“ஓட்டு போட வராதவங்களுக்கு எதுக்கு மறுவாய்ப்பு” கோர்ட்டில் வாங்கிய பலத்த அடி…. 6 கிராமங்களின் மனு டிஸ்மிஸ்….!!
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.பாலகுறிச்சி உள்ளிட்ட 6 கிராமங்களை, திருப்பத்தூர் தொகுதியுடன் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். இதனால் சுமார் 2,012 வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றவில்லை. இந்நிலையில், அந்த 6 கிராமங்களில் மீண்டும் மறுவாக்குப்பதிவு…
Read more