விவசாயி என்று சொல்வது பொய்யா….? 100 நாள் வேலைத்திட்ட விவகாரத்தில் அமைதி ஏன்….? இ.பி.எஸ்-க்கு முதலமைச்சர் வைத்த செக்!….!!

திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் நடைபெற்ற பிரம்மாண்ட அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சுமார் ரூ.2,095 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். 100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய பாஜக அரசு சிதைத்துவிட்டதாகக் கடுமையாகச் சாடிய அவர், எதிர்க்கட்சித்…

Read more

“இனி இவர்களுக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை” – ஒரே நாளில் மூன்று நிர்வாகிகளைத் தூக்கிய EPS….!!

அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், கட்சியின் அடிப்படை விதிகளுக்கு முரணாகச் செயல்பட்ட மூன்று முக்கிய நிர்வாகிகள் மீது எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். வடசென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பாசறை செயலாளர் லண்டன் வெங்கடேஷ், முன்னாள்…

Read more

எடப்பாடிக்கு சசிகலா ஆதரவா…? ஓபிஎஸ், டிடிவி விமர்சனங்களுக்கு ‘செக்’ வைத்த சின்னம்மா….!!

எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்ற சசிகலா, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கியது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம்,…

Read more

11 முறை தோல்வி…. பாதாளத்தில் அதிமுக…. எடப்பாடியை வெளுத்து வாங்கிய ஓபிஎஸ்….!!

சென்னை புரசைவாக்கத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக உரையாற்றினார். அப்போது, எம்.ஜி.ஆர் தொண்டர்களுக்காக உருவாக்கிய அதிமுக, தற்போது எடப்பாடி பழனிசாமியின் கையில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். எடப்பாடி…

Read more

“விஜய் பற்றியது பாஜகவோட கருத்து” – நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்தாரா ஈபிஎஸ்….?

சேலம் எடப்பாடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கிய அரசியல் அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார். “திமுகவின் மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட, ஒருமித்த கருத்துடைய…

Read more

100 நாள் திட்டத்தை 125 நாளுக்கு மாத்திருக்காங்க…. திமுகவுக்கு பாராட்ட மனசு இல்லையா….? நீங்க சொன்ன வாக்குறுதிகள் என்ன ஆச்சு….? நறுக்குன்னு கேட்டை EPS….!!

சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததைச் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்தார். “100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, அதைச் செய்யத் தவறிவிட்டது” என்று…

Read more

“டெல்லி ஓனர் நினைச்சாலும் தடுக்க முடியாது” இபிஎஸ்-ஸுக்கு செக் வைத்த உதயநிதி…. 10 லட்சம் லேப்டாப்…. கூடவே AI வசதி….!!

கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி (Laptop) வழங்கும் விவகாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே கடும் அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது. வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டே மடிக்கணினி வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில்,…

Read more

ஆமாம் சாமி போடுவாரா EPS….? 100 நாள் வேலை திட்ட விவகாரம்…. அமைதி காப்பதால் டென்ஷனான CM ஸ்டாலின்….!!

மத்திய அரசு, ஏழை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் 100 நாள் வேலைத் திட்டத்தின் (MGNREGA) பெயரை VBGRAMG என மாற்றியுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி முடிவிற்குத் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில்…

Read more

யாரும் எதிர்பாராத திருப்பம்…. திடீரென EPS உடன் சந்திப்பு…. மீண்டும் இணைவார்களா OPS – TTV தினகரன்….!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை (இபிஎஸ்), சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நயினார் நாகேந்திரன் சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நயினார் நாகேந்திரன் வரும் டிசம்பர் 14-ம் தேதி டெல்லி செல்லவிருக்கும் முக்கியமான நிலையில், இந்தக் கூட்டம்…

Read more

அதிமுகவின் உண்மையான தலைவர் யார்? பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் மாஸ்டர் பிளான்! – எடப்பாடியை குறி வைத்த தினகரன்.!!

அதிமுகவின் முன்னாள் மூத்த தலைவரான செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்டத் தயாராகிவிட்டார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மதுரை மேலூரில் நடைபெற்ற அமமுக செயல் வீரர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், செங்கோட்டையன் 1972 ஆம்…

Read more

கொடி பறக்குதா..! பிள்ளையார் சுழி போட்டாச்சு… TVK-வுடன் கூட்டணியை உறுதிப்படுத்திய இபிஎஸ்… வைரலாகும் வீடியோ…!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள சாணார்பாளையம் பகுதியில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். இந்தக் கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல், பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் தங்கள் கட்சிக் கொடிகளை ஏந்தி அவரை வரவேற்றனர்.…

