• May 29, 2026
“மனிதாபிமானம் சாகலைங்க” ஒரு உயிருக்காக ரூ.34 கோடி…. 20 வருட சவுதி சிறைக்கு பின் சொந்த ஊருக்கு வந்த ரஹீம்….!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்ற வாலிபர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு ஓட்டுநர் வேலைக்குச் சென்ற இடத்தில், எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் அரபு நாட்டுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். இந்த வழக்கில் அப்துல்…

Read more

  • May 29, 2026
தோல்விக்கு பின் நடந்த அந்த’ நகர்வு.! பதவி பறிபோன சோகம்.. சென்னை முகவரியை மாற்றிய எடப்பாடி பழனிசாமி… பின்னணி விபரம்..!!

“அரசு பங்களா காலி.. ராயப்பேட்டையில் புது வீடு!” – நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு, எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பறிகொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சென்னை முகவரியை அதிரடியாக மாற்றியுள்ளார்!…

Read more

  • May 29, 2026
“என்னை விட்டுடுங்கன்னு கத்தியும்….” நில தகராறில் மாடியில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

मத்தியப் பிரதேச மாநிலம் மைஹார் மாவட்டத்தில் உள்ள ஜரியாரி கிராமத்தில், பழைய நிலத் தகராறு காரணமாக பெண் ஒருவர் பக்கத்து வீட்டுக்காரரால் மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மம்தா படேல் என்ற பெண், கடந்த மே 23-ஆம்…

Read more

  • May 29, 2026
“ட்ரோல் பண்றவங்க வேலை தர மாட்டாங்க.!” வெற்று கூச்சல்களைக் கண்டுகொள்ளாதீர்கள்! கீர்த்தனாவின் முயற்சியை நெஞ்சாரப் பாராட்டிய நாரா லோகேஷ்..!!

“கேலி, கிண்டல்கள் ஒருபோதும் வேலைவாய்ப்புகளை உருவாக்காது.. சமூக ஊடகங்களின் வெற்று கூச்சல்களைக் கண்டு நீங்கள் அஞ்சாதீர்கள்!” என்று ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ், தமிழ்நாட்டின் புதிய த.வெ.க அரசின் தொழில் முதலீட்டுத் துறை அமைச்சர் கீர்த்தனாவுக்குத்…

Read more

  • May 29, 2026
100 ஆபாச படங்கள்…. போலி இன்ஸ்டா, யூடியூப் கணக்குகள்…. நட்பை மறுத்ததால் ஆத்திரம்…. ஆன்மீகவாதி செய்த கேவலம்….!!

ஆன்மீக வீடியோக்கள் மூலம் பிரபலமான டெல்லியைச் சேர்ந்த சுமித் நெம்சந்த் சர்மா (27) என்ற பூசாரி, இளம்பெண் ஒருவரின் நட்பை நிராகரித்ததற்காக அவருக்கும், அவருடைய தாயாருக்கும் நேர்ந்த சைபர் கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் ஆன்மீகம்…

Read more

பக்தியா.. இல்ல விலங்கு வதையா..?” – செங்குத்து மலையில் 140 கிலோ நபரைச் சுமந்த தவித்த விலங்கு.. கேதார்நாத் யாத்திரையில் அரங்கேறிய பகீர் பின்னணி.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!”

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் யாத்திரை பாதையில், உடல் பருமனான ஒரு நபரைச் சுமந்து கொண்டு கோவேறு கழுதை ஒன்று மலைப்பாதையில் சிரமப்பட்டு ஏறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த நபர் சுமார் 140 கிலோ எடை…

Read more

அதிகாலை 5:15 மணிக்கு நடந்த மெகா கொடூரம்..!” – சைக்கிள் ஓட்டுநர்களை கார் ஏற்றி, வாளைக் காட்டி மிரட்டிய கும்பல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!”

