ஒரே ஒரு நிமிடம் தான்.. பறிபோன பிஞ்சு உயிர்… வாளியில் பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி.. வாசலில் விளையாடிய 2 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்..!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தண்ணீர் வாளியில் தவறி விழுந்து இரண்டு வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கங்கன்தொட்டி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாபு மற்றும் லதா தம்பதியினரின் மகன் தர்சன், நேற்று…

Read more

10 ஆண்டு காத்திருப்பு… 6 மாதத்தில் முடிந்த உயிர்… குடிநீரா? விஷமா?… சாக்கடை கலந்த நீரால் வந்த வினை… 2026-ல் மாநகராட்சி அலட்சியத்தால் நேர்ந்த சோகம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரை அருந்தியதால் 6 மாதமே ஆன பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரின் நந்தலால்புரா பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், திருமணத்திற்குப் பிறகு சுமார் 10 ஆண்டுகள் நீண்ட…

Read more

Other Story