Read more

“நரிகளுக்கு என்ன வந்தது கேடு, உங்களுக்கு யார் விதிக்க முடியும் கெடு”… பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வைக்கப்பட்ட பேனர்கள்… பரபரப்பில் அரசியல் களம்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தென் மாவட்டங்களில் மேற்கொண்டு வரும் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற எழுச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக தேனியில் பிரச்சாரம் நடத்தினார். முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில், எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சி…

Read more

Breaking: அதிமுக கட்சி விதிகளில் திருத்தம்… சிவில் வழக்கு தொடர அனுமதி கிடையாது… EPS தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து சிவில் வழக்கு தொடர அனுமதி இல்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து கே சி பழனிச்சாமியின் மகன்…

Read more

எடப்பாடி பழனிசாமியை மக்கள் முதலமைச்சராக்கவில்லை.. அதனால் அவருக்கு இதெல்லாம் தெரியல…. ஐ.பெரியசாமி கண்டனம்..!!

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல்களுக்காக மாணவர் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அதோடு திண்டுக்கல் கல்வி அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்…

Read more

Breaking: எடப்பாடி பழனிச்சாமிக்கு செக்…! தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வந்த புதிய சிக்கல்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி பதில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு இன்று…

Read more

Breaking: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கியது மத்திய உள்துறை அமைச்சகம்…!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது உள்துறை அமைச்சகம் Z+ பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழங்கும் நிலையில் தற்போது அவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் Z+பாதுகாப்பை அமல்படுத்தி அவருக்கான பாதுகாப்பை…

Read more

நாங்கள் இருக்கோம்… தைரியமா இருங்க… கண்டிப்பா நியாயம் கிடைக்கும்… உயிரிழந்த அஜித்குமாரின் தாயாருக்கு இபிஎஸ் ஆறுதல்…!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார்.  …

Read more

“திமுக ஆட்சியில் 25 மரணங்கள்”… SORRY சொன்னால் போன உயிர் திரும்ப வந்துடுமா… இப்படி சொல்ல கூசலையா..? கிழித்தெறிந்த இபிஎஸ்…!!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற வாலிபர் நகை திருட்டு சந்தேகத்தின் பெயரில் அழைத்துச் சொல்லப்பட்டு போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அஜித்குமாரை அடித்த 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு…

Read more

2026 தேர்தல்: தமிழக மக்களுக்கு நான் அளிக்கும் முதல் வாக்குறுதி இதுதான்… எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார். அஇஅதிமுக-வைப்…

Read more

“அதிமுக நிர்வாகி படுகொலை”… எதிர்க்கட்சியினரை கொலை செய்யும் அளவிற்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா…? இபிஎஸ் ஆவேசம்… பரபரப்பு அறிக்கை…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் கணவரும் அதிமுக நிர்வாகியுமான முத்து பாலகிருஷ்ணன் என்பவரை லாரி ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் முத்து பாலகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில் கல்குவாரிக்கு…

Read more

பாஜகவுடன் கூட்டணி முறிவு..‌? எப்போதும் கொள்கையை மட்டும் இபிஎஸ் விட்டுக் கொடுக்க மாட்டார்… எஸ்பி வேலுமணி பரபரப்பு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கொள்கையை என்றும் விட்டுத்தர மாட்டார் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, சிண்டு முடிவதே ஆர் எஸ் பாரதியின் வேலை. அவரின் அறிக்கைகள் எல்லாம் உண்மையாக இருக்காது என்பதில்…

Read more

Breaking: எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்… அதிர்ச்சியில் அதிமுகவினர்…!!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலமாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

“தமிழகத்தை உலுக்கிய பல்லடம், சிவகிரி கொலைகளைத் தொடர்ந்து மீண்டும் நாமக்கல்லில் மூதாட்டி கொலை”… திமுக அரசு இன்னும் திருந்தல… இபிஎஸ் ஆவேசம்..!!!

நாமக்கல் மாவட்டத்தில் சாமியாத்தாள் என்ற மூதாட்டி தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் நள்ளிரவில் அங்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் போன்றவற்றை கேட்டுள்ளனர். ஆனால் பயத்தில் மூதாட்டி கட்டியதால் கோபத்தில்…

Read more

“16 ஆண்டுகாலம் ஆட்சி செய்தும் திமுக ஏன் செய்யல”… ஆட்சியில் இல்லாத எங்க மேல பழி போடுவதே வேலையா போச்சு… அதிமுக யாருக்கும் துரோகம் செய்யல… இபிஎஸ் காட்டம்..!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை ஏர்போர்ட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக 16 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது எதற்காக கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை. ஆட்சி அதிகாரம் இல்லாத போது வேண்டுமென்றே திமுக…

Read more

“தீயாய் பரவிய வீடியோ”… மன்னிப்பு கேட்ட ஆதவ் அர்ஜுனா… போன் மூலம் வருத்தம் தெரிவித்த விஜய்..? போட்டுடைத்த இபிஎஸ்… பரபரப்பில் அரசியல் களம்.!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரச்சார பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா புஸ்ஸி ஆனந்துடன் கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது அண்ணாமலையாவது 10 பேரை வச்சிக்கிட்டு 18 சதவீதம் ஓட்டு…

