“இந்தியாவில் ரொம்ப ஃபேமஸ்”… முதல் முறையாக வாழ்க்கையில் ரசகுல்லா சாப்பிட்ட பழங்குடியினர்… வாயில் பட்டதும் அவரின் ரியாக்ஷனை பார்க்கணுமே… என்ன செஞ்சாரு தெரியுமா..? வீடியோ வைரல்..!!
தான்சானியாவின் வடக்குப் பகுதியில் வசிக்கும் ஹட்ஸபே பழங்குடியினர், இன்று வரை பசுமை காடுகளிலும், வேட்டையிலும் வாழும் மக்கள். இவர்களுக்கு இந்தியாவில் பிரபலமான இனிப்பு ‘ரசகுல்லா’வை முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர் இந்திய பயண வலைப்பதிவர் வினோத் குமார். Instagram-இல் @roamingvinu என்ற பெயரில் இயங்கும்…
Read more