தான…! ADMKவை ஒன்னு சேர்க்கணும்… ஜெட் வேகத்தில் இறங்கிய சசிகலா…!!

எனக்கு எடப்பாடி துரோகம் செஞ்ச மாதிரியே பாஜகவுக்கும் துரோகம் செஞ்சுட்டாரு என்ற OPS விமர்சனம் பற்றிய  கேள்விக்கு பதிலளித்த விகே. சசிகலா, என்னை பொருத்தவரை ஒரு இயக்கம் அப்படிங்கும் போது… அரசியல் நிலவரத்தை நாம பார்க்கணும். இவருடைய கட்சியினுடைய தலைவர்கள் எப்படி…

Read more

துரோக சிந்தனை கொண்ட எடப்பாடி…! ஒரு கண்ணுல சுண்ணாம்பு… ஒரு கண்ணுல வெண்ணெய் தடவிட்டாரு… டிடிவி கடும் காட்டம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  கடந்த இரண்டு வருடங்களாக தேவர் குருபூஜைக்கு செல்லாத எடப்பாடி பழனிசாமி இந்த வருஷம் செல்வது குறித்து,  நீங்கள் தான் அவர்களிடம் கேட்க வேண்டும்.  காரணம் 2021 தேர்தலில்…  ஆட்சி…

Read more

ADMKவை நம்ப முடில…! நான் 5 வருஷம் பார்த்துருக்கேன்… சந்தேக பார்வையில் கருணாஸ்…!!

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி மீதான மவுசு குறைந்து வருவதாக முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ்  தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ், அதிமுக – பாஜக கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திப்பதாக அடிபடும் பேச்சுக்களில் எந்த அளவுக்கு…

Read more

1st டைம் ADMKவை நான் ஒன்றிணைத்தேன்; மீண்டும் எல்லாரும் இணைப்பேன்; சசிகலா உறுதி..!!

நாடாளுமன்ற தேர்தலில் உங்களுடைய யுக்தி என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த வி.கே.சசிகலா, அதை நான் இப்ப போய் உங்ககிட்ட டிவில சொல்ல முடியுமா ? நீங்க என்னுடைய அனுபவத்தை நீங்க போக போக தானா தெரிஞ்சிப்பீங்க,  அவ்வளவுதான் நான் சொல்ல முடியும்.…

Read more

இபிஎஸ் உடன் இணைய மாட்டோம்… அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,  இபிஎஸ்ஸுடன் இனி இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். இபிஎசுடன் இருப்பவர்கள் உடலில் ஓடுவது துரோக இரத்தம். நம்முடன் இருப்பவர்கள் உடலில் ஓடுவது விசுவாச…

Read more

எல்லாரும் அதிமுகதான்..! எனக்கு பயமே கிடையாது..! எடப்பாடிக்கு வார்னிங் கொடுத்த சசிகலா..!

செய்தியாளர்களிடம் பேசிய வி.கே சசிகலா, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை ஆய்வு பண்ணினால் தான் தெரியுமா ? எங்க பாத்தாலும் கொலை,  கொள்ளை,  நடந்துகிட்டு இருக்கு. சட்டம் ஒழுங்கு எப்படி இருக்குன்னு ஆய்வு பண்ணி தெரிஞ்க்க  வேண்டிய அவசியத்துல திமுக அரசாங்கம் உள்ளது.…

Read more

அதிமுகvபிஜேபி கூட்டணி..! நான் ஒன்னும் மக்கு இல்ல… ஒரே வரியில் பதில் சொன்ன அமீர்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் அமீர்,  நாடாளுமன்ற தேர்தல்ல சிறுபான்மையினர் வாக்குகள் யாருக்கு அதிகமா போகும் அப்படின்னு எலெக்ஷன் முடிஞ்ச அப்பறம் தான் உறுதியா சொல்ல முடியும். யாரோ ஒரு நாலு பேரு போயி….. லெட்டர் பேடோட எடுத்து லெட்டர்பேட் கட்சி ஆதரவு…

Read more

அழிவு உங்களுக்கு தான் எடப்பாடி – டிடிவி தினகரன் அதிரடி…!!

பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அமமுக அட்ரஸ் இல்லாமல் செல்லும் என்று எடப்பாடி பழனிசாமி பேசிய தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், வினாச காலே விபரீத புத்தி என சொல்வார்கள். அதே போல அழிய போறவங்க தான் அடுத்தவங்களை பார்த்து…

Read more

நாங்க தான் ADMK…! எதிர்க்கட்சி ”து.தலைவர் பதவி இல்லை” ; ஒரு முடிவோடு இறங்கிய OPS …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர் பண்ரூட்டி இராமச்சந்திரன், பாஜகவுடன் ஒருவருக்கு ஒருவர் பேசுவது என்ன தப்பா ? சாதாரணமா பேசிட்டு இருக்கோம். நீங்களும் நானும் பேசுறது இல்லையா ? கூட்டணி குறித்து பாஜக பேசுதுன்னு சொல்லல.  அவுங்க பேசிட்டு…

Read more

இஸ்லாமிய ஓட்டு கண்டிப்பா ADMK-வுக்கு விழும்; ஜெயக்குமார் நம்பிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இதுநாள் வரைக்கும் பாஜக கூட்டணியில் இருந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிச்ச அதிமுகவுக்கு இஸ்லாமியருடைய வாக்கு ஒரு போதும் கிடைக்காது என திமுக கூட்டணியில இருக்க கூடிய இந்தியன் யூனியன் முஸ்லீம், …

Read more

எடப்பாடி பதில் சொல்லுங்க; நோட்டீஸ் அனுப்பிய ஐகோர்ட்… பரபரப்பான அதிமுக தலைமையகம்…!!

கே.சி பழனிசாமி தொடர்ந்து அவதூறு வழக்கில் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கே. சி பழனிச்சாமி கட்சியின் பெயர் சின்னங்களை பயன்படுத்துகிறார், கட்சியின் பெயரை…

Read more

யாரும் இடைஞ்சல் செஞ்சால்…. என்கிட்ட சொல்லுங்க OK வா… மா.செக்களுக்கு எடப்பாடி செக்..!!

அதிமுகவினுடைய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டமானது, அதிமுக தலைமை அலுவலகமாக இருக்கக்கூடிய எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது பேசிய அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட செயலாளர்களிடம் குறை இருந்தால் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர்களிடம் …

Read more

அதை நான் பார்த்துக் கொள்கின்றேன்; நீங்க தேர்தல் வேலையை பாருங்க… ஜம்முன்னு ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி…!!

அதிமுகவினுடைய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டமானது, அதிமுக தலைமை அலுவலகமாக இருக்கக்கூடிய எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது பேசிய அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  இந்த கூட்டத்தில் பேசும்போது எடப்பாடி இரண்டு விஷயங்களை தெரியப்படுத்தியிருக்கிறார். ஒன்று, எந்த…

Read more

இனிமேல் BJP கூட கூட்டணி இல்லை; மக்களிடம் சொல்லுங்கள்… உத்தரவு போட்ட எடப்பாடி …!!

அதிமுகவினுடைய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டமானது, அதிமுக தலைமை அலுவலகமாக இருக்கக்கூடிய எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது பேசிய அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  இந்த கூட்டத்தில் பேசும்போது எடப்பாடி இரண்டு விஷயங்களை தெரியப்படுத்தியிருக்கிறார். ஒன்று, எந்த…

Read more

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை ; எடப்பாடி மீண்டும் உறுதி…!!

அதிமுகவினுடைய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டமானது, அதிமுக தலைமை அலுவலகமாக இருக்கக்கூடிய எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது பேசிய அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுடன் அதிமுக இனி ஒருபோதும் கூட்டணி வைக்காது என்பதை திட்டவட்டமாக தமிழக…

Read more

எடப்பாடி சொல்லிட்டாரு…! அதான் எங்க வேத வாக்கு… நச்சின்னு சொன்ன பா.வளர்மதி..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி,  தாம்பரம் மாநகராட்சி அவலத்தை கண்டித்து ADMK சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதில் பொதுமக்களே கலந்து கொண்டு நல்லா சொல்லுங்க… நல்லா சொல்லுங்கன்னு சொல்றாங்க. ஏற்கனவே சொன்னதெல்லாம் எதுவுமே செய்யல.  தாம்பரம் மாநகராட்சிக்கு மட்டும்…

Read more

ADMK கொடுத்தது வேற… நாங்க கொடுக்குற ரூ.1000 வேற… ரெண்டையும் ஓப்பிடாதீங்க.. C.M ஸ்டாலின் அட்வைஸ் …!!

