• July 18, 2025
#Breaking: பிரசாந்த் கிஷோருக்கு பேரணியில் விபத்து! விலா எலும்பில் காயம் – மருத்துவமனையில் அனுமதி..!!

பீகார் மாநிலம் அறா பகுதியில் இன்று நடைபெற்ற சாலையோர பிரச்சாரத்தில் ஜன சுராஜ் கட்சி நிறுவனர் பிரஷாந்த் கிஷோர் காயம் அடைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். பொதுமக்களை நேரில் சந்திக்க தனது காரிலிருந்து சாய்ந்த நிலையில் நின்ற போது போது, திடீரென இடுப்புப்…

Read more

  • July 18, 2025
பட்டப்பகலில் சொந்த மருமகளை அரிவாளால் சரமாரியாக வெட்டிய மாமனார்”! தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!!

தென்காசி மாவட்டத்தில் மாமனார் காமராஜ் தனது மருமகளான அருணாவை அருவாளால் வெட்டிய அதிர்ச்சியான சம்பவம் கடையம் அருகே நிகழ்ந்துள்ளது. மயலாளூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது மனைவியான அருணா தனது…

Read more

  • July 18, 2025
“ஏசி வேலை செய்யாத அரசு பேருந்து!” – சேவை குறைபாட்டுக்கு ரூ.35,000 இழப்பீடு… அதிகாரிகள் சொந்த பணத்தில் செலுத்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

மதுரை-நெல்லை பேருந்தில் ஏசி வேலை செய்யாமல் பயணிகளுக்கு ஏற்பட்ட அவதிக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜேஷ் என்ற நபர், கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி மதுரையிலிருந்து நெல்லை நோக்கி ரூ.190 கட்டணத்தில் அரசு ஏசி பேருந்தில் பயணம் செய்துள்ளார். ஆனால்,…

Read more

  • July 18, 2025
“ஒரு ஆன்மா கூட பிழைக்காது”… டெல்லி பள்ளிகளுக்கு வந்த கொடூர மெசேஜ் – பீதியில் பெற்றோர்கள்.!!!

டெல்லியில் இன்று (ஜூலை 18) காலை, 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பச்சி பிகார் பகுதியில் உள்ள ‘ரிச்மோண்ட் குளோபல் பள்ளி’, ரோகிணி பகுதியில் உள்ள ‘அபினவ் பப்ளிக் ஸ்கூல்’ உள்ளிட்ட…

Read more

“ஒரு பாக்கெட் மிளகாய் பொடியை வைத்துக் கொண்டு ஊரையே அலறவிட்ட மர்ம நபர்கள்… தி.மலையில் திக் திக்..!!”

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கொடியாளம் கிராமத்தில், இரவு நேரத்தில்  முதியவரை தாக்கி, 23 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி, தம்பி ராமலிங்கம் மற்றும் குடும்பத்தினருடன் ஒரே…

Read more

  • July 18, 2025
தமிழகத்தை உலுக்கிய 10-ம் வகுப்பு மாணவன் மரணம்.. பள்ளி பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்… வெளியான புதிய அதிரடி உத்தரவு…!!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவன் சபரி கண்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்குப் பின்னணியாக, பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைகளே காரணமா என சந்தேகம்…

Read more

  • July 18, 2025
Breaking: காலை முதல் ED ரெய்டு..‌ முன்னாள் முதலமைச்சரின் மகன் அதிரடி கைது… அதிர்ச்சியில் காங்கிரஸ்…!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில், முன்னாள் முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல் ஐ, அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்று காலை கைது செய்துள்ளனர். மதுக் கொள்கையில் நடந்ததாகக் கூறப்படும் பணம் துவக்கம் தொடர்பான முறைகேடு வழக்கில்…

