அண்ணனை தொடர்ந்து தம்பியும்…! 15 வயதில் போராடி 30 வயதில் தூக்கிலிடப்பட்ட வாலிபர்… சவுதி அரேபியா அரசுக்கு குவியும் கண்டனம்….!!
சவுதி அரேபியாவில் ஜலால் அல் லப்பாத் என்பவர் கடந்த 1995-ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் 15 வயது சிறுவனாக இருந்தபோது ஷியா மெஜாரிட்டி சமூகத்தின் உரிமைகளுக்காக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார். இதற்காக 2017-ஆம் ஆண்டு அவரை கைது செய்து சவுதி அரேபியா…
Read more