பஞ்சாப் மாநிலம் சங்கரூர்-பாட்டியாலா சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில், சைக்கிள் ஓட்டுநர்களைக் குறிவைத்துத் தாக்கி கொள்ளையடித்த இரண்டு நபர்களைப் பஞ்சாப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அதிகாலை 5:15 மணியளவில் பாய் குருதாஸ் கல்வி நிறுவனம் அருகே ஒரு வெள்ளை நிற…

Read more

“எம்.எல்.ஏ-க்களை பிடிக்கிற வேலையை நிறுத்துங்க..!” – பனையூர் கோட்டைக்கு விழுந்த பலத்த அடி.. சிஎம் விஜய்யை நேருக்கு நேர் கார்னர் பண்ணிய உதயநிதி..!!

“இந்த ஆட்சியில் பொதுமக்களுக்கு போலீசாராலும் பாதுகாப்பு இல்லை, அதேநேரம் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை” என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் ஒருவரே சிறுவன் ஒருவனுக்குக் கட்டாயப்படுத்தி மதுபானம் கொடுத்து பாலியல்…

Read more

ஓலா, ஊபருக்கு இனி டைம் முடிஞ்சது..!” – இந்தியாவுக்குள் நுழையும் வியட்நாமின் மெகா மின்சார டாக்சி.. வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் ‘கிரீன் எஸ்எம்’ அதிரடி திட்டம்..!!”

வியட்நாமிய மின்சார வாகன நிறுவனமான வின்ஃபாஸ்ட், இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல், தனது துணை நிறுவனமான ‘கிரீன் எஸ்எம்’ மூலம் மின்சார டாக்சி சேவையிலும் தடம் பதிக்கத் தயாராகி வருகிறது. ஆரம்பக் கட்டமாக டெல்லி-என்சிஆர் பகுதியில் சுமார் 1,000 மின்சார…

Read more

“இனி துணிக்கு இஸ்திரி போடுறதுக்கு முன்னாடி யோசிங்க..!” – பெங்களூருவில் எகிறிய விலைவாசி.. பின்னணியில் இருக்கும் ‘அந்த’ கேஸ் இஸ்திரிப்பெட்டி ரகசியம்..!!”

பெங்களூரு நகரின் அதிகரித்து வரும் பணவீக்கமும், அங்கு வாழ்வதற்கான அதிகப்படியான செலவுகளும் துணி இஸ்திரி செய்யும் கட்டணம் மூலம் மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. நொய்டாவிலிருந்து பெங்களூருவின் இந்திராநகர் பகுதிக்குக் குடிபெயர்ந்த சஜித் பாய் என்பவர், தனது எக்ஸ்…

Read more

“உலகமே காறித் துப்பும்னு தெரிஞ்சுதான்..!” – 40 வயது மாற்றாந்தாய், 21 வயது மகனுடன் ஓட்டம்.. தெலுங்கானாவில் சிக்கிய ஜோடி.. போலீசார் மீட்டதும் நடந்த கொடூரம்..!!”

மகாராஷ்டிரா பகுதியில், சமூகக் கட்டுப்பாடுகளை மீறி காதல் உறவில் இருந்த மாற்றாந்தாய் மற்றும் மகன் ஆகிய இருவர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேஜ் தாலுகாவைச் சேர்ந்த சாஹேப்ராவ் பவார் என்பவரின் 21 வயது மகன்…

Read more

இனி டோக்கன் கிடைக்கலன்னு கவலைப்பட வேண்டாம்..!” – வைகாசி முகூர்த்த நாளுக்காக சீன் மொத்தத்தையும் மாற்றிய அரசு.. பின்னணி விபரம் உள்ளே..!!

சுபமுகூர்த்த தினங்களில் வழக்கத்தை விட அதிகமாக பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், பொதுமக்களின் வசதிக்காக இன்று (29.05.2026) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. வைகாசி மாத முகூர்த்த நாளான நாளை, அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடக்கும்…

Read more

“விஜய்யை ரொம்ப குறைவா எடை போட்டுட்டாங்க..!” – திமுக தோற்றது ஏன்..? மேடையிலேயே ஓப்பனாக உடைத்த ஜவாஹிருல்லா.. மிரண்டு போன அறிவாலயம்..!!”