Read more

  • July 18, 2025
Breaking: ஷாக்கில் காங்கிரஸ்…! தேசிய அரசியலில் திடீர் பரபரப்பு… இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக ஆம் ஆத்மி அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், பிரதான எதிர்கட்சிகளின் ஒன்று சேர்க்கையால் உருவான “இந்தியா” கூட்டணியில் இருந்து, ஆம் ஆத்மி கட்சி தற்போது அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் தேசிய அரசியலில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட்…

Read more

  • July 18, 2025
FLASH: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சொத்து விவரங்களை குறைத்து தவறான தகவல்களை தெரிவித்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கேட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கு குறித்து நீதிபதி வேல்முருகன்…

Read more

  • July 18, 2025
இது ரீல் இல்ல ரியல்..! ஒட்டி பிறந்த இரட்டையர்களை காதலித்து திருமணம் செய்த வாலிபர்… 5 வருஷ காதல் நிஜமானது…!!!!

அமெரிக்காவைச் சேர்ந்த 25 வயதான ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள் கார்மென் ஆண்ட்ரேட் மற்றும் லூபிடா ஆண்ட்ரேட் ஆகிய இருவரும் சமூக வலைதளங்களில் பிரபலமானவர்கள். இந்நிலையில், கடந்த 2024 அக்டோபரில் கார்மென், தனது நீண்டநாள் காதலர் டேனியல் மெக்கார்மேக்கை திருமணம் செய்துகொண்டார் என்ற…

Read more

  • July 18, 2025
அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு அரியவகை நரம்பு நோய்… காலில் இருந்து இதயத்திற்கு.. உலகில் அபூர்வமாக வரும் நோயாம்… வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! ‌

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் கால்களில் வீக்கம் மற்றும் சிறிய சிராய்ப்புகள் காரணமாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த பரிசோதனையின் முடிவில், அவருக்கு “நரம்பு நோய் ” (Chronic Venous Insufficiency) என்ற சாதாரண மற்றும் தீங்கற்ற நிலை…

Read more

  • July 18, 2025
“மாட்டிக்கினாரு ஒருத்தரு”… ஏய் கேமராவ திருப்பாத… HR-உடன் உல்லாசம்… வெளிச்சம் போட்டு காட்டிய கேமரா மேன்… வசமாக சிக்கிய CEO… வைரலாகும் வீடியோ..!!!

பாஸ்டனில் அமைந்துள்ள ஜில்லெட் ஸ்டேடியத்தில் சமீபத்தில் நடைபெற்ற கோல்ட்ப்ளே இசைக்குழுவின் நிகழ்ச்சியில் நிகழ்ந்த ஒரு காட்சி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘ கிஸ் கேம்’ எனப்படும் ஜம்போட்ரான் திரையில், ஆஸ்ட்ரோனமர் எனும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி பைரன்…

Read more

  • July 18, 2025
தமிழக பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை தொடருமா? அமைச்சர் வெளியிட்ட புதிய விளக்கம்..!!

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் உள்ள ஜவ்வாது மலைவாழ் மக்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வடக்கு மண்டல திரளணி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு…

Read more

  • July 18, 2025
#JUSTIN: அறநிலையத் துறையில் அதிர்ச்சி..! லஞ்சம் வாங்கியதாக உதவி ஆணையர் கைது..!!

கோயம்புத்தூரில், தனியார் கோயில் தொடர்பான வருவாய் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதற்காக 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படும் புகாரின் அடிப்படையில், அருள்மிகு கோயில் உதவி ஆணையர் இந்திராவை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்துள்ளனர். இந்திரா, கோவையில்…

Read more

  • July 18, 2025
“காலணியை எடுக்க சென்ற மாணவன்… தகரக் கொட்டகையில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு – கேரளாவில் பரிதாபம்!”

