மாநில பொதுக்குழு கூட்டம்…. 50 சதவீத இடஒதுக்கீடு…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் இரா.பெருமாள்சாமி தலைமை தாங்கினார். மேலும் மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன், மாநில பொருளாளர் அன்பழகன்,…

Read more

அ.தி.மு.க பெண் கவுன்சிலர் கடத்தல் வழக்கு…. வெளியான திடுக்கிடும் உண்மைகள்…. 4 பேர் கைது…!!!

சென்னையில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ் குமார் (46). இவர் பல்லவாடா ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் உள்ளார். இவருக்கு ரோஜா (44) என்ற மனைவியும்,…

Read more

பெற்ற மகள் என்று கூட பாராமல்…. தந்தை செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வையம்பட்டி பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி தனது 14 வயது மகளை கடந்த 2019-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் உறவினர்கள் சிறுமியின் தந்தையை கண்டித்துள்ளனர். அதற்கு யாரிடமாவது கூறினால் உங்களை கொலை…

Read more

மர்ம விலங்கின் நடமாட்டமா…? 3 ஆடுகள் பலி…. அச்சத்தில் கிராம மக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகதஅள்ளி கிராமத்தில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கொட்டகையில் இருந்த ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. இதனால் முனியப்பன் அங்கு சென்று பார்த்துள்ளார்.…

Read more

வரதட்சணை கேட்டு கொடுமை…. கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொத்தனூர் பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு வாசுதேவனுக்கு அனுசியா(21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதுடைய ஜோதிகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. திருமணத்தின் போது அனுசியாவின்…

Read more

மூதாட்டியிடம் ரூ. 75 ஆயிரம் மோசடி செய்த நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சின்னபாப்பா(68). கடந்த வருடம் அதே பகுதியில் வசிக்கும் நாராயணன் என்பவர் சின்னபாப்பாவிடம் 75 ஆயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். இதுவரை பணத்தை…

Read more

விசாரிக்க சென்ற போலீசார்…. மிரட்டிய 2 பேர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சி.என் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சந்திப்பு பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக நெல்லை சந்திப்பு போலீஸ் டாக்டர் ஜனகன் மற்றும் போலீசார் விசாரிக்க…

Read more

தெருக்களில் சுற்றித்திரிந்த வாலிபர்…. “திருடன்” என நினைத்து தாக்கிய பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செல்லக்குட்டிகாடு பகுதியில் குணசேகரன்(29) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் குணசேகரன் காமராஜர் நகர், தாதகாப்பட்டி கேட் ஆகிய பகுதிகளில் இருக்கும் தெருக்களில் சுற்றி திரிந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அந்த நபர் மோட்டார்…

Read more

மர்மமாக இறந்த சமையல் தொழிலாளி…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம் கோ.மு நகரில் 35 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரை மீட்டு சேலம்…

Read more

விஷ இலையை தின்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் சத்தியேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சத்தியேந்திரனுக்கு குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட சத்தியேந்திரன் விஷ…

Read more

நடந்து சென்ற தொழிலாளர்கள்…. ஓட ஓட விரட்டி தாக்கிய விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சீ போர்த் பகுதியில் நவ்ஷாத்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை நவ்ஷாத் அதே பகுதியில் வசிக்கும் ஜமால் என்பவருடன் தனியார் எஸ்டேட் காப்பி தோட்ட பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த காட்டு யானை…

Read more

தண்ணீர் தேடி வந்த காட்டெருமை…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டெருமைகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். நேற்று குன்னூர் உழவர் சந்தை பகுதியில்…

Read more

நைசாக பேச்சு கொடுத்த பெண்…. நிதி நிறுவன அதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சியில் சுரேஷ்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் சுரேஷ் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தூளிபட்டியில் வசிக்கும் கனிமொழி என்பவர் சுரேஷிடம் நைசாக பேச்சு…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிப்பர் லாரி…. விவசாயி பலி…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் விவசாயியான சந்திரசேகர்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். தனது மோட்டார் சைக்கிளில் மத்திகிரி கால்நடை பண்ணை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த…

Read more

போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க…. போலீசாருக்கு “இது கட்டாயம்”…. அதிரடி உத்தரவு…!!!

தேனி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அனைத்து போலீஸ் துணை சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பல்வேறு அறிவுரைகள்…

Read more

காதலனை கரம்பிடித்த இளம்பெண்…. பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் பானுப்பிரியா(21) என்பவர் வசித்து வருகிறார். இவரும் கொல்லப்பட்டியைச் சேர்ந்த மில் தொழிலாளி அஸ்வின் குமார்(22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு…

Read more

ஓட ஓட விரட்டி கடித்த வெறி நாய்கள்….காயமடைந்த 7 பேர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி, ரெண்டலப்பாறை உள்ளிட்ட கிராமங்களுக்குள் வெறிநாய்கள் நுழைந்துவிட்டது. இந்த நாய்கள் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை ஓட ஓட விரட்டி கடித்தது. இதனால் வேடப்பட்டியை சேர்ந்த கதிர்வேல், ரெட்டியபட்டியைச் சேர்ந்த திருமூர்த்தி, ரெண்டலபாறையை…

Read more

ஹலோ எப்.எம்-மின் “லேடீஸ் டே” நிகழ்ச்சி…. உற்சாகமாக கலந்து கொண்ட பெண்கள்…!!

