“கால், இடுப்பு எலும்பு முறிந்து”… கேவலமா பேசி மாடியிலிருந்து தள்ளி வரதட்சனை கேட்ட எஸ்ஐ மகன்… கண்ணீரோடு ஆம்புலன்ஸில் வந்து புகார் கொடுத்த பெண்… கணவன் அதிரடி கைது…!!!!!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வரதட்சணை கொடுமைக்கு ஆளான நர்கீஸ் என்ற பெண், தனது இரு கால்கள் முறிந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு மனு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read more