தமிழக சட்டசபையில் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார்,  மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே..  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மகளிர் உரிமை தொகை 1 கோடி பேர் என்று அறிவித்தது உண்மை. அறிவித்தது கொடுத்தது 28 மாதங்கள் கழித்து. ஆனால்…

Read more

DMKவுக்கு ஒண்ணுமே புரியல… ரோடு இல்லை… குடிநீர் இல்லை… கொசு பரவுது… வீதிக்கு வந்த ADMK..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு ஜிஎஸ்டி ரோட்டிலேயே மழை  தண்ணீரை அகற்ற முடியலை. மாநகராட்சி பகுதிகளுக்குள் எங்க பாத்தாலும் குளம், குட்டையா தண்ணி தேங்கி தேங்கி நிக்குது. கொசு உற்பத்தி…  எங்க பாத்தாலும்…

Read more

“வேட்பு மனுவில் தவறான தகவல்”  இபிஸ்-க்கு எதிராக வழக்கு; தமிழக அரசு வாதம்….!!

வேட்பு மனுவில் தவறான தகவல் அளிப்பதை தகுதி இழப்பாக கருத முடியாது என்ற வாதத்தை தமிழ்நாடு அரசு முன் வைத்திருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது வேட்பு மனுவில் சொத்துக்களை மறைத்திருக்கிறார். கல்வி…

Read more

எங்கே ? எப்போ ? எந்த இடத்துல ? எந்த வட்டத்துல ? யாரு அலைக்கழிக்கப்படுறா ? டிடைல் கேட்ட முதல்வர் ஸ்டாலின்…!!

தமிழக சட்டசபையில் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மகளிர் உரிமை தொகை 1 கோடி பேர் என்று அறிவித்தது உண்மை. அறிவித்தது கொடுத்தது 28 மாதங்கள் கழித்து. ஆனால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்க்கட்சி…

Read more

”ரூ.9,600,00,00,000” அள்ளி கொடுத்த எடப்பாடி…! கேட்டு பெற திராணி இல்லாத ஸ்டாலின்… எகிறி அடித்த சி.விஜயபாஸ்கர்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எடப்பாடியார் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது டெல்டா விவசாயிகளே மனதில் வைத்துக் கொண்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலம் என அறிவித்தது மட்டுமல்ல. வறட்சி – புயல் –  வெள்ளம் வந்தபோது 2268 கோடி ரூபாய் நிவாரணம்…

Read more

DMK ஆட்சியில் துப்பாக்கி சூடு…! 19 பேரை கொன்னுட்டாங்க… கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லை…! கொந்தளித்த எடப்பாடி பழனிச்சாமி..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில நீங்க பாத்தீங்கன்னா…. 1997 இல் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில்  நடந்த சம்பவம். உக்கடம் கோட்டை மேடு பகுதியில்  செல்வராஜ் என்ற ஒரு…

Read more

ஆதாரம் கொடுங்க…! உடனே சரி செய்யுறேன்… என்கிட்ட கொடுக்கலைன்னா… கலெக்டர் கிட்ட கொடுங்க … ஆர்.பி உதயகுமாரை வெச்சு செஞ்ச ஸ்டாலின்…!!

தமிழக சட்டசபையில் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார்,  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மகளிர் உரிமை தொகை 1 கோடி பேர் என்று அறிவித்தது உண்மை. அறிவித்தது கொடுத்தது 28 மாதங்கள் கழித்து. ஆனால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்க்கட்சி…

Read more

ADMK மேல ஏன் எரிச்சல் ? ஏன் கோவப்படுறீங்க ? C.M ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி…!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி  தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, இஸ்லாமியருக்கு செஞ்சது எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தான். அதில் ஒரு சிலவற்றை இந்த நேரத்திலே குறிப்பிட விரும்புகிறேன். ரமலான் நோம்புக்கு ஆண்டு தோறும்…