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பள்ளி வளாகத்தில் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகையின் மீது விழுந்த காலணியை எடுக்க அதில் ஏறிய எட்டாம் வகுப்பு மாணவர் மிதுன், எதிர்பாராத…

Read more

  • July 18, 2025
#BREAKING: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை..!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மற்றும் தற்போதைய மகளிர் அணி துணைச்செயலாளராக உள்ள சத்யா பன்னீர்செல்வத்தின் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். இது தற்போது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை…

Read more

  • July 18, 2025
என் உயிருக்கு ஆபத்து… நேர்மையாக இருக்கிறதால் என் காரை பறித்து எஸ்பி மிரட்டுகிறார்… மயிலாடுதுறை டிஎஸ்பி பகிரங்க குற்றசாட்டு… வைரலாகும் ஆடியோ…!!!

மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்திய அளவுக்கு, மதுவிலக்கு பிரிவின் டிஎஸ்பி சுந்தரேசன் உருக்கமான விளக்கம் அளித்துள்ளார். அதிகாரபூர்வ வாகனத்தை எஸ்.பி ஸ்டாலின் தனது விஐபி பாதுகாப்புக்கு பயன்படுத்தி, அதற்குப் பதிலாக பழுதடைந்த வாகனத்தை தனக்கு  வழங்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதை ஏற்க…

Read more

ஐயயோ..! “அம்புட்டு உசுரோட இருக்குது”.. படமெடுத்து ஆடும் நாகப்பாம்புகளுடன் அணிவகுத்த மக்கள்… பயமே இல்லங்க… வைரலாகும் வீடியோ…!!!!

பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிங்கியா காட்டில் நடைபெற்ற நாக பஞ்சமி திருவிழா, மிதிலா பகுதி முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்களை ஈர்த்துள்ளது. இத்திருவிழா, ககாரியா, சஹர்சா, பெகுசராய் மற்றும் முசாபர்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.…

Read more

  • July 18, 2025
“தமிழகத்தில் ஒரு 10 வயது சிறுமி கூட பத்திரமா நடமாட முடியல”… ஆட்சி புரியும் முதல்வருக்கு வேதனை இருக்கிறதா? … கொந்தளித்த இபிஎஸ்..!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது நடுரோட்டிலேயே மர்ம நபர் ஒருவனால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் என்ற செய்தி சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பெரும் அதிர்வலைக்கலை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • July 18, 2025
காலையிலேயே ஷாக் நியூஸ்…! 16 ஆண்டுகளுக்குப் பிறகு உயரும் ரயில் கட்டணம்… இந்தியன் ரயில்வே அதிரடி முடிவு…!!!!

தொழிற்சாலை மற்றும் குடோன்களில் இருந்து சரக்கு ரெயில்களில் சரக்குகளை ஏற்றும் மற்றும் இறக்கும் நடவடிக்கைக்காக, ரெயிலை நிறுத்தும் மற்றும் பாதை மாற்றும் கட்டணங்களை ரெயில்வே துறை ஒரு மணி நேர அடிப்படையில் தனியார் நிறுவனங்களிடம் வசூலித்து வருகிறது. இந்த கட்டணங்கள் கடந்த…

Read more

  • July 18, 2025
“ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு”… பயணிகளின் உயிரை காப்பாற்றி விட்டு மரணம்… உயிருக்கு போராடும் வடமாநில தொழிலாளி… தூத்துக்குடியில் அதிர்ச்சி….!!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் இருந்து செம்மறிக்குளம் கிராமத்திற்காக புறப்பட்ட அரசுப் பேருந்தை, குலசேகரன்பட்டினம் வடக்கூரைச் சேர்ந்த அல்டாப் (48) என்பவர் ஓட்டினார். கடந்த இரவு 7 மணியளவில் அரசு மருத்துவமனையை கடந்தபோது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.…

Read more

  • July 18, 2025
FLASH: இபிஎஸ்-க்கு ஷாக்…! “சைலண்டாக இறங்கி அடித்த செந்தில் பாலாஜி”… அதிமுகவில் இருந்து கூண்டோடு திமுகவில் ஐக்கியம்…!!!

