• July 21, 2025
“அதிகாலை நேரம்”… ஸ்கூட்டரில் 3 வயது மகனை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய தாய்… ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி… நடந்தது என்ன…?

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் பயங்கடி பகுதியைச் சேர்ந்த ரீமா (வயது 30) கடந்த சில வருடங்களாக தனது 3 வயது மகனுடன் தனியாக வசித்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து…

Read more

ஒரு நாள் கூட நிம்மதியே இல்ல..! நாற்காலியால் கொடூரமாக அடித்த கணவன்… தொடர் சித்திரவதையால் இளம்பெண் எடுத்த முடிவு… பரிதவிப்பில் பெண் குழந்தை…!!!

ஐக்கிய அரபு எமிரேட்சில் வேலை செய்து வரும் மலையாளிகளின் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் துபாயில் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லத்தைச் சேர்ந்த அதுல்யா (30) என்ற பெண் தனது குடியிருப்பில்…

Read more

“புகழ்பெற்ற மாடல் அழகி மீது ஆசை”… தீரா காதல்… திருமணம் செய்ய ஆசைப்பட்டு 500 கி.மீ பயணித்த காதலன்… ஷாக் கொடுத்த காதலி… கண்ணீரோடு திரும்பிய சம்பவம்..!!!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சோபி வோஸ்லாட் (வயது 38) என்ற மாடல் அழகி, 2007 ஆம் ஆண்டு ‘மிஸ் பிரான்ஸ்’ அழகிப் போட்டியில் 2வது இடத்தை பிடித்தவர். பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு இருந்தாலும், பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று புகழ் பெற்ற…

Read more

“லிவ்-இன் ரிலேஷன்ஷிப்”… 5 வருஷ காதல் ஒரே நொடியில் பாழான சம்பவம்… பெண் போலீசை துடிக்க துடிக்க.. CPRF வீரர் கைது.. விபரீதத்தில் முடிந்த உறவு…!!!!!

குஜராத்தின் கட்ச் மாவட்டம் அஞ்சார் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக (ASI) பணியாற்றிய அருணா ஜாதவ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, தன் வீட்டில் நடந்த வாக்குவாதத்தின் போது கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் அதே காவல் நிலையத்தில்…

Read more

  • July 20, 2025
அடக்கடவுளே…! “வேலியே பயிரை மேய்ந்தார் கதையா மகளையே… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்… அதிரடி கைது.!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமை உறவான சித்தப்பா தனது மகளான  12ம் வகுப்பு மாணவியை தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து,  கர்ப்பமாக்கிய கொடூர சம்பவம் வெளியாகி, அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கூலி  தொழிலாளியாக…

Read more

  • July 20, 2025
“15 நாட்களில் அண்ணாமலையின் ரீஎன்ட்ரி? அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கும் தமிழக பாஜக..!!!”

ஈரோடு மாவட்டம் வேப்பம்பளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில விவசாய அணித் தலைவர் எஸ்.ஆர். சிவசுப்பிரமணியம் எழுதிய ஆறு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்று,…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! “இளைஞர் சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை”.. அருப்புக்கோட்டையில் பரபரப்பு சம்பவம்..!!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சத்தியவாணி முத்துநகர் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 24), பெயிண்டிங் வேலை செய்து வந்தவர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் , நண்பர்களுடன் சேர்ந்து மதுபான பார் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில்…

Read more

  • July 20, 2025
ஆச்சரியம்..! 10-வது முறை கர்ப்பமான பெண்… மலையேறி சென்ற டாக்டர்கள்… அதுவும் நம்ம தமிழ்நாட்டில்… எங்கு தெரியுமா…?

