குடிநீரால் 15 பேர் பலி… தூய்மையான நகரமா? இல்லை சுடுகாடா?… குடிநீரா? சாக்கடையா?… வைரலாகும் அதிகாரிகளின் ஆதார வீடியோ…!!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரைப் பருகியதால் பகீரத்புரா பகுதியில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தூய்மையான நகரமாகத் தொடர்ந்து பலமுறை விருது பெற்ற இந்தூரில், கழிவுநீர் கலந்த குடிநீரால்…
Read more