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக மகத்தான வெற்றி பெற்று, பிற கட்சிகளின் ஆதரவோடு அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கணித்த பலருக்கு இந்த முடிவு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…

Read more

“ஆம்பள புள்ள பிறக்கலன்னு இப்படியா?”… 2 மகள்களுடன் நள்ளிரவில் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்த 26 வயது தாய்.. பெரும் சோகம் பின்னணி…!!!!

ஹரியானா மாநிலம் குருகிராம் காண்ட்ஸா பகுதியைச் சேர்ந்த 26 வயதான மான்சி என்ற இளம் தாய்க்கு, அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த அவரது மாமனார், மாமியார் உள்ளிட்டோர், “ஆண் வாரிசைப் பெற்றுத் தரவில்லை” என்று கூறி அவரைப்…

Read more

“நீ நல்ல சாப்பிட்டு இருக்க”… இவ்வளவு ஆணவமா பேசுவதா…? இது ஒன்னும் சினிமா இல்ல ரியல்.. போக்குவரத்து துறை அமைச்சரால் கொதித்தெழுந்த அதிமுக…!!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறியபோது, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் கேள்வி கேட்ட இளைஞரைத் தவெக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் அதிகாரத் திமிரோடு அவமானப்படுத்திப் பேசியுள்ளதாக அதிமுக ஐடி விங் தனது…

Read more

“ஊழல் செய்தால் அடுத்த நிமிடமே பதவி காலி!”.. அமைச்சர் என்.ஆனந்த் போட்ட கண்டிஷன்.. பனையூரில் பரபரப்பு பேச்சு..!!

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் என்.ஆனந்த், தங்களுக்கு லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், எக்காரணத்தைக் கொண்டும் ஊழல் செய்ய…

Read more

“அரசு மருத்துவமனைகளில் சீக்கிரமே அதிரடி மாற்றம்!”… பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அமைச்சர் சம்பத்குமார் மாஸ் பிளான்..!!!!

தமிழக அரசு மருத்துவமனைகளில் நிலவி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையைப் போக்கி, விரைவில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் சம்பத்குமார் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது…

Read more

“திரையுலகில் பேரதிர்ச்சி!”.. பிரபல இயக்குனர் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. மனைவியைப் பார்க்கச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்..!!

பிரபல பெங்காலி திரைப்பட இயக்குனர் அனிக் தத்தா (66), கொல்கத்தாவில் உள்ள ஒரு கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கொல்கத்தாவின் டோவர் லேனில் வசித்து வந்த அவர், நேற்று மதியம் ஹிந்துஸ்தான் பார்க் பகுதியில் உள்ள…

Read more

“வெயிலை வெளுத்து வாங்க த.வெ.க ரெடி!”… தவெக நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் என்.ஆனந்த் போட்ட அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வரும் நிலையில், மக்கள் வெயிலின் தாக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் துயர் துடைக்க தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) நிர்வாகிகள் அனைவரும் தங்களது பகுதிகளில் உடனடியாக நீர்மோர் பந்தல்களை அமைக்க வேண்டும்…

Read more

Breaking: “திடீரென ரத்தான “சிங்கப்பெண்” திட்ட விழா!”.. சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஷாக்.. முதலமைச்சர் விஜய் முடிவால் பரபரப்பு..!!!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தின் தொடக்க விழா திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று…

Read more

“சென்னையில் பயங்கரம்.. மூதாட்டிக்கு நடந்த கொடூரம்!”… 2 மணி நேரத்தில் வடமாநில வக்கிர புத்தி நபர்களை வேட்டையாடிய போலீஸ்..!!!!

