மகர ராசிக்கு…. பண உதவி கிடைக்கும்…. அனுகூலமான நாள்….!!

மகர ராசி அன்பர்களே, இன்று அனைவரிடமும் நீங்கள் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். செயல்களில் அதிக நேர்த்தி காணப்படும். தொழில் நுட்ப அறிவு கொண்டு வாழ்க்கையை வளமாக்கி கொள்வீர்கள். அரசு தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்…

Read more

தனுசு ராசிக்கு…. கோபம் வேண்டாம்…. பணி சுமை அதிகரிக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறக்கூடிய சூழல் உள்ளது. காரியங்கள் மிகவும் அற்புதமாக நடக்கக்கூடும். மனதில் இருந்த கவலை சரியாகும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக பணி மேற்கொள்வீர்கள். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை ஏற்படும்.…

Read more

விருச்சிக ராசிக்கு…. அனுசரணை தேவை…. மன அழுத்தம் விலகும்….!!

விருச்சிக ராசி அன்பர்களே, இன்று மிகவும் நேர்மையுடன் செயல்பட்டு வெற்றி பெரும் சூழல் உள்ளது. இஷ்ட தெய்வத்தின் அருள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தின் வளர்ச்சி வியப்படையும் வகையில் இருக்கும். இன்று எதிலும் கவனமாக இருப்பது ரொம்ப நல்லது. அக்கம் பக்கத்தினரிடம் சண்டை…

Read more

துலாம் ராசிக்கு…. தடைகள் விலகும்…. மகிழ்ச்சி நீடிக்கும்….!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று காரியங்களில் நீங்கள் முழு முயற்சியை மேற்கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். மற்றவர்கள் சொல்வதைக் கேட்க மாட்டீர்கள். சிலர் சொல்லும் அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். பணி சுமை அதிகரிக்கும். சொத்து விவகாரங்களில் தெளிவாக அணுகுங்கள்.…

Read more

கன்னி ராசிக்கு…. வாக்குவாதம் வேண்டாம் பகையை தடுக்கலாம்….!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று நீங்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். உங்கள் செயலில் திறமை வெளிப்படும். சிலர் சொல்லுகின்ற அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை கொடுக்கும். முக்கிய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உள்ள சிரமங்களை உடனடியாக சரி செய்ய…

Read more

சிம்ம ராசிக்கு…. வீண் பேச்சுக்களை தவிர்க்கவும்…. முன்கோபம் வேண்டாம்….!!

சிம்ம ராசி அன்பர்களே, இன்றைய எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். சந்திராஷ்டமம், முடியாததால் செயல்களில் கவனமாக இருங்கள். திறமை கொண்டு தான் இன்று வெற்றி பெறும் சூழல் உள்ளது. அலைச்சல் தந்த வேலை ஆதாயத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல்…

Read more

கடக ராசிக்கு…. மனம் தளர வேண்டாம்…. கனவுகள் பூர்த்தியாகும்….!!

கடக ராசி அன்பர்களே, இன்று எதற்கும் நீங்கள் அச்சப்பட வேண்டாம். செய்யும் பணியை சரியாக செய்யுங்கள். வெற்றிக்காக கடுமையாக பாடுபடுவீர்கள். குடும்ப தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இளமைக்கால நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. யாரையும் எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. கடினமான…

Read more

மிதுன ராசிக்கு…. சிக்கனம் தேவை…. சிந்தித்து செயலாற்றுங்கள்….!!

மிதுன ராசி அன்பர்களே, இந்த நாள் மாறுபட்ட சூழல் ஏற்படும். சில விஷயங்களை புரிந்து கொண்டு செயல்பட வேண்டி இருக்கும். நிதானமான செயல்பாடுகள் மட்டுமே வெற்றி கொடுக்கும். தொழில் வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் குறித்து…

Read more

ரிஷப ராசிக்கு…. பணம் வரவு அதிகரிக்கும்…. தரம் உயரும் நாள்….!!

