9 கோடி ஊசி.. 13 கிலோ எடை கட்டுப்பாடு”அவள் மட்டும் மாநிலத்தின் மகள் இல்லையா?” – நெஞ்சை உலுக்கும் 3 வயது சிறுமியின் போராட்டம்..!!!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமி அனிகா சர்மா, ‘ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி’ என்ற அரிய மற்றும் கடுமையான தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்நோயைக் குணப்படுத்த சுமார் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிறப்பு ஊசி…

Read more

“உயிரைப் பறித்த சொகுசு கார்”… சார்ஜ் போட்டபோது நடந்த கோர விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 பேர் பலி… கலங்க வைக்கும் பின்னணி..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சார்ஜ் செய்துகொண்டிருந்த மின்சார கார் ஒன்று நள்ளிரவில் திடீரென வெடித்துச் சிதறியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தூரின் பிரிஜேஸ்வரி அனெக்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை…

Read more

பகீர்: இலவச சிகிச்சை என நம்பி ஏமாந்த அப்பாவிகள் – கண்ணை இழந்த 18 பேர்… பின்னணியில் இருக்கும் அதிர வைக்கும் உண்மைகள்..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் அருகே உள்ள தார் மாவட்டத்தில் நடைபெற்ற இலவச கண்புரை சிகிச்சை முகாம், பலரது வாழ்க்கையில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்புரை நீக்கத்திற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களில் 18 பேருக்குத் தீவிரமான தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதில்…

Read more

கல்விக்கூடமா? கயவர்களின் கூடாரமா?… பெற்றோர்களே எச்சரிக்கை… ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரின் வெறிச்செயல்… போக்சோவில் கைது…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் டிக்கம்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், 6 வயது சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூரச் சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று பள்ளிக்குச் சென்ற முதலாம் வகுப்பு மாணவியை, 58 வயதான…

Read more

நடுரோட்டில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்த அவல நிலை… மருத்துவமனை அலட்சியம்… அரசு ஆம்புலன்ஸ் எங்கே?… இதயத்தை உலுக்கும் சம்பவம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில், அவசர கால ஆம்புலன்ஸ் சேவை உரிய நேரத்தில் கிடைக்காததால், கர்ப்பிணிப் பெண் ஒருவர் நடுரோட்டில் குழந்தையைப் பெற்றெடுத்த அவலச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பத்தாரி தாலுகாவைச் சேர்ந்த சஞ்சனா என்ற அந்தப் பெண்ணிற்கு அதிகாலை சுமார்…

Read more

மாட்டு மருந்துக்கு பலியான 16 வயது சிறுவன்… ஒரு சின்ன கவனக்குறைவு இவ்வளவு பெரிய விபரீதமா?.. நெஞ்சை உறையவைக்கும் துயரம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், 16 வயது சிறுவன் ஒருவன் மாடுகளுக்குக் கொடுக்கப்படும் மருந்தை தவறுதலாக உட்கொண்டதால் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தச் சிறுவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில், வீட்டில் இருந்த மருந்து பாட்டில்களில் எது தனக்கானது என்பதில்…

Read more

காரில் வந்தவருக்கு மாரடைப்பு… பெட்ரோல் பங்க்கில் திடீர் மரணம்?… சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே 60 நொடிகள்… ஓட்டுநரின் உயிரைக் காப்பாற்ற ஊழியர் நடத்திய போராட்டம்… நெகிழ்ச்சி வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், மாரடைப்பு ஏற்பட்ட கார் ஓட்டுநரின் உயிரை பெட்ரோல் நிலைய ஊழியர் தனது துரித செயலால் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 26 அன்று தப்ராவில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்தில்…

Read more

தண்டவாளத்தில் படுத்திருந்த போதை ஆசாமி… மின்னல் வேகத்தில் செயல்பட்ட RPF காவலர்… கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய ரியல் ஹீரோ… அதிரவைக்கும் காட்சி…!!!