ஈரோட்டில் நேற்று ஹலோ எப்.எம் சார்பில் “லேடீஸ் டே” நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக காலை 9 மணி முதல் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் இருக்கும் பெண்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நடன போட்டி,…

Read more

நாயை துரத்தி சென்ற சிறுத்தை…. வைரலாகும் வீடியோ…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் விளாம்புண்டி வனப்பகுதியில் சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் கட்டியிருந்த நாய் குரைத்தது. விளாங்குடி வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கல்குவாரியில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர்.…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷி வந்தியத்தில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆரோக்கியசாமி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டு…

Read more

காதலியுடன் ஏற்பட்ட தகராறு…. ரூ.40 லட்சம் சொகுசு காரை எரித்த டாக்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரத்தில் கவின் என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் அருகே இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்துவிட்டு தர்மபுரியில் டாக்டராக இருக்கிறார். அதே கல்லூரியில் படித்த பெண்ணை கவின் காதலித்து வந்துள்ளார். தற்போது இருவரும்…

Read more

திடீரென வெடித்த பிரிட்ஜ்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை மேட்டுக்கடை பாப்புலர் சாலையில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஷிமா என்ற மனைவியும், சபீக் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று காலை சாகுல் ஹமீது தொழுகைக்காக மசூதிக்கு…

Read more

கோவில் விழாவிற்கு சென்ற மூதாட்டி…. தங்க நகையை பறித்த 3 பெண்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் மேல தெருவில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் களியக்காட்டில் இருக்கும் கோவில் விழாவில் விஜயலட்சுமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது யாரோ விஜயலட்சுமியின்…

Read more

வருகிற மார்ச் 5-ஆம் தேதி…. கரூர் நகரத்தில் முதல்முறையாக…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. இந்நிலையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மாணவிகளுக்கான…

Read more

சென்னைக்கு வந்த விமானம்…. நடுவானில் உயிரிழந்த பயணி…. பரபரப்பு சம்பவம்…!!

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியிலிருந்து 134 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் வந்து தரையிறங்க தயாராக இருந்தது. அந்த விமானத்தில் சென்னையில் கல்லீரல் சிகிச்சை பெறுவதற்காக வந்த அசாம்…

Read more

வெல்லம் வாங்கிய நபர்…. வியாபாரியிடம் ரூ.12 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பகுதியில் தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு முதல் தற்போது வரை கோவை குனியமுத்தூரை சேர்ந்த ஜெயிலாபுதீன் என்பவர் தனசேகரிடம் 12,80,000 ரூபாய்க்கு…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. பிளஸ்-1 மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சள் தோப்பு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஸ்ரீஜித் கொல்லங்கோடு பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி விடுமுறையை முன்னிட்டு ஸ்ரீஜித் தனது நண்பர்கள் 6…

Read more

இன்ஸ்டாகிராம் காதல்…. கர்ப்பிணியின் உடல் பாறை இடுக்கில் வீச்சு…. பரபரப்பு சம்பவம்…!!!

வேலூர் மாவட்டம் பாலமதி மலையில் உள்ள பாறை இடுக்குகளில் நேற்று முன்தினம் பெண் ஒருவரின் பிணம் கிடந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து அவ்விடத்தை  சுற்றியுள்ள…

Read more

அடடே வேற லெவல்!…. பார்த்ததும் நாக்கு ஊறும் சாக்லேட் பானிபூரி…. அசத்தும் இளைஞர்….!!!!!

மதுரை மாவட்டம் மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஒரு இளைஞர் தன் நண்பர்கள் உடன் சேர்ந்து சாக்லேட் பானிபூரி மற்றும் மில்க் ஷேக் பானிபூரிகளை விற்பனை செய்து வருகின்றார். ஐஸ்கிரீம்களிலுள்ள அனைத்து பிளேவர்கள் பானி பூரியும் இங்கு கிடைக்கும். அதிலும் குறிப்பாக சாக்லேட் ஐஸ்கிரீம்…

Read more

கார் நிறுத்துவதில் தகராறு…. பிரபல நடிகரின் மனைவி கைது….!!!

