“வேலையில்லாதவங்க முழு நேரமும் அரசியலில் இருப்பதால்தான் தப்பு நடக்குது”… எனவே இளைஞர்கள் வரணும்… அண்ணாமலை பரபரப்பு பேச்சு…!!!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, முழுநேர அரசியல்வாதிகளின் வருகையால் தான் தமிழக அரசியலில் தவறுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து சர்வதேச அரசியல் நோக்கில் விமர்சனம் செய்தார்.…

Read more

“எனக்கு ரசிக்க முடியலை… ஆனா ஒவ்வொரு நாளும் மக்கள் கேள்வி கேட்கிறாங்க!” – கங்கனா ஷாக் தகவல்..!!!

பாஜகவைச் சேர்ந்த பிரபல நடிகை மற்றும் தற்போது ஹிமாசலப்பிரதேசத்தின் மண்டி மக்களவை தொகுதி எம்.பி.யாக பதவி வகிக்கும் கங்கனா ரணாவத், எம்.பி. பதவியில் இருப்பது குறித்து தனது உணர்வுகளைத் திறமையாக பகிர்ந்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எம்.பி. பதவிக்கு போட்டியிடும்போது,…

Read more

“போய் வாருங்கள் அப்பா” – தமிழிசையின் நெஞ்சை உருக்கும் கண்ணீர் அஞ்சலி..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்  குமரி அனந்தன், இன்று (ஏப்ரல் 9) காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து அவரது மகளும், பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது…

Read more

தமிழகத்தின் எதிர்கட்சி அதிமுக இல்ல… பாஜக தான் அப்படி நடந்து கொள்கிறது… திருமாவளவன்..!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அண்ணாமலை அவர்கள் பரபரப்பான ஆட்சி செய்ய விரும்புகிறார். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக எதிர்க்கட்சி இல்லை, பாஜக தான் எதிர்க்கட்சி என்று காட்டுவதற்கு அவர் முயற்சி செய்கிறார். அதனால்…

Read more

“முதல்வரின் மகன் என்பதை தவிர உதயநிதிக்கு வேறு எந்த தகுதி இல்லை” – மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்..!!

மத்திய இணை அமைச்சர் எல். முருகன், திமுகவின் குடும்ப அரசியலை விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டது, திமுக கட்சி குடும்ப அரசியல் நடத்துவதை மீண்டும் நிரூபிக்கிறது. உதயநிதி ஸ்டாலின், தந்தை மு.க. ஸ்டாலினின் மகன் என்பதைத்தவிர,…

Read more

”நான் ஒரு விவசாயி” டெல்லிக்கு பேசிய எடப்பாடி…. உடனே OK சொன்ன மோடி அரசு!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் காவிரி நதிநீர் பிரச்சினை 50 ஆண்டு காலமாக தீர்க்க முடியாத பிரச்சனை. இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா…

Read more

Other Story