நிதானமிழந்து தண்டவாளத்தில் படுத்திருந்த குடிபோதை நபரை, ரயில் வருவதற்கு சில நொடிகளுக்கு முன் காவலர் ஒருவர் சாமர்த்தியமாக காப்பாற்றிய பதறவைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பிர்லா நகர் ரயில் நிலையத்தில் இந்த…

Read more

ஒரே வீட்டில் தனித்தனி சமையல்… அந்த 100 கிராம் நெய் தான் காரணமா?… கணவர் செய்த ‘அந்த’ காரியம்… ஆத்திரத்தில் மருமகள் எடுத்த விபரீத முடிவு… தற்கொலையில் முடிந்த குடும்பச் சண்டை…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில், வெறும் 100 கிராம் நெய் தொடர்பான குடும்பச் சச்சரவால் இளம்பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நெஞ்சைப் பிளக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இம்லோடி கிராமத்தைச் சேர்ந்த சோனம் ஜாதவ் என்ற பெண்ணிற்கும், அவரது…

Read more

உயிருக்கு உலை வைத்த மாஞ்சா நூல்… பைக்கில் சென்றபோது நேர்ந்த பயங்கரம்… ஒரு நொடியில் பறிபோன உயிர்… பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!

நிழல் போலத் தொடரும் மாஞ்சா நூல் மரணம் இந்த முறை இந்தூரில் ஒரு கோரமான விபத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, காற்றில் பறந்து வந்த…

Read more

ஒரு டி-ஷர்ட்… ஒரு துணிச்சல்… சிறுமி VS வெறிநாய்… தம்பியின் உயிரைக் காத்த சிறுமி… நிஜ வாழ்க்கை ‘சூப்பர் கேர்ள்… நெஞ்சை உலுக்கும் காட்சி…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கரில், ஒரு நாய் தன் தம்பியைத் தாக்கியபோது, பயமின்றிப் போராடி அவனைக் காப்பாற்றிய எட்டு வயது சிறுமியின் வீரம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் கிரிஷை ஒரு தெருநாய் திடீரெனத் தாக்கி, அவனது…

Read more

குடிநீரால் 15 பேர் பலி… தூய்மையான நகரமா? இல்லை சுடுகாடா?… குடிநீரா? சாக்கடையா?… வைரலாகும் அதிகாரிகளின் ஆதார வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரைப் பருகியதால் பகீரத்புரா பகுதியில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தூய்மையான நகரமாகத் தொடர்ந்து பலமுறை விருது பெற்ற இந்தூரில், கழிவுநீர் கலந்த குடிநீரால்…

Read more

மிரள வைக்கும் பிளாட்பார்ம்… இது நம்ம ஊர் ரயில் நிலையமா? ஏர்போர்ட்டா?… வைரலாகும் மேஜிக்’ ரயில் ஸ்டேஷன் வீடியோ…!!!

இந்திய ரயில்வேயின் தூய்மைப் பணியில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையம். உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த நிலையம், தற்போது இந்தியாவின் தூய்மையான ரயில் நிலையங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக்…

Read more

10 ஆண்டு காத்திருப்பு… 6 மாதத்தில் முடிந்த உயிர்… குடிநீரா? விஷமா?… சாக்கடை கலந்த நீரால் வந்த வினை… 2026-ல் மாநகராட்சி அலட்சியத்தால் நேர்ந்த சோகம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரை அருந்தியதால் 6 மாதமே ஆன பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரின் நந்தலால்புரா பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், திருமணத்திற்குப் பிறகு சுமார் 10 ஆண்டுகள் நீண்ட…

Read more

துப்பாக்கியோடு நுழைந்த காதலன்… ரத்த வெள்ளத்தில் காதலி… போலீசாருடன் மோதல்… உயிருடன் மீட்கப்பட்டாரா?… யாரும் எதிர்பார்க்காத அந்த ‘க்ளைமாக்ஸ்’…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஒரு தலையாய காதலால் நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போபாலிலுள்ள மிஸ்ரோட் பகுதியில் ஒரு இளைஞன், தான் விரும்பிய பெண்ணை அவரது வீட்டிலேயே சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாகப் பிணைக் கைதியாகப்…

Read more

நடுரோட்டில் இளைஞர் மீது கத்திக்குத்து…. மக்கள் பார்வையில் நடந்த பயங்கரம்…. மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் வாலிபர்…. தப்பியோடிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு, சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று, அந்த இளைஞரை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியதுடன், அவர்…

Read more

வீட்டை இடிக்க வந்த ஜேசிபி …. வாழ்வாதாரமா? ஆக்கிரமிப்பா?… கண் முன்னே தீக்குளித்த தம்பதியினர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

