திடீரென வெடித்த பிரிட்ஜ்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை மேட்டுக்கடை பாப்புலர் சாலையில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஷிமா என்ற மனைவியும், சபீக் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று காலை சாகுல் ஹமீது தொழுகைக்காக மசூதிக்கு…

Read more

Other Story