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே பெட்டமுகிளாலம் கிராமத்தில் உள்ள கடமகுட்டை மலைக்கிராமத்தில் வசிக்கும் மல்லி (வயது 41) என்ற பெண், 10-வது முறையாக கர்ப்பம் ஏற்கப்பட்டது குறித்து, கடந்த வெள்ளிக்கிழமை  நடந்த மருத்துவ முகாமில் தகவல் கிடைத்தது. தொடர்ந்து பரிசோதனை செய்த…

Read more

“பட்டப்பகலில்.. காதலியை கத்தியால் குத்திக் கொன்ற காதலன் தப்பி ஓட்டம்..!! காஞ்சிபுரத்தில் பெரும் அதிர்ச்சி…!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூர் அருகே காதல் தகராறில் ஒருவர் இளம்பெணை கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஸ்ரீபெரும்புத்தூர் அருகே வசித்து வந்த 21 வயதான சௌந்தர்யா என்ற இளம்பெண், தினேஷ் என்பவருடன் கடந்த சில மாதங்களாக காதலாகப்…

Read more

  • July 20, 2025
#BREAKING: தமிழகம் முழுவதும் பெற்றோர், மாணவர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

தமிழக அரசின் பள்ளி கல்வித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் பல நலத்திட்டங்கள் – மாணவ, மாணவிகளுக்கான இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள், உணவுத் திட்டங்கள், மானியங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை பயனாளர்கள் பெறுவதற்கு இனிமேல் ஆதார் எண்ணை கட்டாயமாக வழங்க வேண்டும் என…

Read more

  • July 20, 2025
“பெண்ணை கொன்று பிணத்துடன் உடலுறவு”… மிருகம் போன்ற நபருக்கு ஜாமீன் வழங்க முடியாது… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

நெல்லூர் மாவட்டம் கவாலியில் ஏற்பட்ட கொடூரமான குற்றம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்காளத்தைச் சேர்ந்த நயன் பிஸ்வாஸ் எனும் கம்பவுண்டர், கடந்த 15 ஆண்டுகளாக கவாலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். குறிப்பாக, அந்த மருத்துவமனையின் உரிமையாளரின்…

Read more

“இது வரமா இல்ல சாபமா”… உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும் வினோத ரத்தம்… ஒருவேளை இப்படி நடந்தால்… வெளியான ஷாக்கிங் தகவல்…!!!

2011ஆம் ஆண்டு, ஒரு பிரெஞ்சு பெண் அறுவை சிகிச்சைக்கு முன்னதாக மருத்துவ பரிசோதனைக்காக இரத்தம் வழங்கிய போது, அவளது இரத்தத்தில் உள்ள மர்ம ஆன்டிபாடி ஒன்று மருத்துவர்களை கவனிக்க வைத்தது. ஆரம்பத்தில் இந்த விவகாரம் பெரிதாகக் கருதப்படவில்லை. ஆனால், 2019ல் விஞ்ஞானிகள்…

Read more

  • July 20, 2025
பெரும் அதிர்ச்சி…! படகு கவிழ்ந்து பயங்கர விபத்து.. 8 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழப்பு… மீட்பு பணிகள் தீவிரம்..!

வியட்நாம் நாட்டின் தலைநகரான ஹனோயிலிருந்து ஹா லாங் வளைகுடா நோக்கி சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற படகு, கடலோர பகுதியில் திடீரென ஏற்பட்ட சூறைக்காற்றால் கவிழ்ந்து பரிதாபகரமான விபத்தில் சிக்கியுள்ளது. படகில் பயணித்தவர்கள் திடீரென கடலில் விழுந்து தத்தளித்தனர். சம்பவம் குறித்து…

Read more

நடுவானில் பறந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்த போயிங் விமானம்…! “விமானியின் சாதுரியத்தால் உயிர் தப்பிய பயணிகள்”… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கி புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 767-400 ரக விமானம் நேற்று தீவிபத்துக்கு உள்ளானது. விமானம் டேக்-ஆஃப் ஆன சில நிமிடங்களுக்குள் இடது எஞ்சினில் திடீரென தீப்பிடித்ததால், விமானத்தில் பயணித்த அனைவரும் பரபரப்படைந்தனர்.…

Read more

  • July 20, 2025
நடு வானில் பறந்த விமானம்…! திடீரென உயிர் போற அளவுக்கு அலறிய பெண்… அவசர அவசரமாக தரையிறக்கம்… நடந்தது என்ன…? திடுக்கிடும் தகவல்..!!!