தேவாஸில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த தம்பதியினர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில், அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் சென்றபோது, அங்கு வசிக்கும் ஒரு தம்பதியினர் இந்த தீவிர முடிவை…

Read more

பச்சிளம் குழந்தைகள் வார்டில் ஓடும் எலிகள்… “மருத்துவமனையா? எலி வளர்ப்பு மையமா?”… அதிகாரிகள் மீது குவியும் கண்டனங்கள்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் எலிகள் நடமாடும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஜபல்பூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையின் வார்டுகளில் எலிகள் சுதந்திரமாகத் திரிந்த…

Read more

“போபால் மெட்ரோவின் முதல் பயணம்… “மெட்ரோ ரயிலா? இல்லை திருவிழாவா?… “ஒரே நாளில் 6000 பயணிகள்”… மக்களின் வேற லெவல் கொண்டாட்டம்..!!!

மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில் மெட்ரோ இரயில் சேவையின் வணிக ரீதியிலான தொடக்கம், நகர மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு எய்ம்ஸ் நிலையத்திலிருந்து முதல் பயணம் தொடங்கியபோது, ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு இந்த…

Read more

அட பாவமே காதல் திருமணத்திற்கு இப்படியா ஒரு தண்டனை..? “நீ எங்களுக்கு இனி இல்லை”… பெற்ற மகளுக்கு ஊர்வலமாகச் சென்று ஈமச்சடங்கு செலுத்திய பெற்றோர்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷாவில், தங்கள் விருப்பத்திற்கு மாறாக வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்ட மகளை, உயிருடன் இருக்கும்போதே இறந்ததாகக் கருதி அவரது பெற்றோர் இறுதிச்சடங்கு செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மேலும் தனது குடும்பத்தினர் எதிர்த்த…

Read more

கடையில் இருந்த முள்ளங்கியை எடுத்து அங்கேயே கடித்த அமைச்சர்… “ஒரு கிலோ மஞ்சளை ஆபீசுக்கு அனுப்பிடுங்க!” போபாலில் நடந்த சுவாரசியமான சம்பவம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் நடைபெற்ற இயற்கை விவசாயச் சந்தையின் தொடக்க விழாவில் மாநில அமைச்சர் ஒருவர் கலந்து கொண்டார். விழாவின் போது அங்கிருந்த கடைகளை பார்வையிட்ட அவர், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த முள்ளங்கி மற்றும் கொய்யாப் பழங்களை அங்கேயே ருசித்து…

Read more

“சின்ன விஷயத்துக்கே இப்படி ஒரு கொடூரம்? “வாடிக்கையாளரின் விரலை கடித்த கடைக்காரர்” – பரிதாபம் நிறைந்த அதிர்ச்சிகரமான சம்பவம்..!!!”

மத்தியப் பிரதேச மாநிலத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள கானியாதானா பகுதியில், ஒரு மளிகைக் கடைக்காரர் வாடிக்கையாளரை தாக்கி அவரது விரலை பற்களால் கடித்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. சம்பவ நாளன்று , பகவான் சிங் யாதவ் என்பவர் தனது குழந்தைகளுக்கு சிற்றுண்டியாக…

Read more

என்னை யாரு நிமிர வைக்க போறிங்க? “ஒரே படுக்கை… ஒரே பாம்பு… 7 நாள்கள் இடைவெளியில் இரு உயிர்கள்..!!… சோகத்தில் தத்தளிக்கும் தந்தை-தாய்..!!

மத்தியப் பிரதேசத்தில் தெற்கு பருவமழை ஆரம்பமாகியதிலிருந்து, பாம்புகள், தொற்றுநோய்கள் மற்றும் விஷவிலங்குகள் அதிகமாக வீடுகளுக்குள் புகும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இதனால் பாம்புக்கடியால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ருண்மன் என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தில்…

Read more

அதிர்ச்சி….. ரூ 5 லட்சம் கொடுங்க…. வரதட்சணைக்காக கர்ப்பிணி மனைவியை கிணற்றில் தள்ளிய கணவர்…!!

வரதட்சணைக்காக கர்ப்பிணி மனைவியை கணவர் கிணற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது. வரதட்சணைக்காக  ஒருவர்  மனைவியை கயிறுகட்டி கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அந்த நபரை போலீசார் கைது…

Read more

Other Story