உயிருக்கு உலை வைத்த மாஞ்சா நூல்… பைக்கில் சென்றபோது நேர்ந்த பயங்கரம்… ஒரு நொடியில் பறிபோன உயிர்… பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!

நிழல் போலத் தொடரும் மாஞ்சா நூல் மரணம் இந்த முறை இந்தூரில் ஒரு கோரமான விபத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, காற்றில் பறந்து வந்த…

Read more

Other Story