அமெரிக்காவின் ஒமாகா விமான நிலையத்தில் இருந்து டெட்ராயிட் நோக்கி புறப்பட்ட ஸ்கைவெஸ்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணியர் விமானத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. கடந்த ஜூலை 17-ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவம், விமானத்தில் பயணித்த 67 பயணிகளும், 4 விமான…

Read more

அடேங்கப்பா..! “4.5 கிலோ எடை”… ரகசியமாக பல்கலைக்கழக விடுதியில் குழந்தையை பெற்றெடுத்த 20 வயது மாணவி… ரத்தக்கசிவால் வெளிவந்த உண்மை…!!!

மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக விடுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒரு 20 வயதான மாணவி, எதிர்பாராதவிதமாக தனது விடுதி அறையில்‌வே ‘ராட்சத’ குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். 4.5 கிலோ எடையுள்ள…

Read more

  • July 20, 2025
இவர் நிஜத்திலும் ஹீரோ தான்…! “பயமின்றி விஷப் பாம்பை பிடித்த நடிகர் சோனு சூட்”.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

பிரபல நடிகரும், மனிதாபிமான கொடையாளருமான சோனு சூட், மேலும் ஒரு முறை தனது தாராள மனப்பான்மையாலும் துணிச்சலான செயலாலும் தலைப்புச்செய்திகளில் இடம்பிடித்துள்ளார். அவர் தங்கும் கட்டிட வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை, எந்தவிதமான பீதி இல்லாமல் தனது வெறும் கைகளால் பிடித்து, ஒரு…

Read more

தன் நெருங்கிய தோழியின் கணவனை திருமணம் செய்த நடிகை ஹன்சிகா… விவாகரத்து செய்ய முடிவு…? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

திரைப்பட உலகில் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, பின்னாளில் கவர்ச்சியான கதாநாயகியாக வளர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்தவர். தற்போது திரைப்படங்களில் தீவிரம் குறைந்தாலும், அவர் மீதான பேசுபவைகள் அடிக்கடி மீடியாக்களை நிறைக்கின்றன. இதில் முக்கியமான ஒன்று,…

Read more

“சாதிக்க வயதில்லை”… நிரூபித்துக் காட்டிய 60 வயது விவசாயி… வீட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்… உண்மையிலேயே அவரின் திறமையை பாராட்டணும்…!!!!

மத்திய சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் ஹன்ஷான் கவுண்டியைச் சேர்ந்த 60 வயதான விவசாயி ஜாங் ஷெங்வு, எந்த பொறியியல் பட்டமும், வரைபட வழிகாட்டுதலும் இல்லாமல், தனது கனவுகளை நோக்கி பயணித்தவர். சிறுவயதிலிருந்து படகுகளை விரும்பிய ஜாங், 2014ல் டிவி ஒளிபரப்பிய நீர்மூழ்கிக்…

Read more

  • July 20, 2025
தமிழகமே அதிர்ச்சி..! “மீண்டும் கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்”… 13 வயது சிறுமி பலாத்காரம்.. 7-ம் வகுப்பு மாணவன் கைது….!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அருகே உள்ள அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டது தொடர்பாக அதே பள்ளியில் படிக்கும் 11 வயது மாணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி…

Read more

  • July 20, 2025
“உலகளாவிய பயங்கரவாத அமைப்பு”… TRF அமைப்புக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை… அடித்து சொல்லும் பாகிஸ்தான்… ஆதாரத்தை காட்ட வலியுறுத்தல்…!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்குப் பொறுப்பெடுத்ததாக லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ (TRF) முதலில் அறிவித்திருந்தது. ஆனால் பின்னர்…

Read more

“என் புருஷன் சாகல”.. இன்னும் கொஞ்சம் கொடுக்கவா..? மாதுளை ஜூஸ் போட்டு கொடுத்து ரத்த வாந்தி எடுக்க வைத்த மனைவி… வைரலாகும் ஆடியோ… சினிமாவை மிஞ்சிய கொலை சம்பவம்…!!!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரசூல் (வயது 43) ஓட்டுநராக வேலை பார்த்து வந்ததோடு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராகவும் இருந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்கல்…

Read more

  • July 20, 2025
“தண்ணீர் வெடிகுண்டு போட ரெடியான சீனா”… பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை… பணிகளை தொடங்கிய சீனா… அதிர்ச்சியில் இந்தியா…!!!!

