பட்டப்பகலில் பயங்கரம்… வாரணாசி கல்லூரிக்குள் பி.எஸ்சி மாணவர் சுட்டுக்கொலை… சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி..!!!
வாரணாசியில் உள்ள உதய் பிரதாப் கல்லூரி வளாகத்திற்குள் பி.எஸ்சி மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி வளாகத்திலேயே பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரக் கொலை, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் உயிரிழந்த…
Read more