கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்த டிராக்டர்….. 8 பேர் பலி, 28 பேர் காயம்…. சோகம்…!!!

ராஜஸ்தானில் பயங்கர சாலை விபத்து நடந்தது. ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள உதயபூர்வதி பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 26 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்தவுடன்…

Read more

SBI வங்கியில் ஒரு வாரத்தில்…. எவ்வளவு 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளது தெரியுமா…? வெளியான தகவல்…!!!

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக பணத்தை மாற்ற வங்கிகளில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் 17,000 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் ஒரு வாரத்தில் எஸ்பிஐ வங்கியில்…

Read more

‘தனி ஒருவர்’ காங். முக்கிய MP பாலு தனோர்கர் காலமானார்…. பெரும் சோகம்…!!!

மகாராஷ்டிரா சந்திரபூர் தொகுதி காங்கிரஸ் MP பாலு தனோர்கர் (48) காலமானர். சிறுநீரகக் பிரச்னையால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரேவொரு மக்களவை உறுப்பினர் இவர்தான். இவரது மறைவு…

Read more

இந்த மாவட்டத்திற்கு இன்று(மே 30) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப் புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் அங்குள்ள நலன் குளத்தில் அங்குள்ள யாசகர்கள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி தங்களுடைய தோஷத்தை நிவர்த்தி செய்துவிட்டு சனீஸ்வர பகவானை தரிசிப்பது வழக்கம்.…

Read more

தமிழகத்தில் அரிசிக்கொம்பன் தாக்கி ஒருவர் மரணம்…. தொடரும் சோகம்…!!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஊருக்குள் நடமாடும் அரிசிக் கொம்பன் யானையால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கடைகளில் புகுந்து அரிசியை விரும்பி உண்பதால் இந்த யானைக்கு அரிசிக் கொம்பன் என்ற பெயர் கிடைத்தது. கம்பம் நகருக்குள்  யானை உலா வருவது…

Read more

நான் அதிக படங்களில் நடிக்காததற்கு இதுதான் காரணம்….? முதன்முறையாக உண்மையை உடைத்த ஹிப்ஹாப் ஆதி…!!!

கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி அன்பறிவு, சிவகுமாரின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். இந்த நிலையில்  தான் அதிக படங்களில் நடிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.…

Read more

மூடப்படும் ஈஷா யோகா மையம்…. காரணம் என்ன தெரியுமா….? வெளியான தகவல்…!!!

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக ஈஷாவில் அமைந்துள்ள தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.…

Read more

சொத்து முடக்கத்திற்கும், எங்களுக்கும் சம்மந்தமில்லை….. உதயநிதி அறக்கட்டளை விளக்கம்…!!!

சில நாட்களுக்கு முன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ. 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன. இத்துடன் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் இருந்த ரூ. 34.7 லட்சம் தொகையும் முடக்கப்பட்டது என்று…

Read more

“அனைவருக்கும் வீடு திட்டம்” மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்ட மானியம் வழங்கி வருகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் வீடு என்பதை நோக்கமாக கொண்ட இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ்…

Read more

கோவிலுக்குள் நுழைந்த யானை…. மண்டியிட்டு கடவுளை வணங்கிய காட்சி….. இணையத்தில் வைரல்…!!!

யானை என்றாலே முதலில் நம்முடைய நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால் என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை செய்யும் சேட்டைகள் பார்ப்பதற்கு சுட்டித்தனமாக இருக்கும் குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூக வலைதளங்களில் ஒரு சில நேரங்களில் வெளியாகி மக்கள் மனதை…

Read more

நெஞ்சை உலுக்க வைத்த சம்பவம்: இறந்த குழந்தையின் பெற்றோருக்கு வீடு…… மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான விஜி. இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குழந்தை இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்துள்ளது.…

Read more

சென்னையில் இன்று வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில் நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடைபெற்றது. இதனால் சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்,…

Read more

+2 மாணவர்கள் கவனத்திற்கு…! இன்று(மே 30) முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்…. கட்டணம் எவ்வளவு தெரியுமா…??