சீனா தன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் மாகாணத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே, உலகிலேயே மிகப்பெரிய நீர்மின் (Hydropower) அணையை கட்டும் பணியை அதிகாரப்பூர்வமாக துவக்கியது. இந்த அணைக்கான முதலீடு மட்டும் ரூ.14 லட்சம் கோடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேடோங் மாவட்டத்தில் அமைக்கப்படும்…

Read more

  • July 20, 2025
பசியின் பேரில் பாய்ந்த தோட்டாக்கள்… இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் 39 பேர் உயிரிழப்பு – 58,000 பேரை கொன்றும் அடங்காத வெறி! சோகம் நிறைந்த தாக்குதல்..!!!

காசா பகுதிகளில் உணவுத்  பெற மக்கள் கூட்டமாக காத்திருந்தபோது, இஸ்ரேலிய ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காசாவின் சிவில் பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடுகள் ரஃபா…

Read more

  • July 20, 2025
“6 மாதங்களாக பணம் வழங்காத கணவன்”… வீட்டிற்குள் புகுந்து மகன், மகள் கண்முன்னே பெற்ற தாயை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற மர்ம கும்பல்.. ராமநாதபுரத்தில் பயங்கரம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரத்தை சேர்ந்தவர் விஜயகோபால் (38). இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெர்மின் (36) சென்னையை சேர்ந்தவர். இவர்களுக்கு நிவேதா பெத்தனாட்சி (14), திஸ்வர் (10)…

Read more

  • July 20, 2025
“நான் செத்த பிறகு என்னோட பிணத்தை ஒரே ஒருமுறை மட்டும் கட்டி பிடிக்கணும்”…‌ உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை.. பின்னணியில் ரூ.28 லட்சம்…!!!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த பூமிகா சோரதியா (வயது 25) என்பவர், ஒரு தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். எப்போதும் நேர்மையான பணியாற்றும் பண்புடன் வாழ்ந்திருந்த பூமிகா, கடந்த சில வாரங்களாக மனஉளைச்சலில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்த…

Read more

  • July 20, 2025
அடியாத்தி…! தந்தை பெரியார் நூலகத்தில் கண் திருஷ்டி பொம்மை… மூடநம்பிக்கையை எதிர்த்தவரிடத்தில் இப்படியா…? கிளம்பிய எதிர்ப்பு… அதிரடி உத்தரவு..!!

தமிழக அரசால் கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் பெயரில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் நுழைவு வாயிலில் கண் திருஷ்டி படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடிய பெரியாரின் பெயரில் கட்டப்படும் நூலகம் என்பதால், இவ்வாறான கண்…

Read more

  • July 20, 2025
“லிவ்-இன் ரிலேஷன்ஷிப்”… விபச்சாரம் மூலம் பணம் சம்பாதிக்க ஆசை.. காதலியை வேறு ஆண்களுடன் உல்லாசமாக இருக்க சொன்ன காதலன்… அடுத்து நடந்த கொடூரம்…!!!

ஆந்திர மாநிலம் கொனசீமா மாவட்டம் சவரம் கிராமத்தை சேர்ந்த 22 வயதுடைய ஒலிடி புஷ்பா, திருமணமானவர். இவருக்கு 4 வயதான மகன் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்ற புஷ்பா, தாயார் மற்றும் சகோதரனுடன் பிறகு வசித்து வந்தார்.…

Read more

  • July 20, 2025
OMG.! துணிக்கடையை திறந்ததும் ஊழியர்கள் கண்ட காட்சி..! “உரிமையாளருடன் தூக்கில் தொங்கிய மேலாளர்”…. பரிதவிக்கும் குழந்தைகள்… பரபரப்பு சம்பவம்…!!!

