மாட்டு மருந்துக்கு பலியான 16 வயது சிறுவன்… ஒரு சின்ன கவனக்குறைவு இவ்வளவு பெரிய விபரீதமா?.. நெஞ்சை உறையவைக்கும் துயரம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், 16 வயது சிறுவன் ஒருவன் மாடுகளுக்குக் கொடுக்கப்படும் மருந்தை தவறுதலாக உட்கொண்டதால் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தச் சிறுவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில், வீட்டில் இருந்த மருந்து பாட்டில்களில் எது தனக்கானது என்பதில்…

Read more

Other Story