Read more

“என்னிடம் வெள்ளை குடையும் இல்லை”… இபிஎஸ் வைத்திருப்பது போல் காவி கொடியும் இல்லை… முதல்வர் ஸ்டாலின் ஒரே போடு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்குமாறு நிதி ஆயோக் கூட்டத்தில்…

Read more

Breathing: எடப்பாடி பழனிச்சாமிக்கு வெடிகுண்டு மிரட்டல்… வீட்டில் தீவிர சோதனை… அதிர்ச்சியில் அதிமுகவினர்… பரபரப்பு…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் தற்போது போலீசார் மோப்பநாய் மூலம் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் சோதனை செய்து…

Read more

“ரியல் ஹீரோவுக்கு நேரில் பாராட்டு”… தங்க மோதிரத்தை பரிசாக வழங்கி குஷிப்படுத்தி இபிஎஸ்… செம சம்பவம்…!!!

சென்னை மாவட்டம் அருகம்பாக்கம் பகுதியில் ஒரு சிறுவன் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த சிறுவனை மீட்டார். அந்த வாலிபரின் பெயர் கண்ணன். இந்த வாலிபர் அந்த சிறுவனை காப்பாற்றிய வீடியோ சமூக…

Read more

“100 ரூபாய் தரோம்னு சொல்லிட்டு ஏமாத்திட்டாங்க”… இன்னும் 9 மாசம் தான் டைம்… நிச்சயம் திமுகவுக்கு இந்த நிலை வரும்… இபிஎஸ் ஆவேசம்…!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போன்று இன்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை புரிந்தனர். அதாவது எடப்பாடி பழனிச்சாமிக்கு சபாநாயகர் பேச அனுமதி கொடுப்பதில்லை என அவர்கள் கண்டனம் தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.…

Read more

டெல்லிக்கு போனீங்களே…!! “அப்ப அமித்ஷா கிட்ட சொல்லிட்டு வந்தீங்களா”… சட்டசபையில் ஒரே கேள்வியில் இபிஎஸ்-ஐ மடக்கிய முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழக சட்டசபையில் நேற்று கச்ச தீவை மீட்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதற்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முதல்வர் ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதாவது கச்சத்தீவு மீட்பு தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்த நிலையில் கேள்வி நேரத்தின்போது…

Read more

Breaking: எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணித்து சபாநாயகரை தனியாக சந்தித்த செங்கோட்டையன்…. அதிர்ச்சியில் அதிமுகவினர்…!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது அந்த கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விவசாயிகள் சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாத செங்கோட்டையன் நேற்று பட்ஜெட்டின் போது அதிமுக எம்எல்ஏக்களுடன்…

Read more

இது கோழைத்தனத்தின் உச்சம்… எங்கள பார்த்தாலே நடுங்குறாங்க… திமுகவை கடுமையாக தாக்கிய இபிஎஸ்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அதிமுக செயலாளராக பதவி வகித்த தினேஷ் குமார் கத்தியால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி கழகச் செயலாளர் தினேஷ் குமார் தாக்கப்பட்டதை கண்டித்து…

Read more

“வேலியே பயிரை மேய்வது போல”.. சிறுமிகள் முதல் மூதாட்டி வரை… எடப்பாடி பழனிச்சாமி வேதனை…!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த…

Read more

தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்… எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகமாக எச்சரித்த ஓபிஎஸ் மகன்…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் அதிமுக தலைவர்கள் பலரும் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேசமயம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மாலை…

Read more

வீணாய் போன பழனிச்சாமி பற்றி பேசாதீங்க… செய்தியாளர்கள் சந்திப்பில் கடுப்பான டிடிவி தினகரன்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சி பிளவுபட்டு நிற்கும் நிலையில் மீண்டும் கட்சி ஒன்றிணைய வேண்டும் என்று டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு எல்லாம் இடம் கொடுக்காமல் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்று…

Read more

ஒற்றுமைக்கு வரலன்னா, நீங்க முகவரியே இல்லாம போயிடுவீங்க… எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்த புகழேந்தி….!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

தமிழ்நாடு சிக்கி சீரழிந்து வருகிறது…. ஸ்டாலினுக்கு எந்த கவலையும் இல்லை… எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்…!!!