Read more

பிரதமர் மோடிபெயரை சொன்ன ADMK…. மத்திய அரசின் மீது வழக்கு… கெத்தாக பேசிய எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்றத்துல காவேரி நதிநீர் பிரச்சனை சம்மந்தமாக…  ஒரு தனி தீர்மானத்தை திராவிட முன்னேற்ற கழக அரசு கொண்டு வந்தது. அதுல நாங்க கலந்து கொண்டு பேசுனோம். அதுல…

Read more

பிரதமர் பேரை சொன்னோம்…! இந்த வீடியோவை பாருங்க…! டக்குன்னு காட்டிய எடப்பாடி….!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்றத்துல காவேரி நதிநீர் பிரச்சனை சம்மந்தமாக…  ஒரு தனி தீர்மானத்தை திராவிட முன்னேற்ற கழக அரசு கொண்டு வந்தது. அதுல நாங்க கலந்து கொண்டு பேசுனோம். அதுல…

Read more

10 தடவை கொடுத்தோம்… கொஞ்சம் கூட மதிக்கல… நாள் வாரியாக பட்டியலிட்டு, எடப்பாடி வேதனை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  சட்டப்பேரவையில் மாண்புமிகு பேரவை தலைவர் இடத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் நியமனம் குறித்தும்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில்…

Read more

10 வருஷமா கண்ணை மூடி இருந்தீங்க… ஒரு துரும்பை கூட கிள்ளி போடல… ADMKவை கோட்டையில் வச்சி செஞ்ச C.M ஸ்டாலின்…!!

தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் முக.ஸ்டாலின்,  இங்கு மாண்புமிகு எதிர் கட்சி தலைவர் மிகுந்த அக்கறையோடு இந்த பிரச்சனை எடுத்து பேசினார். இன்றைக்கு இஸ்லாமிய சிறைவாசி  முன் விடுதலை பற்றி அதிமுக பேசுகின்ற பொழுது….  நான் கேக்கின்ற ஒரே கேள்வி…  நீங்கள்…

Read more

கோட்டையில் பேச முற்பட்டேன்…! என்னை பேச விடல… கடுப்பில் கிளம்பிய எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உட்பட 36 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்ட பேரவையிலே கவன ஈர்ப்பு தீர்மானம் அண்ணா திமுக சார்பாக கொடுக்கப்பட்டது. அதே போல…

Read more

06.01.2024இல் கோவையில் மாநாடு; ஓ.பி.எஸ் அறிவிப்பு !!

சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள்,  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,  பல்வேறு செய்திகளை, கருத்துக்களை,  பரிமாற்றங்களை நாங்கள் செய்திருக்கிறோம். எதிர்வரும் தேர்தலை எதிர்நோக்குகின்ற நாம் என்னென்ன பணிகளை …

Read more

கோடநாடு – தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்: முதல்வர்

கோடநாடு வழக்கில் தவறு செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவர் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோடநாடு வழக்கு குறித்து வைத்தியலிங்கம் கொண்டு வந்த கவன  ஈர்ப்பு தீர்மானதிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். கொடநாடு வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. விசாரணை…

Read more

இது ADMK உட்கட்சி பிரச்சனை…! அவை குறிப்பில் நீக்குங்க… ஓபிஎஸ் சபாநாயகருக்கு கோரிக்கை…!!

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஓபிஎஸ் க்கு பதில் ஆர்பி உதயகுமாருக்கு வழங்க அதிமுக கோரிக்கை வைத்தது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக இதுவரை 10 முறை கடிதம் அளித்துள்ளோம். ஓபிஎஸ் உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய…

Read more

OPS இருக்கை விவகாரம்: ”நான் வீம்புக்கு பண்ணல” சபாநாயகர் அப்பாவு மீண்டும் விளக்கம்….!!

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஓபிஎஸ் க்கு பதில் ஆர்பி உதயகுமாருக்கு வழங்க அதிமுக கோரிக்கை வைத்தது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக இதுவரை 10 முறை கடிதம் அளித்துள்ளோம். ஓபிஎஸ் உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய…

Read more

1இல்ல… 2இல்ல… 10 தடவை சொல்லிட்டோம்…! ஏன் கேட்க மாட்டேங்குறீங்க… கோட்டையில் சீறிய எடப்பாடி

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளாகிய இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து இருக்கை விகாரம் தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு அந்த கோரிக்கையை நிராகரித்திருக்கிறார். இருக்கை விவகாரம் குறித்து சபாநாயகர் அப்பாவு மீண்டும் விளக்கமும் அளித்திருக்கின்றார். எதிர்க்கட்சி துணைத்…

Read more

அரசுக்கு எதிராக முழக்கமிட்ட ADMK…! எல்லாரும் வெளியே போயிருங்க.. டென்ஷன் ஆகி  உத்தரவிட்ட சபாநாயகர்…!!

