கல்விக்கூடமா? கயவர்களின் கூடாரமா?… பெற்றோர்களே எச்சரிக்கை… ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரின் வெறிச்செயல்… போக்சோவில் கைது…!!!
மத்தியப் பிரதேச மாநிலம் டிக்கம்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், 6 வயது சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூரச் சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று பள்ளிக்குச் சென்ற முதலாம் வகுப்பு மாணவியை, 58 வயதான…
Read more