தமிழ்நாட்டில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திட்டத்தை அமல்படுத்தும் விதமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் திமுகவில் புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று  மதியம் திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த…

Read more

  • July 18, 2025
“நண்பன் மேலே வைத்த தவறான நம்பிக்கை”… பகை உணர்வும் பொய் நம்பிக்கையாலே நண்பர்கள் உயிருடன் எரித்த கண்ணீர் சம்பவம்..!!!

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே உள்ள இளமனூர் கண்மாய் கரை பகுதியில் பாதி எரிந்த நிலையில் சடலம் இருப்பதாக மக்களிடம் இருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் தடையவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 17 வயது மதிக்கத்தக்க…

Read more

  • July 18, 2025
“உணவுப் பழக்கம் மனநிலையை தீர்மானிக்கும்? “… வயிற்றுக்குள் கெடுப்பது மனதையும் பாதிக்கும்.! அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை..!!!

போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற குடல்சார் மருத்துவக் கருத்தரங்கில், அமெரிக்க ஜீரண மண்டல நிபுணரான டாக்டர் பால் (பழனியப்பன் மாணிக்கம்) முக்கிய உரை நிகழ்த்தினார். இதில், 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும்…

Read more

  • July 18, 2025
அப்படியா? “இனி 16 வயசில் வாக்களிக்கலாம்”.. இளைய தலைமுறைக்கு அரசியல் வாய்ப்பு..! பிரிட்டனில் அரசியல் புரட்சி..!!!

லண்டன்: பிரிட்டன் நாட்டில் வாக்குரிமை பெறும் குறைந்தபட்ச வயது வரம்பை 18 லிருந்து 16 ஆக குறைக்க அரசாங்கம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. தற்போதைய தொழிலாளர் கட்சி அரசு, 2024 ஜூலை மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக பதவியேற்ற…

Read more

  • July 18, 2025
“அடக்க முடியாத வேதனையில் இம்ரான் கான்… மனைவியுடன் சிறையில் கொடுமை! ‘என்ன ஆகுமோ தெரியல… ராணுவ தளபதியே காரணம்!'”

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தற்போது ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஊழல் வழக்குகள் மற்றும் பரிசுப் பொருள் முறைகேடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர், தற்போது தனது மனைவி புஷ்ரா பீபியுடன் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்தநிலையில், இருவரும்…

Read more

“மண்ணில் இளைப்பாறட்டும்”… போருக்கு நடுவிலும் மனிதநேய ஒளி..! ரஷ்யா 1000 வீரர்களின் உடல்களை மரியாதையுடன் திருப்பி அனுப்பியது..!!

ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்துவரும் போரின் மத்தியில், இரு நாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையின் பின்விளைவாக, ரஷ்யா தனது வசமுள்ள 1000 உக்ரைன் வீரர்களின் உடல்களை  உக்ரைன் அரசிடம் ஒப்படைத்துள்ளது. இதற்கும் பதிலளிப்பாக,…

Read more

  • July 17, 2025
“மாணவர்களின் உடல் நலத்தை காக்கும் புதிய உத்தரவு..!! “சிபிஎஸ்இயின் ‘ஆயில் போர்டு’ திட்டம்.”… ஆயில் போர்டு’ கட்டாயம்..!!!

மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களிடையே அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய் சார்ந்த உணவுகளை தவிர்க்கும் பழக்கத்தை உருவாக்கும் நோக்கில், நாடு முழுவதும் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ‘ஆயில் போர்டு’ (Oil Board) எனப்படும் விழிப்புணர்வு பலகைகள் அமைக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான…

Read more

  • July 17, 2025
“அரசு ஊழியர்களுக்கு பொற்காலம் தான் இது! தமிழக அரசு வெளியிட்ட 10 நலத்திட்டங்கள் – முழு விவரம் இதோ!”

