“வேலையில்லாதவங்க முழு நேரமும் அரசியலில் இருப்பதால்தான் தப்பு நடக்குது”… எனவே இளைஞர்கள் வரணும்… அண்ணாமலை பரபரப்பு பேச்சு…!!!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, முழுநேர அரசியல்வாதிகளின் வருகையால் தான் தமிழக அரசியலில் தவறுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து சர்வதேச அரசியல் நோக்கில் விமர்சனம் செய்தார்.…
Read more