சென்னைக்கு வந்த விமானம்…. நடுவானில் உயிரிழந்த பயணி…. பரபரப்பு சம்பவம்…!!

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியிலிருந்து 134 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் வந்து தரையிறங்க தயாராக இருந்தது. அந்த விமானத்தில் சென்னையில் கல்லீரல் சிகிச்சை பெறுவதற்காக வந்த அசாம்…

Read more

Other Story