நைசாக பேச்சு கொடுத்த பெண்…. நிதி நிறுவன அதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை….!!
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சியில் சுரேஷ்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் சுரேஷ் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தூளிபட்டியில் வசிக்கும் கனிமொழி என்பவர் சுரேஷிடம் நைசாக பேச்சு…
Read more