சென்னை வேளச்சேரியில் முதியவர் என்றும் பாராமல் மூதாட்டி ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயலில் ஈடுபட்ட இரண்டு வடமாநில நபர்களை, சற்றும் தாமதிக்காமல் வேளச்சேரி காவல்துறையினர் வெறும் 2…

Read more

“பத்திரப்பதிவு துறையில் வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்”.. 6 மாதத்தில் மாறப்போகும் சிஸ்டம்.. அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசு சார்பில் விரைவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பத்திரப்பதிவுத் துறையை முழுமையாகக் கணினிமயமாக்கும் பணிகள் தற்போது தீவிரமாக…

Read more

“குதிரை பேரத்திற்கு விலைபோன துரோகி!”— த.வெ.க-வில் இணைந்த சத்யபாமாவுக்கு எதிராக அதிமுகவினர் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்..!!!!

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்த சத்யபாமாவைக் கண்டித்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுகவினர் ஒட்டியுள்ள கண்டன போஸ்டர்கள் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. “அதிமுக தொண்டர்களின் வியர்வை சிந்திய உழைப்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ (MLA) ஆகிவிட்டு,…

Read more

“அதிமுகவை உடைக்க சதியா..?” 4 எம்.எல்.ஏ.க்கள் திடீர் ராஜினாமா பின்னணியில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம்..? எம்.பி. தனபால் பரபர..!!

அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) தனபால், தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிரடியான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். தற்போதைய த.வெ.க. அரசுக்குத் தனி மெஜாரிட்டி இல்லாத சூழலில், அண்ணா திமுகவை உடைக்க நினைத்து முடியாததால், பதவியேற்ற உடனே ராஜினாமா செய்த…

Read more

‘காத்திருக்கும் திருவள்ளுவர்’…. திறக்காமல் பறந்த முதலமைச்சர் விஜய்.. ஏமாந்த தமிழ் மாணவர்கள்..!!!!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாகத் திருவள்ளுவர் சிலை ஒன்று அமைக்கப்பட்டது. இந்தச் சிலையைத் திறந்து வைப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் விஜய் திருவள்ளுவர் சிலையைத் திறந்து…

Read more

“நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு ‘ஆர்மிய வச்சு’ செக் வைக்கப் போகும் மத்திய அரசு!”.. புதிய திட்டம் என்ன தெரியுமா?

நீட் தேர்வு வினாத்தாள் லீக் ஆவதைத் தடுக்க, இந்த முறை ராணுவப் படைகளின் உதவியைக் கோர ஒன்றிய கல்வி அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. வினாத்தாள்கள் அச்சடிக்கப்படும் இடம் தொடங்கி, அவை பத்திரமாகத் தேர்வு மையங்களுக்குக் கொண்டு சேர்க்கப்படும் வரை, ஒட்டுமொத்தப்…

Read more

“LG டிவிகளுக்கு குட்பையா?”… பரவிய வதந்திக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி… LG நிறுவனம் விளக்கம்..!!!

சீன நிறுவனங்களின் கடும் போட்டி மற்றும் போதிய லாபம் இல்லாத காரணத்தால், LG நிறுவனம் தங்களது டிவி (TV) தயாரிப்பு மற்றும் விற்பனை வணிகத்தில் இருந்து முழுமையாக வெளியேறப் போவதாக அண்மையில் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், இந்தத்…

Read more

“அதிமுக தொடர்ந்து தோற்கிறதுக்கு இதான் காரணம்..!”‌ 90% நிர்வாகிகள் காலி.. நாங்க எந்த ஆஃபரும் குடுக்கல.. ஆனா அவங்களா வர்றாங்க.. ஆதவ் அர்ஜுனா ஓபன் டாக்..!!

அதிமுகவின் பல்வேறு நிர்வாகிகள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி சென்னை பனையூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ்  தவெக சார்பில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை இணைத்துக் கூட்டணி அமைத்துள்ளதாகத்…

Read more

  • May 28, 2026
“காமராஜரையே தோற்கடிச்சவங்கதானே நாம?” திமுக மீது இருந்த அதிருப்தி தான் விஜய்க்கு ஓட்டு விழுந்தது…. சிவகுமார் அதிரடி பேட்டி….!!