ரிஷப ராசி அன்பர்களே, இன்று மனதிற்குள் கருணை தன்மை அதிகரிக்கக்கூடும். நல்ல செயல்களை புரிந்து சமூகத்தில் வரவேற்பை பெறுவீர்கள். உபரி பண வருமானம் கண்டிப்பாக கிடைக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கும் சூழல் உள்ளது. வாழ்க்கை தரத்தை இன்று உயர்த்திக் கொள்வீர்கள்.…

Read more

மேஷ ராசிக்கு…. அலைச்சல் அதிகரிக்கும்…. பேச்சில் கவனம் தேவை….!!

மேஷ ராசி அன்பர்களே, இன்று வேண்டாத நபர் ஒருவரை பொது இடத்தில் சந்திக்க வேண்டி இருக்கும். எண்ணத்திலும் பேச்சிலும் கட்டுப்பாடு அவசியம். தொழில் உற்பத்தி விற்பனை சுமாராகத்தான் இருக்கும். புதிய இடங்களில் பண செலவு கொஞ்சம் ஏற்படும். போக்குவரத்தில் பொறுமையை கடைப்பிடியுங்கள்.…

Read more

சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற மகன்…. 3 நாட்களில் தந்தைக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வயர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மணி என்ற மனைவியும் சதீஷ் (30), சுபாஷ் (29) என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். நேற்று மதியம் கண்ணன்…

Read more

மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபர்…. பீர் பாட்டிலால் தாக்கிய தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் அந்தோணிபுரம் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கூலி தொழிலாளியான அருள்குமார் என்பவர் மது குடிக்க சுதாகரிடம் பணம் கேட்டார். அதற்கு சுதாகர்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முடிச்சிகாடு கிராமத்தில் ஐவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி ஆலங்குடி சார்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. கல்லூரி மாணவர் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக் கோட்டையில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரவீன் தஞ்சாவூரில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று பிரவீன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் மச்சிவாடி அருகே…

Read more

வீட்டிலிருந்து கேட்ட அலறல் சத்தம்…. உடல் கருகி இறந்த இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கோபாலனூர் கருவறையான் கார்டு பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிகாம் பட்டதாரியான வனிதா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று மாலை வனிதாவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள்…

Read more

குடி குடியை கெடுக்கும்…. சண்டையிட்ட கணவன்…. மனைவி எடுத்த முடிவு….!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் – விஜயராணி தம்பதி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். பாலகிருஷ்ணன் விஜய ராணியும் அடிக்கடி சண்டையிட்டு கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்துவார்கள். சம்பவத்தன்று எப்போதும் போல்…

Read more

”ரூ.5,000,00,00,000” கோவில் பணியில் கலக்கல்…  புத்தகமாக அச்சிட்ட  DMK அரசு…!!

சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூகவலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா கோயிலுக்கும் தான் அவங்க போய்கிட்டு இருக்காங்க. அது அவங்களோட விருப்பம், அதை நான் தடுக்க விரும்பல.  தடுக்க தேவையில்லை,  நாங்கள்…

Read more

காரை தாக்கிய ஒற்றை யானை…. வனப்பகுதிக்கு விரட்டுங்க…. மக்கள் கோரிக்கை….!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிக அளவு காட்டு யானைகளின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றில் ஒற்றை யானை ஒன்று அவ்வப்போது சாலை பகுதிக்கு வந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கோத்தகிரி நோக்கி கார் ஒன்று…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. சத்துணவு அமைப்பாளர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி சுப்பிரமணிய நகரில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வீரப்பனூர் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று சாந்தி மேச்சேரி பேருந்து நிலையம் அருகே…

Read more

ஓய்வெடுக்க சென்ற தொழிலாளி…. மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காயல்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் சண்முகையா என்பவர் வசித்து வந்துள்ளார். தீப்பெட்டி அலையில் மருந்து அரைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சண்முகையா வேலைக்கு சென்று விட்டு உடல் நலம் சரியில்லை எனக்கூறி தீப்பெட்டி…