கேரள மாநிலம் மலப்புறத்தை சேர்ந்த அலி (வயது 38) என்பவர், கொல்லம் மாவட்டம் ஆயூரில் துணிக்கடை நடத்தி வந்தார். இந்த கடையில் திவ்யாமோள் (வயது 38) என்ற பெண் மேலாளராக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் கடந்த மாலை கடை பணிகள் முடிந்ததும்…

Read more

  • July 19, 2025
FLASH: “வாகனம் பறிக்கப்பட்ட விவகாரம்”… அடுத்தடுத்து வந்த புகார்… மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்… அதிரடி உத்தரவு…!!!

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு துணை டி.எஸ்.பி. சுந்தரேசன் மீது உயர் அதிகாரிகள் பழிவாங்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாக பரபரப்பான விவகாரம் உருவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக, அவருடைய அலுவலக வாகனம் பறிக்கப்பட்டு விட்டதாகவும், இவர் வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு…

Read more

  • July 19, 2025
“பிச்சைக்காரர்கள் ஏழைகள் அல்ல”… சும்மா பணத்துக்காக நடிக்கிறாங்க… மந்திரியின் பேச்சால் வெடித்த சர்ச்சை… பதவியை ராஜினாமா செய்ய உத்தரவு…!!!!

தீவு நாடான கியூபா தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள், அந்நாட்டின் விலைவாசியை வானளவு உயர்ந்துள்ளது. இதனால், அங்குள்ள ஏழை மக்கள் அன்றாட உணவுக்கே திணறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பலரும் வேலை இழந்து, தெருக்களில்…

Read more

  • July 19, 2025
“கடல் கடந்து எல்லை கடந்து”… பாகிஸ்தான் வாலிபரை காதலித்த அமெரிக்க பெண்… பேஸ்புக் மூலம் மலர்ந்த உறவு… இஸ்லாம் மதத்திற்கு மாறி திருமணம்…!!!!

அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணம் ஸ்பிரிங்பீல்ட் நகரைச் சேர்ந்த மிண்டி ராஸ்முஸன் (வயது 47) என்பவர், பாகிஸ்தானைச் சேர்ந்த சஜித் செப் கான் (வயது 31) என்பவரை கடந்த ஆண்டு பேஸ்புக் மூலம் சந்தித்தார். சமூக வலைதளத்தில் ஏற்பட்ட நட்பு, வீடியோ கால்…

Read more

  • July 19, 2025
Breaking: மெட்டா மற்றும் google நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை திடீர் சம்மன்… அதிர வைக்கும் காரணம்… சிக்கலில் பிரபலங்கள்…!!!!

ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினம் பகுதிகளில் பரிமேட்ச், ஜீட் வின், லோட்டஸ் 365 போன்ற சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கடுமையான புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து அமலாக்கத்துறை (ED) விசாரணையை தீவிரமாக மேற்கொண்டது. விசாரணையின் போது, குறித்த சூதாட்ட…

Read more

  • July 19, 2025
“விஜயை பார்த்து பயம்”… ஆளும் கட்சிக்கும் ஆண்ட கட்சிக்கும் காய்ச்சல் வந்துட்டு… பாஜகவுடன் இருப்பவங்களுக்கு NO… இபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த TVK…!!!!

2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியலில் கூட்டணி கலகலப்பாக மாறியுள்ளது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது அண்மைய எழுச்சி பயணத்தில் “அ.தி.மு.க. கூட்டணியில் மிகப்பெரிய கட்சி விரைவில் இணைய இருக்கிறது” என கூறியதிலிருந்து பரபரப்பு…

Read more

  • July 19, 2025
“திமுகவுடன் ஓட்டுக்காக ஒட்டிக்கிட்டு இருக்காங்க”… காமராஜர் செஞ்ச நல்லதை சொல்லக்கூட பயம்… காங்கிரஸ் கட்சியை கிழித்தெரிந்த தமிழிசை..!!!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன், கோவை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்துப் பேசிய போது, தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும், அ.தி.மு.க–பா.ஜ.க கூட்டணியைப் பற்றியும் முக்கியமான கருத்துகளை பதிவு செய்தார். “தமிழகத்தில் பாஜக–அதிமுக கூட்டணியில்…

