உயிருக்கு போராடிய பசுமாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்புலியூர் மாரியம்மன் கோவில் தெருவில் விவசாயியான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று ரவிச்சந்திரனுக்கு சொந்தமான பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு மாடு கிணற்றில்…

Read more

Other Story