Read more

தற்கொலை செய்து கொண்ட மூதாட்டி…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள்(75) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முத்தம்மாள் திடீரென தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும்…

Read more

ஆற்றில் குறைந்த நீர்வரத்து…. திருட்டுத்தனமாக மணல் கடத்தல்…. மாட்டு வண்டிகள் பறிமுதல்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதிக்கும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி பகுதிக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது காவிரி ஆறு. தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அதனை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மணல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.…

Read more

பிரிந்து சென்ற காதல் மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு செல்வம் புவனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு…

Read more

ஹெல்மெட் எவ்ளோ முக்கியம்…. காவல்துறையின் விழிப்புணர்வு பேரணி….!!

இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது அவசியம் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனை வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…

Read more

200 குடும்பம் இருக்கோம்…. தண்ணீர் பத்தல…. சாலை மறியலில் இறங்கிய மக்கள்….!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடிநீர் வினியோகம் செய்யும் குழாய் சேதமடைந்தது. இதனால் தற்காலிகமாக காரைக்குறிச்சி ஊராட்சி சார்பில் இணைப்பு வழங்கி தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.…

Read more

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பெரிய கட்டளை பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, தங்கப்பாண்டி, செல்லதுரை என்பது…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளிபட்டியில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்தில் கேசவன் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மருமகள் இருக்கின்றனர். நேற்று மாலை கேசவன் தனது பழைய வீட்டிற்கு சென்று பழுதடைந்த மின் கம்பிகளை சரி செய்யும்…

Read more

10 மாதமா சம்பளம் இல்ல…. கடனை அடைக்க முடியல…. கிராம நிர்வாக அதிகாரி எடுத்த முடிவு….!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்த சிவலிங்கம் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர்…

Read more

பூ பறிக்க போன பெண்…. நொடியில் நடந்த சோகம்….!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வமுத்து. இவரது மகள் ஹரிணி வீட்டில் இருந்தபோது பூ பறிப்பதற்காக நேற்று முன்தினம் மாலை இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தடுமாறி  ஹரிணி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த…

Read more

இடப்பிரச்சனை காரணமாக தகராறு…. ஜவுளி வியாபாரிக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பள்ளி சேடார் தெருவில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

ஆன்லைன் மூலம் விற்பனை…. 4 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜம்பை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், குமரன், பிரபு, எம்.ஜி நாத் என்பது…

Read more

தனியாக இருந்த பிளஸ்-1 மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வண்டிக்காரனூர் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கிரிஜா தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று கிரிஜா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த…

Read more

மனைவியை கொன்று புதைத்த வழக்கு…. கொத்தனாருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்வெட்டான்குழி பகுதியில் கொத்தனாரான ஜான் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 2000- ஆம் ஆண்டு லலிதா கணவரை இழந்த தனது தங்கையை…

Read more

சுயநினைவில்லாமல் கிடந்த பாம்பு…. வாயோடு வாய் வைத்து…. மூச்சு கொடுத்த காவலர்….!!

மத்திய பிரதேசம் மாநிலம் நர்மதாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லி மருந்தின் மீது பாம்பு ஒன்று விழுந்து மயங்கி கிடந்துள்ளது. அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த காவலர் ஒருவர் மயங்கி கிடந்த பாம்பை பார்த்து அதற்கு உயிர் காக்கும்…

Read more

பயங்கரவாதிகள் அட்டுழியம்…. 26 பேர் கொலை…. காங்கோவில் கொடூரம்….!!