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல அதிரடி அறிவிப்புகளை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார்கள். குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு இன்பதிர்ச்சியை தமிழக அரசு கொடுத்து வருகிறது எனக் கூறலாம். இந்த வருஷம் ஆரம்பித்தில் இருந்தே கவர்மெண்ட் எம்ப்ளாயீஸ் சார்ந்த நிறைய…

Read more

  • July 17, 2025
மத்திய அரசின் மிகப்பெரிய குட் நியூஸ்! வேலை தேடி அலைய வேண்டாம்! 10 லட்சம் பேருக்காக காத்திருக்கும் ஜாக்பாட்!!

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 ஆண்டுகளாக இந்தத் திட்டம் செயல்படுவதைக் கொண்டாடும் வகையில், டெல்லி துவாரகாவில் நடைபெற்ற விழாவில், மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்…

Read more

“தமிழகமே பயந்த விஷயத்தில் திடீர் திருப்பம்”..! விக்ஸ் கற்பூரம் தேய்த்ததால் 8 மாத குழந்தை சாகல… பிரேத பரிசோதனையில் வெளிவந்த பகீர் உண்மை..!!!

சென்னை அபிராமபுரம் பகுதியில் சளித்தொல்லைக்கு விக்ஸ் மற்றும் கற்பூரத்தை கலந்து மூக்கில் தடவிய 8 மாத குழந்தை, மூச்சுத் திணறலால் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்திய நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அபிராமபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த …

Read more

  • July 17, 2025
“தமிழ்நாட்டை உலுக்கிய திருவள்ளூர் கொடூரம்!” – புத்தகப்பையை தூக்கிக்கொண்டு போன 10 வயது சிறுமி… மாந்தோப்பில் வைத்து வன்கொடுமை! களத்தில் இறங்கிய 5 தனிப்படைகள்..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்பிண்டி அருகேயுள்ள ஆரம்பாக்கம் என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) அன்று நடந்த கொடூர சம்பவம், தமிழகமெங்கும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து தனது பாட்டி வீட்டிற்கு நடந்து சென்ற 10 வயது சிறுமியை, மர்ம…

Read more

  • July 17, 2025
#Breaking: நாடு முழுவதும் அரசின் அதிரடி.! “1.20 கோடி ஆதார் எண்கள் முடக்கம்”… முக்கிய காரணம் இதுதான்..!!!

நாடு முழுவதும் மாநில அரசுகளால் பதிவு செய்யப்பட்ட இறப்புப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு, தற்போது வரை 1.20 கோடி மரணமடைந்த நபர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளன. இது, மரணித்துப் போன நபர்களின் ஆதார் எண்கள் பொது மற்றும் தனியார் துறைகளில் மோசடி,…

Read more

“சின்ன விஷயத்துக்கே இப்படி ஒரு கொடூரம்? “வாடிக்கையாளரின் விரலை கடித்த கடைக்காரர்” – பரிதாபம் நிறைந்த அதிர்ச்சிகரமான சம்பவம்..!!!”

மத்தியப் பிரதேச மாநிலத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள கானியாதானா பகுதியில், ஒரு மளிகைக் கடைக்காரர் வாடிக்கையாளரை தாக்கி அவரது விரலை பற்களால் கடித்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. சம்பவ நாளன்று , பகவான் சிங் யாதவ் என்பவர் தனது குழந்தைகளுக்கு சிற்றுண்டியாக…

Read more

  • July 17, 2025
“இன்று தான் கடைசி நாள்!” – எட்டாம் வகுப்பு தனித் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறாதீங்க! முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் பள்ளிகளில் படிக்காமல்,  தனியார் பயிற்சி மையங்களின் உதவியுடன் படித்து வரும் தனித் தேர்வர்களுக்காக எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு…

Read more

  • July 17, 2025
Breaking: 488 புதிய PG இடங்கள் தமிழ்நாட்டில்!” – மருத்துவ மாணவர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி தரம் மேலும் உயர்ந்து வருவதைக் குறிக்கும் வகையில், மாநில அரசு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. மாநிலத்தின் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில், முதுநிலை (PG) மருத்துவ…

Read more

  • July 17, 2025
#Breaking : “125 யூனிட் இலவச மின்சாரம்!” 1.67 கோடி மக்களுக்கு Double Gift! நிதிஷ் குமாரின் சூப்பர் அறிவிப்பு..!!

