நடுரோட்டில் இளைஞர் மீது கத்திக்குத்து…. மக்கள் பார்வையில் நடந்த பயங்கரம்…. மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் வாலிபர்…. தப்பியோடிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு…!!!
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு, சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று, அந்த இளைஞரை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியதுடன், அவர்…
Read more