“மனிதாபிமானம் சாகலைங்க” ஒரு உயிருக்காக ரூ.34 கோடி…. 20 வருட சவுதி சிறைக்கு பின் சொந்த ஊருக்கு வந்த ரஹீம்….!!
கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்ற வாலிபர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு ஓட்டுநர் வேலைக்குச் சென்ற இடத்தில், எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் அரபு நாட்டுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். இந்த வழக்கில் அப்துல்…
Read more