மர்மமாக இறந்த சமையல் தொழிலாளி…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம் கோ.மு நகரில் 35 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரை மீட்டு சேலம்…

Read more

Other Story