காங்கோ நாட்டின் கிழக்கு மாகாணமான கிணு பகுதியில் நாசக்கார செயல்களில் பயங்கரவாதிகள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள வளங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தனி அரசாங்கமே நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பயங்கரவாதிகள் சிலர் ஒய்சா என்னும் கிராமத்திற்குள் நுழைந்து திடீர் தாக்குதலை…

Read more

ஓடும் மோட்டார் சைக்கிளில் சீறிய பாம்பு…. அதிர்ச்சியடைந்த வாலிபர்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரத்தில் பிரேம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் எம்.பி.எம் அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே மேம்பால இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் இருந்து பாம்பு…

Read more

நூதன முறையில் ரூ. 40 ஆயிரம் மோசடி…. வங்கியில் கதறி அழுத பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வள்ளிப்பட்டியில் கூலி வேலை பார்க்கும் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அஞ்சலி ஆத்துமேடு கரூர் சாலையில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் புதிதாக கணக்கு தொடங்கியுள்ளார்m இதனையடுத்து மகளிர் சுய…

Read more

யாசகம் பெறும் முதியவர் மீது தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் தங்கி இருந்து யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜேந்திரன் அடிவாரம் சன்னதி வீதி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது முகேஷ் குமார் என்பவர் திடீரென ராஜேந்திரனிடம் தகராறு…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பையர் நத்தம் மாரியம்மன் கோவில் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் படித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் நத்தமேடு பகுதியைச் சேர்ந்த தர்மன் என்பதும் சட்டவிரோதமாக மது…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பாலாற்றங்கரையில் இருக்கும் வேப்ப மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

படிக்கட்டில் ஏற முயன்ற சிறுவன்… பேருந்து சக்கரத்தில் சிக்கி படுகாயம்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியநத்தம் கிராமத்தில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த உளுந்தூர்பேட்டையில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று வழக்கம்போல பள்ளி முடிந்ததும் ஆகாஷ் சொந்த ஊர் செல்வதற்காக கடைவீதி வழியாக…

Read more

மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ஆத்தூர் மேடு ராஜகோபாலபுரத்தில் விக்னேஸ்வரன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூமாலை கட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை ஆத்து மேடு பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் வணிக வளாகத்தில் பூட்டி கிடந்த கடையின்…

Read more

நகை செய்து தருவதாக கூறி…. விவசாயியை ஏமாற்றிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் கிராமத்தில் விவசாயியான நாகப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு நாகப்பன் 5 பவுன் தங்க சங்கிலி, ஒரு லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு விழுப்புரம் காமராஜர் தெருவில் இருக்கும் நகை அடகு…

Read more

“மோட்சத்தை அடைய வேண்டும்”…. ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து உயிர் துறந்த முதியவர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கொரக்கோட்டை கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சமண மதத்தை சேர்ந்தவர். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வகுமார் மோட்சம் அடைவதற்காக பொன்னூர் மலை…

Read more

போக்குவரத்து விதி மீறல்…. ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.10 ,000 அபராதம்…. போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாநகர பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிகமான பயணிகளை ஏற்றுவது, அதிவேகத்தில் செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று கடலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு…

Read more

அண்ணன்-தம்பி மீது தாக்குதல்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் ராஜ், கோகுல்ராஜ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் கோகுல்ராஜ் சேலத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. டிரைவர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

மராட்டிய மாநிலத்தில் இருந்து மக்காச்சோள பாரம் ஏற்றி கொண்டு லாரி முசிறி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை மணி என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் வடிவேல் என்பவர் மாற்று டிரைவராக உடன் வந்தார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர்…

Read more

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. துடிதுடித்து இறந்த விவசாயி…. கோர விபத்து…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவாழ்ந்தூர் கிராமத்தில் விவசாயியான கண்ணுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கதிர்வேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் கண்ணு சாமியின் மோட்டார் சைக்கிளும்…

Read more

கடைக்கு சென்று கல்லூரி மாணவி…. கைவரிசை காட்டிய வாலிபர்கள்… போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சௌந்தர பாண்டியபுரத்தில் ரூபசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா காவல்கிணறு பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் திவ்யா…

Read more

வீட்டில் அதிரடி சோதனை…. ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்…. வாலிபர்களை கைது செய்த போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள உத்தம்தானி கல்லூர் சாலையில் இருக்கும் வாடகை வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.…

Read more

Other Story