Read more

  • July 19, 2025
“ரூ.1000 இல்ல ரூ.40,000 கோடி”… ரூ.30,000 கோடி வாங்கிய உதயநிதி… டாஸ்மாக்கில் மட்டும் ரூ.5400 கோடி.. கல்லாக்கட்டும் செந்தில் பாலாஜி… லிஸ்ட் போட்ட இபிஎஸ்… பகீர் குற்றச்சாட்டு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று  தனது எழுச்சிப்பயணத்தின் ஒரு பகுதியாக நன்னிலம், திருவாரூர் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்து உரையாற்றினார். தொடர்ந்து, கீழ்வேளூர் தொகுதியிலும் அவர் அமோக…

Read more

  • July 19, 2025
“விமானம் இல்லாமல் ஒலியை விட அதிக வேகம்”… உலகப் புகழ் பெற்ற பிரபல பாரா க்ளைடிங் வீரர் உடல் நொறுங்கி பலி… அதிர்ச்சியில் ரசிகர்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

உலகப் புகழ் பெற்ற ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பாராகிளைடிங் வீரர் பெலிக்ஸ் பாம்கார்ட்னர் (வயது 56), பாராகிளைடிங் விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகமான செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு ‘ரெட் புல் ஸ்ட்ராடோஸ்’ என்ற திட்டத்தின் கீழ், அவர் பூமியின்…

Read more

  • July 19, 2025
ஊழியர்களுக்கு ஷாக்…! மீண்டும் 5000 ஊழியர்கள்.. தொடரும் பணி நீக்க நடவடிக்கை.. இன்டெல் நிறுவனம் அதிர்ச்சி அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான இன்டெல், தற்போதைய நிதி சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொள்வதற்காக இந்த மாதத்தில் மட்டும் சுமார் 5,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால், கலிபோர்னியா, அரிசோனா, டெக்சாஸ் போன்ற பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும்…

Read more

  • July 19, 2025
“இந்தியா சீனா எல்லை பிரச்சனை”… 5 வருஷமாகிட்டு… இனி 3-வது நாடு தலையிடக்கூடாது… மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் வலியுறுத்தல்…!!!!

மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சீனாவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இப்போது நடைபெற்று வரும் அவருடைய பயணத்தில், அவர் சீன அதிபர் ஜின் பிங்கை நேரில் சந்தித்து இருநாட்டு உறவுகள் மற்றும் எல்லை நிலைமைகள்…

Read more

  • July 19, 2025
“6 மாதத்தில்”… 1563 இந்தியர்கள் நாடு கடத்தல்… அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் தொடரும் கெடுபிடி… வெளியான பரபரப்பு தகவல்..!!!!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி பதவி ஏற்பட்டதிலிருந்து, சட்டவிரோத குடியேறல்கள் தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருந்த இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், வணிக…

Read more

  • July 19, 2025
“சிறுமிகள் முதல் பெண்கள் வரை”… பாலியல் குற்றவாளிக்கு நிர்வாண பெண் போட்டோவுடன் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பிய ட்ரம்ப்….? கடிதம் வெளியாகி பரபரப்பு..!!!!

அமெரிக்க அரசியலை கலக்கியுள்ள பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சீல் வைக்கப்பட்ட ஆவணங்களில்  அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் இடம்பெற்றுள்ளதாக எலான் மஸ்க் சமீபத்தில் வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்க, தற்போது ‘தி…

Read more

  • July 19, 2025
“இந்தியா பாகிஸ்தான் போர்”… 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது… புது குண்டை தூக்கிப்போட்ட டிரம்ப்… மீண்டும் மீண்டும் சொல்கிறார்…!!!!

பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதிகளில் அமைந்த 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இந்த தாக்குதலில் இந்தியா துல்லியமான ஆயுதங்களை பயன்படுத்தி…

Read more

  • July 19, 2025
“பாஜகவின் பிளானே இதுதான்”… அதிமுகவை கபளிகரம் செய்யும் அமித்ஷா… நான் சொல்வது உறுதி… புயலை கிளப்பிய செல்வப் பெருந்தகை…!!!

