“என் வீட்டுல ஏன் பூட்டு போட்டாங்க?” – கலெக்டரிடம் துணிச்சலாகப் புகார் அளித்த 13 வயது சிறுவன்.. அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய புகாருக்குப் பின்னால் இருக்கும் திடுக்கிடும் தகவல்..
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாம் நிகழ்வில், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை 13 வயது சிறுவன் ஒருவன் தனது துணிச்சலான செயலின் மூலம் ஈர்த்துள்ளான். எட்டாம் வகுப்பு படிக்கும் அமிதாப் என்ற அந்தச்…
Read more