விவசாயி என்று சொல்வது பொய்யா….? 100 நாள் வேலைத்திட்ட விவகாரத்தில் அமைதி ஏன்….? இ.பி.எஸ்-க்கு முதலமைச்சர் வைத்த செக்!….!!
திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் நடைபெற்ற பிரம்மாண்ட அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சுமார் ரூ.2,095 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். 100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய பாஜக அரசு சிதைத்துவிட்டதாகக் கடுமையாகச் சாடிய அவர், எதிர்க்கட்சித்…
Read more