வரலாற்றில் இன்று ஜூன் 17…!!

சூன் 17 கிரிகோரியன் ஆண்டின் 168 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 169 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 197 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 653 – திருத்தந்தை முதலாம் மார்ட்டின் கைது செய்யப்பட்டு தேசத்துரோகக் குற்றச்சாட்டுடன் கான்ஸ்டண்டினோபில் கொண்டு செல்லப்பட்டார். 1244 – பாரிசில் பெருந்தொகையான யூத சமய கையெழுத்துப்படிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. 1397 – டென்மார்க், சுவீடன், நோர்வே இணைந்த கல்மார்…

Read more

இன்றைய (17-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 17-06-2023, ஆனி 02, சனிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி காலை 09.12 வரை பின்பு அமாவாசை.  ரோகிணி நட்சத்திரம் மாலை 04.25 வரை பின்பு மிருகசீரிஷம்.  அமிர்தயோகம் மாலை 04.25 வரை பின்பு சித்தயோகம்.  சர்வ அமாவாசை.  இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.   இன்றைய ராசிப்பலன் –  17.06.2023 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு…

Read more

17 வயது சிறுமி கொலை…. சித்தப்பாவுக்கு ஆயுள் தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கார்த்திகைபட்டியில் ஈஸ்வர அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன் விரோதம் காரணமாக தனது மனைவியின் சகோதரியான ஸ்ரீரங்கம் என்பவரை அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது அதனை தடுக்க வந்த ஸ்ரீரங்கத்தின் மகள் மஞ்சுளா தேவியை ஈஸ்வர…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பிரம்மதேசத்தில் பி.எஸ்.சி பட்டதாரியான லிங்கேஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் லிங்கேஷ்வரனும் அதே பகுதியில் வசிக்கும் கிருபா என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள்…

Read more

நடந்து சென்ற வாலிபர்…. கத்தியை காட்டி மிரட்டிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சத்யா நகரில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ரயில்வே கேட் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது திருவள்ளுவர் காலணியைச் சேர்ந்த உதயகுமார், ஆனந்தராஜா ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டி…

Read more

மரத்தின் மீது மோதிய கார்…. டிரைவர் பலி; 2 பேர் படுகாயம்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளான முஜாஹித், சிக்கந்தர் ஆகிய இருவரும் மஞ்சள் விற்பனை செய்வது தொடர்பாக காரில் ஈரோட்டுக்கு வந்தனர். அந்த காரை நாசீர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குய்யனூர் பிரிவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை…

Read more

கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் சம்பந்தபுரம் சீதக்காதி தெருவில் முகமது என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்ததும் குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வீட்டை…

Read more

“மீண்டும் விற்றால் கடும் நடவடிக்கை”….. கிலோ கணக்கில் சிக்கிய பொருட்கள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

திண்டுக்கல் மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாநகராட்சி அதிகாரிகள் உடைய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் இருக்கும் கடைகளில் அதிரடியாக ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது 3 கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக்…

Read more

கடன் பிரச்சனையால் தகராறு…. தொழிலாளி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி ஐந்தாவது வட்டத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாரதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடன் பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கண்ணன்…

Read more

கடன் பிரச்சனையால் அவதி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சூடானூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மலர்(35) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால்…

Read more

கடனை திருப்பி கேட்ட நண்பர்…. கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் பகுதியில் யஸ்வின்(20) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் யஸ்வினுக்கும் அவரது நண்பரான சந்துருவுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்துரு யஸ்வினிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார்.…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பெண் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தண்டுக்காரன்பட்டி கிராமத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும்…

Read more

மனைவிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி…. திருமணமான 8 நாளில் புது மாப்பிள்ளை பலி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கெங்கநாயக்கன் குப்பத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் விமல்ராஜ் தனியார் செல்போன் நிறுவனத்தில் பைபர் கேபிள் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 8 நாட்களுக்கு முன்பு விமல் ராஜுக்கு ரவீனா என்ற பெண்ணுடன்…

Read more

தனியார் கிளீனிக்கில் ஊசி போட்ட 4 வயது சிறுமி இறப்பு…. உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு மேல்மாம்பட்டு கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதுடைய பானுஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது மகளை பாஸ்கர் தனியார் கிளினிக்கிற்கு அழைத்து சென்றுள்ளார்.…

Read more

மக்களே உஷார்….! இளம்பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் உப்பிபாளையத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.காம் பட்டதாரியான லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை…

Read more

கிரிக்கெட் போட்டியின் போது தகராறு…. வாலிபரை கொன்ற 3 பேர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு சதீஷ்குமார் கிரிக்கெட் போட்டியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சதீஷ்குமாருக்கும் அருண் என்ற வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்…