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, மாநில முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 1, 2025 முதல், வீட்டு நுகர்வோருக்கு மாதத்துக்கு 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.…

Read more

  • July 17, 2025
“பள்ளி வகுப்பறையில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி”…. பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியரே… கதறிய மாணவிகள்… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அருள்ராஜ் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் வகுப்பறையில் மாணவிகளிடம் பாலியல் தொடர்பாக ஆபாசமாக பேசிவந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர்,…

Read more

நெஞ்சே பதறுதே..! “விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை”… தண்ணீர் தொட்டியில் தெரிந்த கால்… கதறி துடித்த தாய்… இப்படியா ஆகணும்…?

திருவண்ணாமலை மாவட்டம் தேவனாம்பட்டு ஊராட்சி காட்டுப்புத்தூர் காலனியில் வசித்து வரும் கூலித் தொழிலாளி பழனியின் 2 வயது மகன் முகிலன், தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழனியின் மனைவி பார்கவிக்கு ஒரு மகளும், ஒரு மகனும்…

Read more

  • July 17, 2025
கர்மவீரர் எளிமையின் நாயகன்… ஏசி இல்லாமல் தூங்க மாட்டார்…? “காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு”… திமுக எம்பி சிவா திடீர் பல்டி…!!!

காமராஜர் மீது நான் மிகுந்த  மரியாதையும், பெருமதிப்பும் கொண்டவன் நான் என்று திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- பெருந்தலைவர் காமராசரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் தன்மையில் நான் பேசியதாகக்…

Read more

  • July 17, 2025
“திமுகவின் கட்டுக்கதைகளை மக்கள் நம்ப மாட்டாங்க”… அடுத்தடுத்து பொங்கி எழுந்து காங்கிரஸ் தலைவர்கள்… திருச்சி சிவா மீது எம்பி ஜோதிமணி பாய்ச்சல்… கூட்டணியில் திடீர் விரிசல்…!!!!

பெருந்தலைவர் காமராஜர் குறித்த திருச்சி சிவாவின் சர்ச்சைக்குரிய  கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: பெருந்தலைவர் காமராஜர் நேர்மைக்கும்,நிர்வாகத்திறமைக்கும் மட்டுமல்ல எளிமைக்கும் பெயர் போனவர் என்பதை உலகறியும். தமிழ்நாட்டில்…

Read more

  • July 17, 2025
Breaking: தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…! பாஜக-அதிமுக கூட்டணிக்கு அழைத்த இபிஎஸ்… சிபிஎம், விசிக எடுத்த முக்கிய முடிவு…. பரபரப்பில் திமுக…!!!

சென்னை: திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்குரிய மரியாதை இல்லை எனக் குற்றம் சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு எதிராக, விசிக தலைவர் திருமாவளவனும்,…

Read more

  • July 17, 2025
தமிழக மக்களே..! இன்று மஞ்சள் அலர்ட்… “மீண்டும் ஆட்டம் காட்ட ரெடியான மழை”… கன மழை பிச்சு உதறப்போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாற்றத்தால், மாநிலம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வானிலை மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, இன்று (ஜூலை…

Read more

  • July 17, 2025
கூட்டணி வலை வீச்சும்?… தீவிர மறுப்பும்! இபிஎஸ் அழைப்புக்கு திருமாவளவனின் பாயும் பதிலால் அரசியல் பரபரப்பு!