தமிழகத்தில் ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக செய்திகள்…

Read more

இடைத்தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி பயத்தில் உள்ளார்… ஓபிஎஸ் விமர்சனம்..!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை நடந்து கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இபிஎஸ் கைக்கு அதிமுக சென்றுவிட ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவி வகித்து வரும் நிலையில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள்…

Read more

ரகசியம் இருக்கு, அதை வெளியில் சொன்னால் அதிமுக இணைப்புக்கு தடையாக இருக்கும்… போட்டுடைத்த ஓபிஎஸ்……

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை நடந்து கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இபிஎஸ் கைக்கு அதிமுக சென்றுவிட ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவி வகித்து வரும் நிலையில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள்…

Read more

தமிழகத்திலேயே இளைஞர்கள் அதிகம் உள்ள இயக்கம் அதிமுக தான்… எங்களுக்கு அவங்க போதும்… எடப்பாடி பழனிச்சாமி…!!!

வேலூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று நிறைய பேருக்கு தூக்கம் வராது. காரணம் ஜார்ஜ் கோட்டையில் இருப்பவர்களை வீட்டுக்கு விரட்டும் கூட்டம் வேலூர் கோட்டையிலிருந்து புறப்பட்டு விட்டது. வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில்…

Read more

திமுக கூட்டணிக்காக எதையும் விட்டுக் கொடுப்பாங்க… நீங்க வீட்டுக்கு போற காலம் வந்துருச்சு… கிண்டலடித்த எடப்பாடி பழனிச்சாமி…!!!

வேலூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக அறிக்கை பாஜகவை ஒட்டி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகின்றார். அதிமுக மக்களையும் தொண்டர்களையும் நம்பி உள்ள கட்சி. நாங்கள் யாரையும் தேடி செல்ல வேண்டிய…

Read more

தமிழ்நாட்டு பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் இதுதான் வழி… எடப்பாடி பழனிச்சாமி கடும் தாக்கு..!

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமைய வேண்டும் என்றால் ஸ்டாலின் மாடல் அரசு வீழ்வதுதான் ஒரே வழி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியும்…

Read more

பாராட்டுவிழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது சரியானது தான் – டிடிவி தினகரன்..!

அம்மாவின் தொண்டனாக செங்கோட்டையன் பாராட்டு விழாவை புறக்கணித்தது சரியானதுதான் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், “ஜெயலலிதாவின் படமும், எம்ஜிஆர் படமும் இடம்பெறாத காரணத்தால் அத்திக்கடவு- அவினாசி திட்ட பாராட்டு விழாவிற்கு நான் செல்லவில்லை என்று அம்மாவின்…

Read more

“என் பிறவி பயனை அடைந்து விட்டேன்”… நான் யாருக்கும் அடிமை கிடையாது… என்னை அடிமைப்படுத்தவும் முடியாது… எடப்பாடி பழனிச்சாமி..!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று விவசாய சங்கங்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெறுகிறது. அதாவது அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு அவினாசி திட்டம் 85 சதவீதம் நிறைவடைந்து விட்ட நிலையில் சமீபத்தில் திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்…

Read more

திமுக என்றால் இரண்டு கொம்பு முளைத்தவர்களா..? ஸ்டாலின் அரசு வெட்கப்படணும்.. கொந்தளித்த எடப்பாடி..!

சேலத்தில் திமுகவினரின் பெயரை பயன்படுத்தி கள்ளச்சாராயம் விற்பனை நடப்பதாகவும் திமுக என்றால் இரண்டு கொம்பு முளைத்தவர்களா? என்றும் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வருவதாக வரும் செய்தி…

Read more

இது பச்சை துரோகம்..! இனி புதுசா வந்தா பதவி கொடுக்காதீங்க… கடுப்பாகி பேசிய EPS..!

சில தினங்களுக்கு முன்பாக அதிமுக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு புதிய பதவி வழங்கும்போது யோசித்துதான் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது, “பாஜக ஐ டி விங்க் …

Read more

“2026 தேர்தல்”… தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும்… இறங்கி அடிக்கும் இபிஎஸ்.. அதிமுக மெகா பிளான்…!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் தற்போதே தயாராகி வருகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியும் 2026 இல் அதிமுக வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார்.…

Read more

தேதி குறிச்ச இபிஎஸ்… ஜன.11-ல் காத்திருக்கும் மெகா சம்பவம்… வெளியான அதிரடி அறிவிப்பு..!!!

அதிமுக தலைமைச் செயலகம் தற்போது ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜனவரி 11ஆம் தேதி மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.…

Read more

எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு… நலம் விசாரிக்கும் அதிமுகவினர்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது யார் அந்த சார் என்று கேட்டு சட்டசபையில் அவர்கள் போராட்டம் நடத்தியதால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இன்று இரண்டாம் நாளாக சட்டசபை கூட்டம் நடைபெறும் நிலையில்…

Read more

Breaking:எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளர்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் ஏற்பட்டது. இருப்பினும் முதல்வராக எடப்பாடி பழனிச்சியும் துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வம் இருந்து 4 வருட ஆட்சியை முடித்தனர். அதன் பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரிக்கவே ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.…

Read more

Other Story