பா.ஜ.க.வை கழற்றிவிட்டு விட்டு  த.வெ.க. உடன் சேரலாமா என்ற முயற்சியில் அ.தி.மு.க. ஈடுபடுகிறது  அத்துடன் தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே உருவான கூட்டணி குறித்து  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டி தனது X -தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில்…

Read more

  • July 19, 2025
பெரும் அதிர்ச்சி..! 2 நாளில் 34 பேர் உயிரிழப்பு… மின்னல் தாக்கியதால் அடுத்தடுத்து பறிபோகும் உயிர்கள்… பீதியில் மக்கள்…!!

பீகார் மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் வெப்பக்காற்று மற்றும் மழையுடன் கூடிய பருவமழை தாக்கம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் பல உயிரிழப்புகள் நிகழ்ந்தது  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமாக 34 பேர் உயிரிழந்துள்ளதாக…

Read more

  • July 19, 2025
“நான் என் கணவரை காதலிக்கிறேன்”… ஆனால் உடலுறவு மட்டும் வைக்க மாட்டேன்… விவாகரத்து வழக்கை ரத்து செய்ய சொன்ன மனைவி… கோர்ட் அதிரடி…!!!

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கும் பெண்ணுக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணமான ஒரு ஆண்டிற்குள் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால், 2014 டிசம்பர் மாதம் முதல் இருவரும் தனித்தனியாக வாழத்…

Read more

  • July 19, 2025
Breaking: காலையிலேயே காங்கிரஸ் கட்சிக்கு ஷாக்…! திமுக மீது அதிருப்தி…!! அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் காங். மூத்த தலைவர்…!!!

திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கோபால், திமுக கூட்டணியில் தொடர்ந்து இருப்பதற்கான எதிர்ப்பை தெரிவித்து, பாஜகவில் இணைந்துள்ளார். சென்னை ராஜ்பவனில் பாஜக சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், தமிழக பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அவர் பாஜகவில்…

Read more

  • July 19, 2025
பெரும் சோகம்…!! தெலுங்கு நடிகர் ஃபிஷ் வெங்கட் 53 வயதில் காலமானார்…. அதிர்ச்சியில் பிரபலங்கள்…!!!..

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் தனித்துவமான நடிப்பால் பிரபலமான நடிகர் ஃபிஷ் வெங்கட் (53) காலமானார். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஹைதராபாத்தின் சந்தன்நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.…

Read more

  • July 19, 2025
அடக்கொடுமையே..! “செல்லப்பிராணி நாயை கேலி செய்ததால் கோபம்”… மூக்கறுபட்ட பக்கத்து வீட்டுக்காரர்.‌‌.. சகோதரர்கள் வெறிச்செயல்… ஒரு சின்ன விஷயத்துக்கு இப்படியா.‌‌?

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரத்தில் நடந்த கோரமான சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவை சேர்ந்த சதீஷ் மற்றும் அவரது சகோதரர் அமித் ஆகியோர், ஒரே வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வந்தனர். இவர்களது வீட்டில் வளர்த்து வந்த…

Read more

  • July 19, 2025
காலையிலேயே சோகம்…! பிரபல தெலுங்கு நடிகர் ஃபிஷ் வெங்கட் காலமானார்… பிரபலங்கள் இரங்கல்…!!!

ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல தெலுங்கு நடிகரும் நகைச்சுவைப் பேச்சாளருமான ஃபிஷ் வெங்கட் ( வெங்கட் ராஜ்) நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 53-வது வயதில் காலமானார். நீண்ட நாட்களாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சமீபமாக உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் ஹைதராபாத்தில்…

Read more

  • July 19, 2025
“நல்லதுக்குதான சொன்னாங்க”… செல்போன் ரொம்ப நேரம் பார்க்காதன்னு சொன்னது ஒரு குத்தமா…? உயிரை விட்ட 13 வயது சிறுவன்… பெற்றோர் கதறல்..!!!

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் ஹலியால் பகுதியில் சம்பவம் இடம் பெற்றுள்ளது. அங்கு மங்களவாடி கிராமத்தை சேர்ந்த மனோகர் என்ற வியாபாரியின் மகனான ஓம் கதம் (13) என்ற சிறுவன், அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி முடிந்த…

Read more

Other Story