“அதிகாலை நேரம்”… ஸ்கூட்டரில் 3 வயது மகனை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய தாய்… ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி… நடந்தது என்ன…?
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் பயங்கடி பகுதியைச் சேர்ந்த ரீமா (வயது 30) கடந்த சில வருடங்களாக தனது 3 வயது மகனுடன் தனியாக வசித்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து…
Read more