கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்த டிராக்டர்….. 8 பேர் பலி, 28 பேர் காயம்…. சோகம்…!!!
ராஜஸ்தானில் பயங்கர சாலை விபத்து நடந்தது. ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள உதயபூர்வதி பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 26 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்தவுடன்…
Read more