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் குறித்து அடுத்தடுத்து அனல் பறக்கும் கருத்துக்களை வெளியிட்டு வரும் மூத்த நடிகர் சிவகுமார், தற்போது 1967-ம் ஆண்டு நடந்த வரலாற்றுச் சம்பவங்களை ஒப்பிட்டு திமுக மற்றும் தவெக தலைவர் விஜய் குறித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில்…

Read more

புதிதாக முளைத்த தவெக குண்டர்கள்..! பயமே இல்லாமல் போலீஸ்காரரின் கையையே உடைச்சிட்டாங்க… கொந்தளித்த வானதி சீனிவாசன்… கடும் கண்டனம்..!

பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாந்தி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கும்பகோணத்தில் தவெக நிர்வாகிகள் இருவர் சாலையை மறித்து வைத்த பேனரை அகற்றுமாறு கூறிய போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலரின் கையை உடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. முன்பிருந்த ஆட்சியில் தமிழக…

Read more

“இனி இ-சேவை மையமே தேவையில்ல..!” தமிழக அரசின் அதிரடி வாட்ஸ்அப் எண் வெளியீடு.. 66 சேவைகள் இனி ஒரே கிளிக்கில்..!!

தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த சேவைகளைப் பெறுவதற்கு ஏற்கனவே ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்கள் இருந்தாலும், சான்றிதழ்கள் கிடைப்பதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கவும் பொதுமக்கள் காத்திருப்பதைத் தடுக்கவும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நேரடியாகச் சேவைகளைப் பெறும் வகையில்,…

Read more

“நன்றி மறந்தவர்.. துரோகம் செய்தவர்..!” மதுராந்தகம் முழுவதும் ஒட்டப்பட்ட ‘அந்த’ போஸ்டர்.. சிஎம் விஜய் கட்சிக்கு மாறிய எம்.எல்.ஏ-வுக்கு கடும் எதிர்ப்பு..!!

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருந்தவர் மரகதம் குமரவேல். அ.தி.மு.க-வில் ஏற்பட்ட உட்கட்சிப் பிளவினால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த இவர், கடந்த 25-ம் தேதி தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு…

Read more

அடப்பாவிகளா..! இத பாத்தா வெளியே சாப்பிடற ஆசையே போயிரும் போலயே.. ஒவ்வொரு ரொட்டியிலும் எச்சில் துப்பி தயாரித்த ஊழியர்… அருவருக்கத்தக்க வீடியோ..!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில், தந்தூரி ரொட்டி தயாரிக்கும் போது அதன் மீது எச்சில் துப்பி சமைத்ததாக ஓட்டல் தொழிலாளி கௌஷார் ஷேக் மற்றும் ஓட்டல் உரிமையாளர் ஃபையாஸ் ஷேக் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு…

Read more

எனக்கு 30 வயசு ஆகுது..! “ஆளுங்கட்சியை ஏமாற்றி தலைவனாக மாறிய 16 வயது சிறுவன்”… டீச்சரால் வெளிவந்த உண்மை.. ஆடிப்போன நைஜீரியா…!!

நைஜீரிய நாட்டில் 16 வயது சிறுவன் ஒருவன், தனக்கு 30 வயது என்று பொய் கூறி அந்நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியான ‘ஆல் ப்ரோக்ரசிவ் காங்கிரஸ்’ கட்சியையே ஏமாற்றி நாடாளுமன்றத் தேர்தல் சீட் வாங்கும் வரை சென்ற சம்பவம் சர்வதேச அளவில்…

Read more

அசந்து தூங்கிய பெண்..! பொண்ணு வயசுன்னு கூட பாக்காம நியூஸ் பேப்பர் மறைவில் ஆபாசமாக தொட்டு அத்து மீறிய தாத்தா… முகம் சுளிக்க வைக்கும் கொடூர வீடியோ..!

பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களும், சில்மிஷங்களும் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், ரயில் நிலையம் ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மிகவும் அநாகரிகமான முறையில் அத்துமீறிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும்…

Read more

மைதானத்திற்குள் நுழைந்த கன்றுகுட்டி…! “வீரர்களுடன் கால்பந்து விளையாடிய வாயில்லா ஜீவன்”… ரசிக்க வைக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் விலங்குகளின் சுவாரசியமான வீடியோக்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது கால்பந்து போட்டி ஒன்றின் நடுவே சிறிய கன்றுக்குட்டி ஒன்று புகுந்து, வீரர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடிய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.…

Read more

இதுவே நான் என் பொண்டாட்டியை அடிச்சிருந்தா சும்மா விடுவாங்களா..! கதறி அழுத கணவன்.. நடு ரோட்டில் பொளந்து கட்டிய மனைவி.. அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ (RTO) அலுவலகம் முன்பாக தம்பதியரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு நடுரோட்டில் போர்க்களமாக மாறியுள்ளது. ஆக்ராவிலிருந்து வேலை விஷயமாக சத்தர்பூர் வந்த தேவ சௌராசியா – சுமேன் சௌராசியா தம்பதியினருக்கு இடையே திடீரென…

Read more

“அரசியலமைப்பு தான் என் மதம்.. மக்களே என் கடவுள்!”.. பதவியை விட்டுக் கொடுத்த கையோடு சித்தராமையா வெளியிட்ட உருக்கமான பதிவு…!!!!

கர்நாடக அரசியலில் நீண்ட நாட்களாகவே முதலமைச்சர் நாற்காலியைப் பிடிப்பதில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், இன்று முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். நேராக பெங்களூருவில் உள்ள…

Read more

மனநலம் சரியில்ல..! “திருமண வீட்டிற்குள் புகுந்த நபர்”.. அடித்து விரட்டாமல் அன்போடு உபசரித்த உறவினர்கள்.. சாப்பிட்டு முடித்ததும் கொடுத்த 10 ரூபாய் மொய் தான் ஹைலட்..!

அசாம் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மனநலம் குன்றிய மனரஞ்சன் என்ற நபர் எதிர்பாராத விதமாக நுழைந்து விருந்தில் கலந்து கொண்டார். அவரை அங்கிருந்தவர்கள் யாரும் அசிங்கப்படுத்தியோ அல்லது வெளியேற்றவோ முயலாமல், தங்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்த விருந்தினரைப் போல…

Read more

“நாங்க ஏழையா பிறந்தது தப்பா?”.. டீசல் இல்லாததால் வராத 108 ஆம்புலன்ஸ்.. வெடித்த பொதுமக்கள் ஆக்ரோஷம்…!!!!

மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில், அரசு ஆம்புலன்ஸில் டீசல் இல்லை என்ற காரணத்தால் அவசர உதவி கிடைக்க தாமதமானதால், கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றிலேயே பச்சிளம் குழந்தை உயிரிழந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜவாலா பஜார் பகுதியைச் சேர்ந்த…

Read more

“கல்யாணமான 5 மாசத்துல நேர்ந்த சோகம்!”… மருமகள் தற்கொலை வழக்கில் சிக்கிய மாஜி பெண் நீதிபதி.. முன்ஜாமீன் ரத்தானதால் பரபரப்பு…!!!!!

பிரபல நடிகையும் மாடல் அழகியுமான ட்விஷா சர்மா மரண வழக்கில், அவரின் மாமியாரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான கிரிபாலா சிங்கை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அதிரடியாகக் கைது செய்துள்ளது. ட்விஷா சர்மாவுக்கும், கிரிபாலா சிங்கின் மகன் சமர்த் சிங்கிற்கும் கடந்த ஐந்து…

Read more

“நேரம் இல்லாததால் நேற்று பார்க்க முடியல..”… விஜய்-ராகுல் சந்திப்பு குறித்து காங்கிரஸ் விளக்கம்… பின்னணியை உடைத்த பிரவீன் சக்கரவர்த்தி..!!!

