நடிகை நாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் அழகிய தீயே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து ஒதுங்கினார். தற்போது 13 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் ஜானகி ஜானே படத்தின் மூலம் 2வது இன்னிங்ஸை தொடங்கினார். இப்படத்தின் ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், உணவு ஒவ்வாமையால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.