“உயிரைப் பறித்த சொகுசு கார்”… சார்ஜ் போட்டபோது நடந்த கோர விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 பேர் பலி… கலங்க வைக்கும் பின்னணி..!!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சார்ஜ் செய்துகொண்டிருந்த மின்சார கார் ஒன்று நள்ளிரவில் திடீரென வெடித்துச் சிதறியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தூரின் பிரிஜேஸ்வரி அனெக்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை…
Read more