தமிழக முதலமைச்சர் விஜய் தனது டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்திக்காதது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அதற்கு விளக்கம் அளித்து காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி அளித்துள்ளார். நேற்று ராகுல் காந்திக்கு போதிய…

Read more

“எந்த குழந்தைகள வச்சு ஓட்டு கேட்டீங்களோ..”.. தமிழக தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட எடப்பாடி பழனிசாமி..!!!!

கடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது எந்தக் குழந்தைகளை முன்னிறுத்தி நீங்கள் மக்களிடம் வாக்கு சேகரித்தீர்களோ, அதே குழந்தைகள் தான் தற்போது உங்கள் ஆட்சியில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் தவித்து நிற்கிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக…

Read more

“உங்க பையன் கே-வாக இருந்தா என்ன பண்ணுவீங்க?”.. டெல்லி போலீஸ்காரர் சொன்ன பகீர் பதில்.. சோசியல் மீடியாவில் வெடித்த சர்ச்சை..!!!

டெல்லியில் நடந்த எல்ஜிபிடிகியூ (LGBTQ) பொதுக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தெருவோர நேர்காணல் வீடியோ ஒன்று, அதில் டெல்லி போலீஸ்காரர் ஒருவர் அளித்த அதிரடி பதிலால் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தும் நபர் ஒருவர், அங்கிருந்த…

Read more

“இன்னும் ஒரே மாசம்தான்.. 90% அதிமுகவினர் தவெகவுக்கு வருவாங்க!”… அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி.. ஷாக் அறிக்கை..!!!

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சிலர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, முன்னாள்…

Read more

“அரசியல் வேற.. நட்பு வேற!”… சீமான் வீட்டு விசேஷத்திற்கு சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்.. கிளம்பிய விவாதத்திற்கு முற்றுப்புள்ளி…!!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. இதனையொட்டி, திமுகவைச் சேர்ந்த தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சீமானின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று தாய்மாமன் முறையில் சீர் வரிசைகளை எடுத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மாற்று…

Read more

“10 நாட்களா கொடூரம்!”… சிசிடிவியால் சிக்கிய பகீர் உண்மை.. கணவன் உட்பட 7 பேர் அதிரடி கைது..!!!!

குஜராத் மாநிலம் பாலன்பூர் அருகே தன் மனைவியைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்த கணவனே, அவரைத் தனது நண்பர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு விற்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணேஷ்புராவைச் சேர்ந்த நிகேஷ் என்ற நபர், தனது…

Read more

“விவசாயிகளுக்கு அடுத்த ஷாக்!”.. கிடுகிடுவென உயர்ந்த உர விலை.. மேற்காசிய போர் எதிரொலி..!!!

மேற்காசிய பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் அதன் தாக்கம் காரணமாக, விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் உரங்களின் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பொட்டாஷ் உரத்தின் விலை மூட்டை ஒன்றுக்கு 1,850 ரூபாயிலிருந்து 2,250…

Read more

“என்னங்க இது.. இப்படி பண்ணலாமா?”.. பக்ரீத் வீடியோவால் இணையத்தில் எழுந்த பெரும் சர்ச்சை..!!!!

ஹைதராபாத்தின் முஷீராபாத் பகுதியில் உள்ள வங்காளதேசம் மார்க்கெட் அருகே, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பலியிடப்பட்ட விலங்குகளின் இரத்தம் தெருக்களில் ஆறாக ஓடுவதாகக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் சட்டப் பிரிவு இணை அமைப்பாளர்…

Read more

“விளையாட்டாகப் போய் வினையான விபத்து!”… ராட்டினம் உடைந்து 5 தமிழர்கள் உட்பட பலருக்கு நேர்ந்த சோகம்..!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் அதிர்ச்சிகரமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ராட்டினத்தில் பொதுமக்கள் பலர் ஏறி மகிழ்ச்சியாகச் சுற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ராட்டினத்தின் கம்பி திடீரென உடைந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த…

Read more

Other Story