சென்னையை அடுத்த மாதவரம் பொன்னியம்மன்மேடு சாஸ்திரி நகர் 2-வது தெருவில் வசிப்பவர் மணி (62). இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். சினிமா நகைச்சுவை நடிகரான தாடி பாலாஜியின் மனைவி நித்யா (35), இவரது வீட்டிற்கு எதிரே வசித்து வருகிறார். இவருக்கும்…

Read more

8 மணி நேரத்திற்கு மேலாக எரிந்த விளக்கு…. மெய்சிலிர்த்து நின்ற பக்தர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இந்நிலையில் பகல் 12 மணி முதல் அம்மனுக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த காமாட்சி விளக்கு பிரகாசமாக…

Read more

ஓட ஓட விரட்டி கொட்டிய குளவிகள்…. காயமடைந்த 6 பேர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேச்சேரி புதிய காலனி பஜனை கோவில் தெருவில் சிலர் நடந்து சென்றனர். அப்போது முட்புதரிலிருந்து வந்த குளவிகள் தெருவில் நடந்து சென்ற கற்பகம்(57), துர்கா(32), ராணி(45), ரேணுகா(19), நித்யா(34), கோவிந்தசாமி(49) ஆகிய 6  பேரையும் கொட்டியுள்ளது. இதனால்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள திருமலாபுரம் மேல தெருவில் செல்லதுரை(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணை அருகே மது விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செல்லதுரையை கையும்,…

Read more

மக்களே உஷார்….! ரூ. 9 கோடி மோசடி செய்த நிதி நிறுவனத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தளவாய்புரத்தில் வசிக்கும் சிலர் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் அதே பகுதியைச் சேர்ந்த 75 பேர் சுமார் 9 கோடி ரூபாய் வரை பணம் கட்டியுள்ளனர். இந்நிலையில் நிதி நிறுவன உரிமையாளர்களுக்கு இடையே தகராறு…

Read more

கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. மிளகாய் பொடி தூவி நகையை பறித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சியாமளா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை சியாமளா தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென…

Read more

மொத்தம் 60 கிலோ கெட்டுப்போன இறைச்சி…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் மற்றும் ஊழியர்கள் சாந்தி நகரில் இருக்கும் பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு கடையில் பழைய கெட்டுப்போன கோழி இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்ய…

Read more

விளக்கு ஏற்றிய சிறுமி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கண்டோன்மென்ட் எஸ்.பி.ஓ காலனியில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிநயா என்ற மகள் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அபிநயா தனது வீட்டில் விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும்…

Read more

வாய்க்காலில் பாய்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல்லில் இருந்து லாரி ஒன்று திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரி திருச்சி மாவட்டத்தில் உள்ள கிளியநல்லூர் பகுதியில் சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி அய்யன் வாய்க்கால் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு…

Read more

தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. 20 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நேமலூர் ஊராட்சியில் பழைய கழிவுகளில் இருந்து மூல பொருட்களை பிரித்தெடுக்கும் மறுசுழற்சி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குப்பை கழிவுகள் சுமார் 30 அடி உயரத்திற்கு மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளது.…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. ஆட்டோ டிரைவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பாலகிருஷ்ணாபுரத்தில் ஆட்டோ டிரைவரான சதாம் உசேன்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சர்மிளா(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தாரபுரத்தனூர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராஜா(23) ஊருக்கு அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டுக்குட்டி 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது.…

Read more

உயிருக்கு போராடிய பசுமாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்புலியூர் மாரியம்மன் கோவில் தெருவில் விவசாயியான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று ரவிச்சந்திரனுக்கு சொந்தமான பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு மாடு கிணற்றில்…

Read more

சமையல் செய்த புதுப்பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிச்சதாம்பட்டி நரிப்பள்ளம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செல்வகுமாருக்கு அஞ்சலி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுமண தம்பதியினர் கீழநாஞ்சூரில் இருக்கும் செல்வகுமாரின் சகோதரி…

Read more

காதல் மனைவியை பிரித்து அழைத்து சென்றதால்…. கணவர் தீக்குளிக்க முயற்சி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி பகுதியில் ராகதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். நேற்று ராகதேவன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று நுழைவு வாயில் முன்பு உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை…

Read more

பள்ளியில் திடீர் தகராறு…. பிளஸ்-1 மாணவருக்கு கத்திக்குத்து…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியான இங்கு 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளியில் வழக்கம் போல வகுப்புகள் நடந்தது. இதனையடுத்து இடைவெளியின் போது 11- ஆம்…

Read more

ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண்…. அத்துமீறி நடந்து கொண்ட நபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சோமுர் பகுதியில் அர்ஜுனன்(58) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அர்ஜுனன் காட்டுப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மனவளர்ச்சி குன்றிய 27 வயது பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால்…

Read more

பெற்றோரை இழந்த சிறுமி…. பாலியல் தொந்தரவு அளித்த அண்ணன்-தம்பி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராசாபாளையம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிங்காரவேலு, ராஜு என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். அதே பகுதியில் பெற்றோரை இழந்த 14 வயது சிறுமி உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு…

Read more

கருவில் பாலினம் கண்டறிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை…. மாவட்ட கலெக்டரின் எச்சரிக்கை…!!

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் “பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற தலைப்பில் நேற்று விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி துவங்கி வைத்துள்ளார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…

Read more

“அந்த” மாத்திரைகள் ஊசி மூலம் ஏற்றி விற்பனை…. 4 வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வில்லரசம்பட்டி பகுதியில் போதை ஊசிகளை விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வில்லரசம்பட்டி சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்த…

Read more

மாவட்ட முழுவதும் அதிரடி நடவடிக்கை…. பணம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…. போலீஸ் சூப்பிரண்டு அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் குற்ற செயல்களை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபடும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்…

Read more

Other Story