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த 18 ஆம் தேதி வெளியானது. தேர்வு முடிவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி 600 இக்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். 47,934…

Read more

போராட்டம் வாபஸ்: நாளை பேருந்துகள் வழக்கம் போல இயங்கும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில் நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதனால் சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேருந்துகள்…

Read more

+2 மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. கட்டணம் எவ்வளவு…? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த 18 ஆம் தேதி வெளியானது. தேர்வு முடிவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி 600 இக்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். 47,934…

Read more

திடீர் பேருந்து நிறுத்தம்: பிரச்னைகள் பேசி தீர்க்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் உறுதி…!!!

சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேருந்துகள் பணிமனையை விட்டு வெளியே வராமல் முடக்கப்பட்டுள்ளன. தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில் நியமனம்…

Read more

மக்களுக்காக இதை செய்யுங்க…! ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு….. காவல்துறை போட்ட திடீர் உத்தரவு….!!!

சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேருந்துகள் பணிமனையை விட்டு வெளியே வராமல் முடக்கப்பட்டுள்ளன. தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில் நியமனம்…

Read more

BREAKING: சென்னையில் பேருந்துகள் திடீர் நிறுத்தம்… பொதுமக்கள் அதிர்ச்சி…!!

சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் சென்னை-மாநகரம் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேருந்துகள் பணிமனையை விட்டு வெளியே வராமல் முடக்கப்பட்டுள்ளன. தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில்…

Read more

அடடே அசத்தல்…! விரைவில் வாட்ஸ் அப்பில் ஸ்க்ரீன் ஷேரிங் வசதி…. வெளியான சூப்பர் நியூஸ்…!!

இன்றைய  காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வயது வித்தியாசமின்றி செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பல்வேறு செல்போன் செயலிகளை பயன்படுத்தி வந்தாலும் தகவல்களை பரிமாறுவதற்கு வாட்ஸ்அப் செயலியை தான் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களுக்கு ஏற்றாற்போல வாட்ஸ்அப்…

Read more

ரூ.2000 நோட்டுகளை மாற்ற அடையாள அட்டை கட்டாயம்…. தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு….!!

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக பணத்தை மாற்ற வங்கிகளில் குவிந்து வருகின்றனர்.. வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இந்த நோட்டுகளை வங்கிகளில் மாற்றவும், கணக்கில் செலுத்தி…

Read more

அட்ராசக்க..! தமிழ்நாடு முழுவதும் அனைத்து மீனவர்களுக்கும் “இது இலவசம்”…. வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மீனவர்களுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது தமிழகத்தில் அனைத்து மீனவர்களுக்கும் வாக்கி டாக்கி வழங்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.…

Read more

ஆதாரம் எதுவும் இல்லை….! ஒருவரை குற்றம் சாட்டினால் உடனே கைது செய்ய முடியாது…. அண்ணாமலை…!!

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராடிய இந்திய நட்சத்திர மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருடன், போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு…

Read more

IPL டிக்கெட் இப்படி இருந்தால் அனுமதி கிடையாது…. ரசிகர்களுக்கு வெளியான அறிவிப்பு…. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!!

16 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. லீக் சுற்று முடிவில் டாப் நான்கு இடங்கள் பிடித்த அணிகள் குஜராத் டைட்டன்ஸ், தோனி…

Read more

அதுமட்டும் நடந்து விடாமல்…. முதல்வர் ஸ்டாலின் காத்து வருகிறார்…. மக்களே புரிஞ்சிக்கோங்க…!!

போக்குவரத்து தொழிலாளர்களின் சிரமங்களை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழக அமைச்சர் SS சிவசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் பேசிய அவர், ‘போக்குவரத்துத்துறை கழகம் ஒருபோதும் தனியார் மையம் ஆகவிடாமல் முதல்வர் ஸ்டாலின் காத்து வருகிறார். முன்னாள் CM…

Read more

APPLY NOW: SBI வங்கியில் 270 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) 270 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Specialist Cadre Officers பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதி: B.E/ B.Tech / MCA / M.Tech/ M.Sc…

Read more

தமிழ்நாட்டில் இனி இதுபோல் யாருக்கும் வரக்கூடாது…. அன்புமணி வலியுறுத்தல்…!!

வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான விஜி. இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குழந்தை இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்துள்ளது.…

Read more

யாரும் எந்த சலசலப்புக்கும் அஞ்ச வேண்டாம்…. பால் உற்பத்தியாளர்களுக்கு அமைச்சர் மகிழ்ச்சி செய்தி…!!!

பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பால் உற்பத்தியை பெருக்கவும், கால்நடைகளின் நலனை பேணவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஒரு மாநிலத்தின் பால் உற்பத்தி பகுதியில் மற்ற மாநிலத்தின் பால்…

Read more

நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதி….என்னாச்சி அவருக்கு…? ஷாக்கில் ரசிகர்கள்…!!!

நடிகை நாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் அழகிய தீயே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து ஒதுங்கினார். தற்போது 13 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் ஜானகி ஜானே படத்தின் மூலம் 2வது இன்னிங்ஸை தொடங்கினார். இப்படத்தின்…

Read more

BREAKING: மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசு புதிய தகவல்….!!!

2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த பிறகே, இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பை 2020 ஆம் ஆண்டு தொடங்கி 2021 இல் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.…

Read more

இன்றோடு விடைபெறும் அக்னி நட்சத்திரம்…. ஆனாலும் கொஞ்சம் கஷ்டம் தான் மக்களே…!!!

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரமானது கடந்த நான்காம் தேதி முதல் தொடங்கியது. கோடை காலத்தில் உக்கிரமான வெயில் இந்த காலத்தில் தான் பதிவாகும். அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லாமலேயே இருந்தது. ஆனால் போக போக அதனுடைய கோரத்தாண்டவத்தை…

Read more

சற்றுமுன்: அசாமில் மிதமான நிலநடுக்கம்…. பீதியில் மக்கள்…!!!

அசாம் மாநிலத்தில் சற்றுமுன் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கியது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால், ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும்…

Read more

பற்றாக்குறையை சமாளிக்க களமிறங்கும் ஆவின்…. அதிகாரிகளுக்கு பரந்த உத்தரவு…!!!

ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி ஆவினில் பால், வெண்ணெய், நெய், பால்கோவா,…

Read more

குடிப்பதற்காக பல தில்லாலங்கடி வேலை….. பணத்தை ஆட்டைய போடுவார்…. வடிவேலுவை திட்டி தீர்த்த மீசை ராஜேந்திரன்….!!

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மீசை ராஜேந்திரன். இவர் தற்போது youtube சேனல்களில் சினிமா குறித்தும் பல நடிகர்கள் குறித்தும் பேசி வருகிறார். அந்த வகையில் தற்போது youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நடிகர் வடிவேலு…

Read more

நடிகர் விஜய் கையில் இருக்கும் சுட்டிக்குழந்தை யார் தெரியுமா….? அட இவ்வளவு பெருசா வளந்துட்டாங்களே…. வைரல் போட்டோ…!!!

பிரபல டிவியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியலில் சகானாவாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஹிமா பிந்து. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். இவருடைய தாத்தா, பாட்டி, அப்பா என அனைவருமே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள்என்பதால் இவருக்கும் நடிப்பு…

Read more

15 நாட்கள் கழித்து அப்பாவை பார்க்கும் குழந்தை…. வெட்கத்தால் கவலையை மறக்க செய்யும் அழகு வீடியோ…!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது 15 நாட்கள் கழித்து வீட்டிற்கு வரும் அப்பாவை பார்த்து மகள் வெட்கப்படும் வீடியோவானது ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாக…

Read more

நடிகை கீர்த்தி சுரேஷ் காதலிக்கிறாரா….? காட்டுத் தீயாய் பரவும் செய்தி….. உண்மையை உடைத்த தந்தை…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடிப்பை விட பேஷனில் அதிக ஆர்வமும், ஈர்ப்பும்…

Read more

தமிழகத்தில் இன்று(மே 29) நடைபெறுகிறது ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பற்றிய கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும். இதற்கு ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில்…

Read more

கடவுள் சார் நீங்க…! பிச்சைக்காரர்களை அங்கே அழைத்து சென்று…. விஜய் ஆண்டனி செய்த காரியம்…. பாராட்டும் ரசிகர்கள்…!!!

விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள திரைப்படம் பிச்சைக்காரன் 2. 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைகாரன் படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 எடுக்க முடிவு செய்தார். சமீபத்தில் இத்திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்…

Read more

10, 11th மாணவர்களே உடனே போங்க…. துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(மே 29) கடைசி நாள்…. மறந்துராதீங்க…!!!