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினரிடையே மாறி மாறி கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் பெரும் அமளி ஏற்பட்டது. சட்டசபை இருந்து எடப்பாடி தரப்பினரை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். உடனடியாக அவை காவலர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித்…

Read more

அன்னைக்கு ADMK செஞ்ச சம்பம்…! Boomerang மாதிரி திருப்பி அடிக்கும் DMK… கடுப்பில் வெளியேறிய எடப்பாடி…!!

அதிமுக சட்டமன்ற தேர்தலில் ஜெயித்த போது 66 எம்எல்ஏக்களோடு வந்தார்கள். அப்போது ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார். அதற்குப் பிறகு ஆறு மாத காலத்திற்குள் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை காரணமாக பல்வேறு வழக்குகள் எல்லாம் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது.…

Read more

ஓபிஎஸ் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்க: இபிஎஸ்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது, 10 முறை நாங்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ்ஐ முன் வரிசையில் இருந்து எடுத்துவிட்டு,  அந்த இடத்தில் ஆர்பி உதயகுமாரை போடணும் என்று பலமுறை சொல்லியும், இதுவரை சபாநாயகர் எங்களுடைய கோரிக்கையை…

Read more

OPS சீட்டை கேட்டு ADMK கோரிக்கை…! NO சொன்ன சபாநாயகர்… பேரவையை வெளிநடப்பு செஞ்ச ADMK…!

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது, 10 முறை நாங்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ்ஐ முன் வரிசையில் இருந்து எடுத்துவிட்டு,  அந்த இடத்தில் ஆர்பி உதயகுமாரை போடணும் என்று பலமுறை சொல்லியும், இதுவரை சபாநாயகர் எங்களுடைய கோரிக்கையை…

Read more

ஓபிஎஸ் இருக்கை விவகாரம்; சபாநாயகர் விளக்கம்…!!

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது, 10 முறை நாங்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ்ஐ முன் வரிசையில் இருந்து எடுத்துவிட்டு,  அந்த இடத்தில் ஆர்பி உதயகுமாரை போடணும் என்று பலமுறை சொல்லியும், இதுவரை சபாநாயகர் எங்களுடைய கோரிக்கையை…

Read more

TTV ஒரு ஆளே கிடையாது; இந்த தேர்தலோடு அட்ரஸ் இல்லாமல் போவார்; எடப்பாடி பழனிச்சாமி..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசாங்கம் ஒரு சர்வாதிகாரப் போக்கில் இருக்கின்றது. நாட்டில் நிலவுகின்ற பிரச்சனையை எடுத்துச் சொன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு அண்ணா திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு…

Read more

தேசிய கட்சியோடு கூட்டணி வைத்தால் தேவையில்லாத பிரச்சனை வரும்; எடப்பாடி பழனிச்சாமி..!!

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,   மக்கள் தான் எஜமானர்கள்.. தமிழ்நாட்டு மக்கள்தான் நாடாளுமன்ற வேட்பாளர்களை வெற்றி பெற செய்கின்றார்கள். அவர்களுடைய எண்ணத்தை நிறைவேற்றுவது தான் எங்களுடைய லட்சியம்.  சில நேரத்திலே நாம் கூட்டணியை சேர்ந்து போட்டியிடுகின்றோம். அவர்கள் தேசிய…

Read more

AIADMK கூட்டணி…! ”3, 4 மாதம் Wait” பிறகு பாருங்க… அரசியல் கணக்கு போட்ட கே.பி முனுசாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி, திமுக கூட்டணியில் உள்ளவர்கள் எங்களோடு வருவார்கள் இனி போகப்போக போகப் போக தெரியும். ஏன் என்று சொன்னால் ? அதற்காகத்தான் திரு.ஸ்டாலின் அவர்களும்,  திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும் உளறிக் கொண்டிருக்கிறார்கள், …

Read more

Other Story