தண்டவாளத்தில் படுத்திருந்த போதை ஆசாமி… மின்னல் வேகத்தில் செயல்பட்ட RPF காவலர்… கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய ரியல் ஹீரோ… அதிரவைக்கும் காட்சி…!!!
நிதானமிழந்து தண்டவாளத்தில் படுத்திருந்த குடிபோதை நபரை, ரயில் வருவதற்கு சில நொடிகளுக்கு முன் காவலர் ஒருவர் சாமர்த்தியமாக காப்பாற்றிய பதறவைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பிர்லா நகர் ரயில் நிலையத்தில் இந்த…
Read more