நடுரோட்டில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்த அவல நிலை… மருத்துவமனை அலட்சியம்… அரசு ஆம்புலன்ஸ் எங்கே?… இதயத்தை உலுக்கும் சம்பவம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில், அவசர கால ஆம்புலன்ஸ் சேவை உரிய நேரத்தில் கிடைக்காததால், கர்ப்பிணிப் பெண் ஒருவர் நடுரோட்டில் குழந்தையைப் பெற்றெடுத்த அவலச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பத்தாரி தாலுகாவைச் சேர்ந்த சஞ்சனா என்ற அந்தப் பெண்ணிற்கு அதிகாலை சுமார்…

Read more

Other Story