தமிழகம் முழுவதும்  10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி அன்று வெளியாகின. மொத்தம் 9,14, 320 மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வில்  8,35, 614 மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர். இதில் மொத்தம் 78,706 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.…

Read more

தேதி குறிச்சாச்சி..! 234 தொகுதிகளும் ரெடி…. 10, 12th மாணவர்களை சந்திக்கும் விஜய்….!!!

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் ஜூன் 3ம் தேதி சந்திக்கிறார். தமிழ் சினிமாவில் மிகப் பெரும் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் சில வருடங்களாகவே அரசியல் தொடர்பான ஆலோசனை கூட்டங்கள், நலத்திட்ட…

Read more

மத்திய அரசு வேலை உடனே விண்ணப்பிக்கவும்…. மொத்தம் 687 பணியிடங்கள்…. சூப்பர் சான்ஸ் மின் பண்ணிடாதீங்க…!!

டெல்லி வளர்ச்சி ஆணையத்தில் காலியாகவுள்ள உதவி கணக்கு அலுவலர், உதவி பிரிவு அலுவலர், கட்டடக்கலை உதவியாளர், சட்ட உதவியாளர், நைப் தாசில்தார் உள்ளிட்ட பல பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 687 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. நிறுவனத்தின் பெயர்: Delhi…

Read more

டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை…. மாதம் 1,12,400 வரை சம்பளம்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

இந்திய கடற்படையில் 372 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Chargeman Level 6 அதிகாரியாக பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதி: Degree. சம்பளம்:  35,400-1,12,400. வயது வரம்பு: 18…

Read more

தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும்….. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியாகினார்கள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதற்கு  திமுக அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று ADMK குற்றம்சாட்டியிருந்தது. அதோடு, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும்…

Read more

இந்தியாவில் மீண்டும் வருகிறது பப்ஜி…. இன்று முதல் அனுமதி…. மகிழ்ச்சியில் இளைஞர்கள்…!!!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு காலத்தில் பப்ஜி விளையாட்டு என்றாலே அதற்கு ரொம்பவும் அடிமையாக இருந்தார்கள். பல இளைஞர்கள் இந்த விளையாட்டால் மனநலம் பாதிக்கப்பட்டும் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியா சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்த நிலையில் பல…

Read more

APPLY NOW: காவல்துறையில் 750 வேலைகள்…. ஜூன்30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்…!!!

தமிழ்நாடு காவல், தீயணைப்பு துறையில் 750 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. சிறப்பு அதிகாரியாக (சப்-இன்ஸ்பெக்டர்கள், நிலைய அலுவலர்) பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதி: UG Degree. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30,…

Read more

அடப்பாவமே…!! விஷ வண்டு கடித்ததில் விஏஓ உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஷ வண்டு கடித்ததில் விஏஓ ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த விஏஓ இன்று தனது வீட்டில் தண்ணீர் தொட்டி நிறைந்து விட்டதா என்று பார்ப்பதற்காக மாடிக்கு சென்றள்ளார். அப்போது அவரை அங்குள்ள…

Read more

தமிழகத்தில் நாளை அனைத்து மாவட்டங்களிலும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியானதற்கு திமுக அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று ADMK குற்றம்சாட்டியிருந்தது. அதோடு, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் அதற்கு பொறுப்பேற்று CM ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் நாளை அனைத்து…

Read more

அடேய் கொஞ்சம் பொறுடா தாரேன்…! ஆழ்கடலில் மீனுக்கு உணவளித்த நபர்…. வைரல் வீடியோ…!!!

உலகின் மூலை முடுக்கலாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. அந்தவகையில் நபர் ஒருவர் ஆழ்கடலில் சுத்தியை எடுத்து சங்கை உடைக்கிரார். அந்த சங்கை உடைப்பதற்குள்…

Read more

FLASH NEWS: கரூர் திமுக கவுன்சிலர் கைது…. பெரும் பரபரப்பு…!!

கரூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் இடங்களில் சோதனைக்கு சென்றபோது வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்ததாக, கரூர் மாநகராட்சி கவுன்சிலர் லாரன்ஸ் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து…

Read more

மல்யுத்த வீரர்களுக்கு நியாயம் கிடைக்காத போது….. புதிய பாராளுமன்றம் எதற்கு…? சாடிய சித்தராமையா…!!

பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி  மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திய நிலையில் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்காத…

Read more

Other Story