தமிழக அரசியலில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. திமுக கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உரிய மரியாதை இல்லை என்றார் இபிஎஸ். மேலும், “அவ்வளவு அசிங்கப்பட்டு அந்த கூட்டணியில் இருக்க வேண்டுமா?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். தங்களை…

Read more

  • July 17, 2025
“நல்லா சொன்னாங்க… எடை ஏறிச்சுன்னு! “விமர்சனங்களை தள்ளி விட்டு செம கம்பேக்” – நிவேதா தாமஸ் வைரலாகும் inspiration..!!”

‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்தின் மகளாகவும், ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசன் மகளாகவும், ‘ஜில்லா’வில் விஜய்யின் தங்கையாகவும் திகழ்ந்த நிவேதா தாமஸ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் ஏற்பட்ட சில உடல்நலக் குறைபாடுகளால் அவரது உடல் எடை…

Read more

  • July 17, 2025
“துறவிகளின் தவ வாழ்கையை பிஸினஸா ஆக்கிய பெண்..! ரூ.100 கோடி பறித்ததால் பதறிய புத்த கோவில் – தாய்லாந்தை உலுக்கிய அதிர்ச்சி..!!!”

பாங்காக்: தாய்லாந்தின் பிரபல புத்த கோவிலில், துறவிகளுடன் நெருக்கமாக பழகி, அந்தரங்க புகைப்படங்களையும் வீடியோக்களையும் பெற்று, மிரட்டி பணம் பறித்து வந்த விலாவன் எம்சாவாட் (வயது 35) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இவர் ரூ.100 கோடிக்கும்…

Read more

  • July 17, 2025
50 நாட்கள் டெட்லைன்… “ரஷ்யாவுடன் நட்பு தொடர்ந்தால் விலை கொடுக்க தயாராக இருங்கள்!” இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது எச்சரிக்கை விடுத்த நேட்டோ தலைவர்..!!!

ரஷ்யா-உக்ரைன் போர் மூன்றாண்டுகளை கடந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இருப்பினும், இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து வாங்கி வருகின்றன. இதை…

Read more

உணவுக்காக ஓடிய மக்கள்… 875 பேர் உயிரிழந்த வதையின் தொடர்ச்சி… இந்த முறை 20 பேர் பலி! இரக்கமில்லாத நிர்வாகம், அடங்காத அவலம்..!!!

காஸாவில் அமெரிக்காவின் நிதியுதவியுடன் இஸ்ரேல் ஆதரவால் இயங்கும் ஜிஹெச்எஃப் (Gaza Humanitarian Foundation) மனிதாபிமான உணவு விநியோக மையத்தில் புதன்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசல், மிகப்பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. கான் யூனிஸ் நகரில் நடைபெற்ற இந்த துயர சம்பவத்தில் 19 பேர்…

Read more

8 ஆண்டுகள் ஏமனில் உயிர் உறைந்த நிமிஷா பிரியா… மெஹ்தி சகோதரர் சொன்ன “ஒத்த வார்த்தை”… நாடே ஒரு குடும்ப முடிவுக்காக காத்திருக்கும் சஸ்பென்ஸ்..!!!

2017ஆம் ஆண்டு ஏமனில் தொழில் கூட்டாளியான அப்தோ மெஹ்தியை கொலை செய்ததாக கேரள மாநிலத்தை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில், 2018இல் அவர் கைது செய்யப்பட்டு, 2020ஆம் ஆண்டில் அவருக்கு ஏமன் நீதிமன்றம் மரண…

Read more

  • July 17, 2025
தலைக்கேறிய போதை… என்னென்ன பன்றாங்க பாருங்கள..!! “பாம்பை வாயில போட்டு கடிச்ச ஆசாமி” பரபரப்பை கிளப்பிய அதிர்ச்சி வீடியோ..!!

உத்திரப்பிரதேசம், பண்டா மாவட்டத்தில் உண்மையென நம்ப முடியாத வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு வசித்து வரும் 35 வயதான அஷோக் என்பவர்,  மதுபோதையில் இருந்தபோது, ஒரு உயிருள்ள பாம்பை பிடித்து அதை தனது வாயில் வைத்து மென்று விழுங்க…

Read more

Other Story