Read more

லாரி மீது மோதிய மினி வேன்…. இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் அபிராமி நகர் 9-வது தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காக்களூரில் இருந்து பால் பாக்கெட்களை மினி வேனில் ஏற்றிக்கொண்டு செங்குன்றம் பகுதியில் இருக்கும் கடைகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜேந்திரன்…

Read more

உதவி கேட்ட நபர்…. மாடியில் இருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் மகாராஜா(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மகாராஜா விருகம்பாக்கம் ரெட்டி தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

எண்ணெய் கிடங்கில் திடீர் தீ விபத்து…. பேரல்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வானகரம் செட்டியார் நகரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு பேரல்களில் ரசாயன எண்ணெய்கள் நிரப்பி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று எண்ணெய் கிடங்கில் இருந்த பேரல்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான 3 அறிவிப்புகள்…. என்னென்ன தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி அதிகரிப்பு 4% வரைக்கும் வழங்கப்பட்டு விட்டது. இப்போது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 3 அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, ஜூலை…

Read more

ஆர்டிசி ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. சம்பள உயர்வு வழங்க அமைச்சரவை ஒப்புதல்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

கர்நாடகா மாநிலத்தில் அரசு நடத்தும் சாலை போக்குவரத்துக் கழகங்களின் (ஆர்டிசி) ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊதியத்தை 15 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அதோடு இதற்குரிய செலவு ரூ.45.13 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. இதுதவிர 4 வருடங்களில் சுமார்…

Read more

JUSTIN: பந்தல் சாய்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்…. பரபரப்பு…..!!!!

திருச்சி தனியார் பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் 3 இடம்பிடித்த மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவின்போது சாமியான பந்தல் சாய்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதினர். தற்போது மாணவர்களுக்கு…

Read more

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே போட்டோ ஸ்டூடியோவில் திடீர் தீவிபத்து…. அலறி அடித்து ஓடிய பக்தர்கள்….!!!!

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகில் உள்ள போட்டோ ஸ்டூடியோவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது. இதனிடையே சுவாமி தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள்…

Read more

“சட்டவிரோதமான செயல்”…. தடுக்க சென்ற போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி…. பெரும் பரபரப்பு…..!!!!

கர்நாடகா மாநிலம் கலபுருகி மாவட்டத்திலுள்ள பீமா நதியிலிருந்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் தடுக்க சென்றனர். அப்போது கொள்ளையர்கள் காவல்துறை அதிகாரி மீது ட்ராக்டர் ஏற்றி கொலை செய்தனர். இதையடுத்து காவல்துறை அதிகாரி என்று பாராமல் அவர்…

Read more

“முத்தான முத்திரை திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்”…. முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு….!!!!

முத்தான முத்திரை திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள திட்டங்களை முத்திரை திட்டங்கள் என்று வகைப்படுத்தி விரைவில் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தவேண்டிய…

Read more

அவங்க வீட்டில் ரெய்டு நடந்தபோது EPS என்ன செய்தார்?…. ஆர்.எஸ்.பாரதி கேள்வி….!!!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்தததாவது “தங்கமணி, வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்தபோது EPS என்ன செய்தார்?. பா.ஜ.க மிரட்டலுக்கு பயந்து மாற்று கட்சிக்கு எம்.பி பதவியை விட்டுக்கொடுத்தவர் இபிஎஸ். மருத்துவமனையில் செந்தில்…

Read more

இது கூட தெரியாமல் EPS முதல்வராக எப்படி இருந்தார்?…. ஆர்.எஸ்.பாரதி பேச்சு…..!!!!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பதாவது “முதல்வர் வைத்த குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் தரவில்லை இபிஎஸ். செந்தில் பாலாஜி விவகாரத்தில் என்ன நடக்கிறது என பார்த்து வருமாறு முதல்வர் கூறியிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் அமலாக்கத்துறை அதிகாரி போல் பேசி இருக்கிறார். மாரடைப்பு…

Read more

“விபத்து காப்பீட்டு திட்டம்”….ஐஆர்சிடிசி வெளியிட்ட மிக முக்கிய தகவல்…..!!!!!

அண்மையில் ஒடிசாவில் நடந்த மிகப் பெரிய ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில், அதில் சிலர் மட்டுமே காப்பீடு பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் டிக்கெட் முன்பதிவின்போது பயணிகள் காப்பீடு பெறுவது அவசியம் என்பது குறித்து ரயில்வே…

Read more

இனி அரிசி, கோதுமை விற்பனை கிடையாதா?…. மத்திய அரசு எடுத்த முடிவு….!!!!

