தண்ணீர் தேடி வந்த காட்டெருமை…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டெருமைகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். நேற்று குன்னூர் உழவர் சந்தை பகுதியில்…

Read more

Other Story