பல்வேறு மாநில அரசுகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இந்திய உணவு கழகத்தின் கையிருப்பிலுள்ள அரசி மற்றும் கோதுமையை மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படாது என்று முடிவுசெய்துள்ளது. ஏனெனில் இடைத்தரகர்களால் ஏற்படும் விலைவாசி…

Read more

நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

டெல்லியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தன் அதிகாரப்பூர்வ இல்லமான தீன் மூர்த்தி வீட்டில் 16 வருடங்கள் வாழ்ந்தார். அவரது நினைவாக கடந்த 1964-ம் வருடம் முதல் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் செயல்பட்டு வருகிறது. அதோடு ஒரு தன்னாட்சி…

Read more

ஏழை பெண்களின் திருமணத்திற்காக உதவித்தொகை…. மாநில அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய-மாநில அரசுகள் பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்தி இருக்கிறது. அந்த வகையில் வருமானத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பெண்களின் நலனுக்காக பஞ்சாப் மாநில அரசு சூப்பர் திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்தி இருக்கிறது. இத்திட்டம் வாயிலாக சமூகத்தின் அடித்தட்டு நிலையிலுள்ள பெண்கள்…

Read more

நடிகர் விஷாலுடன் இணையும் பிரியா பவானி சங்கர்…. இயக்குனர் யார் தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

நடிகர் விஷால் இப்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதையடுத்து இயக்குனர் ஹரி டைரக்டில் விஷால் தன் 34-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் போன்ற 2…

Read more

சிம்பு படத்தை இயக்கும் எஸ்.ஜே. சூர்யா?…. அவரே சொன்ன தகவல்…..!!!!

அஜித் நடித்த வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனரானவர் எஸ்.ஜே.சூர்யா. இதையடுத்து விஜய் நடித்த குஷி படத்தை இயக்கி, பின் அன்பே ஆருயிரே திரைப்படத்தில் அவரே ஹீரோவும் ஆகிவிட்டார். அண்மை காலமாக ஹீரோ, வில்லன் என வலம் வந்து கொண்டிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.…

Read more

பிச்சைக்காரன்-3: பட்ஜெட் மட்டும் இம்புட்டு கோடியா?…. கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 -ம் வருடம் வெளியாகிய திரைப்படம் பிச்சைக்காரன். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இத்திரைப்படத்தை அடுத்து பிச்சைக்காரன் படத்தின் 2-ஆம் பாகத்தை விஜய் ஆண்டனி…

Read more

அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி தொல்லை…. பிரபல சீரியல் நடிகை பரபரப்பு புகார்….!!!!

சினிமா துறை மட்டுமல்லாமல் இப்போது சின்னத்திரை நடிகைகள் பலரும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றி புகாரளிக்க தொடங்கி இருக்கின்றனர். அட்ஜஸ்ட்மென்ட் எனும் பெயரில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்றனர் என பல்வேறு நடிகைகள் ஓப்பனாக புகாரளித்தாலும், இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த…

Read more

என்ன இப்படி சொல்லிட்டார்?…. திருமணம் பற்றி மனம் திறந்த நடிகை தமன்னா…..!!!!!

நடிகை தமன்னா ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருப்பதை உறுதிசெய்திருக்கிறார். இந்த நிலையில் தன் திருமணம் குறித்து தமன்னா ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதாவது, தமன்னா சினிமாவிற்கு வந்த நேரத்தில் 10 வருடம் இத்துறையில் இருப்பதே கஷ்டம் என…

Read more

மீண்டும் வில்லியாக களமிறங்கும் ஐஸ்வர்யா ராய்…. யார் படத்தில் தெரியுமா?…. வெளிவரும் தகவல்….!!!!!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர் மணிரத்னம் டைரக்டில் உருவாகிய “இருவர்” திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஐஸ்வர்யா நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன படம் “பொன்னியின் செல்வன் 2”. இவர் பொன்னியின் செல்வன்…

Read more

குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வந்த விஜய் பட நடிகைக்கு…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி….!!!!

பிரபல இந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி, தமிழில் பிரபுதேவா உடன் “மிஸ்டர் ரோமியோ” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். இப்போது “இந்தியன் போலீஸ் போர்ஸ்” எனும் வெப் தொடரில் அவர் நடித்து உள்ளார்.…

Read more

எம்எஸ் தோனி தயாரிக்கும் LGM படத்தின் முதல் பாடல் வெளியீடு…. இணையத்தில் செம வைரல்…..!!!!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து “தோனி எண்டர்டெயின்மெண்ட்” என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற படத்தை தயாரித்து வருகின்றனர்.…

Read more

இப்படி செய்யாதீங்க?…. மன்ற நிர்வாகிகளுக்கு தளபதி விஜய் போட்ட திடீர் உத்தரவு….!!!!

தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக…

Read more

“கேப்டன் மில்லர்”…. தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு…. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்….!!!!

அருண் மாதேஸ்வரன் டைரக்டில் தனுஷ் இப்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகக்கூடிய இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார்…

Read more

பிரபாஸின் “ஆதிபுருஷ்” படம் எப்படி இருக்கு?…. இதோ டுவிட்டர் விமர்சனம்….!!!!!

ஓம் ரவுட் டைரக்டில் ஹிந்தி மற்றும் தெலுங்கில் தயாராகி இன்று ரிலீஸ் ஆகியுள்ள படம் நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ். இந்த படத்தில் கிரிதி சனோன் நாயகியாக நடிக்க சாரா அலி கான், சன்னி சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். ரூ.500 கோடி…

Read more

இனி மத மாற்றம் தடை சட்டம் ரத்து…. மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

முந்தைய பா.ஜ.க அரசால் நிறைவேற்றப்பட்ட மத மாற்றம் தடை சட்டத்தை ரத்து செய்ய கர்நாடகா முடிவுசெய்திருக்கிறது. சமீபத்தில் கர்நாடகாவில் பொறுப்பேற்றுக்கொண்ட காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அந்த வகையில் மத மாற்றத்தை தடுப்பதை நோக்கமாக கொண்ட சட்டத்தை ரத்து…

Read more

திருமண நிகழ்ச்சியில் சூப்பராக டான்ஸ் ஆடிய மணமக்கள்…. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…..!!!!

திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமக்கள் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த வீடியோவில் மேடையில் மணமக்களும் இன்னும் சில உறவினர்களும் நிற்பதை பார்க்க முடிகிறது. திருமண சடங்குகள் முடிந்து அனைவரும் மகிழ்சியுடன் காணப்படுகிறார்கள். இந்நிலையில் மணமகன் மகிழ்ச்சியில் நடனமாட…

Read more

5 புது வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்…. ரயில் பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

இந்திய ரயில்வேயானது தொடர்ந்து தன் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வருகிறது. ரயில்வேயில் அதிகவேக ரயில்களின் அறிமுகங்களும் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மேலும் 5 புது வழித் தடங்களில் தொடங்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரையிலும் 18 வழித் தடங்களில் வந்தே…

Read more

ஒரு டைம் டெபாசிட் செய்தால் போதும்…. இரட்டிப்பாக கிடைக்கும் பணம்…. போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்…..!!!!

இப்போது ​​5 வருடங்களுக்கு அஞ்சல் அலுவலக நேர வைப்பு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால் உங்களுக்கு 7.5% வட்டியானது கிடைக்கும். ரூ.5,00,000 போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டியில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இந்நிலையில் 5 வருடங்களுக்கு பின் 7.5% வட்டியாக…

Read more

ஜியோ வாடிக்கையாளர்களே!… கம்மியான விலையில் ரீசார்ஜ் பிளான்…. என்னென்ன நன்மைகள்?…. இதோ விபரம்….!!!!

ரிலையன்ஸ் ஜியோ அண்மையில் Jio Saavn சந்தா உள்பட வரம்பற்ற டேட்டா அழைப்பு மற்றும் தொகுக்கப்பட்ட பலன்களை விரும்பும் பயனர்களுக்காக புது ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இத்திட்டங்கள் ரூ.269-ல் துவங்கி ரூ.789 வரை அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் முதல் காலாண்டு…

Read more

போடு செம!…. திருமணமான பெண்களுக்கு ரூ.5,000…. மோடி அரசின் அசத்தலான திட்டம்……!!!!!

கர்ப்பிணி பெண்மணிகளுக்காக பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டத்தை மோடி அரசாங்கம் துவங்கியுள்ளது. இதில் கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு ரூ.5000-ஐ முழுமையாக வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கவும், எவ்வித நோய்…

Read more

நர்சிங் மாணவியை கொன்ற அத்தான்…. பின்னணி என்ன?…. விசாரணையில் வெளியான பகீர் தகவல்…..!!!!

தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் 19 வயது நர்சிங் மாணவி சிரிஷா என்பவர் உயிரிழந்தார். இந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது. இந்நிலையில்  மாணவியின் இறப்பில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சிரிஷா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில்,…

Read more

அந்த டைரக்டர் நடிக்க கூப்பிட்டால்?…. உடனே ஓகே சொல்லிடுவேன்….. பிரியா பவானி ஷங்கர் ஓபன் டாக்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரியா பவானி ஷங்கர். இப்போது தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக இருக்கும் இவர் பொம்மை படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி…

Read more

Other Story