சக பயணியிடம் எல்லைமீறிய நடிகர் விநாயகன்?…. நடந்தது என்ன?…. பரபரப்பு புகார்…..!!!!

மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, மரியான், சிலம்பாட்டம், சிறுத்தை உட்பட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். அதோடு தற்போது ரஜினியின் “ஜெயிலர்” படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தன் மனைவி…

Read more

இந்த ரயில்களுக்கு முதலில் வழிவிடணுமா?…. அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

குறிப்பிட்ட சிறப்புமிக்க ரயில்கள் வரக்கூடிய வழியில், வேறு ரயில்கள் வந்தால் அதனை நிறுத்தி இந்த முக்கிய ரயில்களுக்கு வழி விடப்படும். சிறப்புவாய்ந்த நோக்கங்களுக்காக இந்த ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது. இந்திய ரயில்வேயின் முன்னுரிமை கொண்ட ரயில்கள் எது?, அதன் சிறப்பு…

Read more

நியூ மாடலில் அறிமுகமாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்…. என்னென்ன அம்சங்கள்?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!

ஏதர் எனர்ஜி நிறுவனமானது நாட்டில் 450 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் புது வேரியன்ட்டான Ather 450Sஐ ரூ.1,29,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. Ather 450S-க்கான முன் பதிவு ஜூலை மாதம் துவங்கும். இந்த ஏதர் 450S எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது பர்ஃபார்மென்ஸ்…

Read more

சிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வோர் கவனத்திற்கு…. இனி இது கட்டாயம்?…. மிக முக்கிய தகவல்….!!!!

சென்ற சில காலாண்டுகளில் அஞ்சல் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி அளிக்கப்படுவதால், அவற்றில் மக்கள் செய்யும் முதலீடு அதிகரித்திருக்கிறது. பாதுகாப்பான (அ) உத்தரவாதமான வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களின் புகழ் அதிகரித்திருக்கிறது. எனினும் இதனுடன்…

Read more

மீனம் ராசிக்கு…! வேற்றுமை நீங்கும்..! தடைகள் விலகிச் செல்லும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று சகோதரர் வழியில் முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்கள் பொறாமை படும் வகையில் நடந்துக்கொள்வீர்கள். நட்பினால் நல்ல காரியத்தை முடித்துக் கொள்வீர்கள். அடுத்தவர்களின் பிரச்சினையில் தலையிட வேண்டாம். சில விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.…

Read more

கும்பம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! எண்ணங்கள் மேலோங்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று எண்ணங்கள் பிரதிபலிக்கும். பெண்களால் முன்னேற்றமான தருணங்கள் அமையும். பெரியோர்களிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். கணவன்-மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து செல்ல வேண்டும். பிள்ளைகளின் நலனில் அக்கறை வேண்டும்.  குழந்தை தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள்.…

Read more

மகரம் ராசிக்கு…! அனுசரணை தேவை..! அமைதி நிலவும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலைத்தொடர்புத் தகவல்கள் மகிழ்ச்சியளிக்கும். தொழில் தொடர்பாக இன்று அலைய வேண்டியதிருக்கும். வருமானம் இன்று சிறப்பாக நடைபெறும். நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் முன்னேற்றகரமான சூழ்நிலை அமையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.…

Read more

தனுசு ராசிக்கு…! இடையூறுகள் உண்டாகும்..! கவனம் தேவை..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்றைய நாள் பிரச்சனையில்லாமல் சுமுகமான நாளாக இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் அன்பு பாராட்டுவார்கள். தொலைவிலிருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பீர்கள். அந்த உழைப்பிற்கு நல்ல பலனையும்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! அக்கறை உண்டாகும்..! வெற்றி கிடைக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! பிள்ளைகளின் உடல் நிலையில் அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். எதிர்ப்புகள் குறையும். பிரச்சினைகளை சமாளித்து முன்னேறி செல்வீர்கள். உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி அதிகரிக்கும். பணவரவு சீராக…

Read more

துலாம் ராசிக்கு…! மகிழ்ச்சி நிலவும்..! அனுகூலம் உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! புதிய ஒப்பந்தங்களை தள்ளி வைக்க வேண்டும். இருப்பதை வைத்து மகிழ்வது நல்லது. பெரிய தொகையை கடனாக வாங்க வேண்டாம். இன்று பணிகளில் நேர்த்தி நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். சேமிக்கக்கூடிய பணவரவு…

Read more

கன்னி ராசிக்கு…! குழப்பங்கள் நீங்கும்..! மரியாதை கூடும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று நண்பனின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலையை முறையாக சமாளிப்பீர்கள். கடன் வாங்கக்கூடிய சூழல் உண்டாகும். புதிய நட்பால் முன்னேற்றம் இருக்கும். பொது காரியங்களில் ஈடுபடும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். வாக்குறுதிகள்…

Read more

சிம்மம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! உதவிகள் கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் உங்களுக்கு உதவிகளைச் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் தடைகள் விலகிச்செல்லும். விருந்து விழாவில் கலந்துக்கொண்டு மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். தேவையான அளவில் பணவரவு இருக்கும். பண விஷயத்தில் தேர்ந்தெடுத்து உதவிகளை செய்ய…

Read more

கடகம் ராசிக்கு…! வியாபாரம் சிறப்பாக நடக்கும்..! நற்பலன் உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! மனைவி மற்றும் மக்களின் மீது பாசம் அதிகரிக்கும். அரசு ஆதரவால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உற்சாகத்தினால் உள்ளம் மகிழும். இன்று தகுதித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் எதிர்பார்த்த நல்லபலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல…

Read more

மிதுனம் ராசிக்கு…! வருமானம் உயரும்..! நினைத்தது நிறைவேறும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வாக்கு வன்மையால் வருமானம் உயரும். குடும்பத்தில் திருப்தியான சூழல் இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். லாபம் அதிகரிப்பதனால் சந்தோஷம் பெருகும். இன்று பணித்திறமையை வளர்த்துக் கொள்வதால் நன்மைகள் உண்டாகும். தொழில் உற்பத்தி அளவில் சராசரியளவு இருக்கும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! நல்லது நடக்கும்..! நன்மைகள் உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! அனைவருக்கும் நல்லது செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் சொல்படி கேட்டாள் பதவி உயர்வு கிடைக்கும். பெண்களால் இன்று இழப்புகள் ஏற்படும். கவனமாக நடந்துக் கொள்ளுங்கள். இன்று நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சில நண்பர்கள் உங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள்,…

Read more

மேஷம் ராசிக்கு…! செலவுகள் அதிகரிக்கும்..! சேமிப்பு தேவை..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று சிவன் வழிபாட்டால் சிந்தனைகளில் பெற்றிப்பெரும் நாளாக இருக்கும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கக்கூடும். நிர்வாகத்திறமை வெளிப்படும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். சாமர்த்தியத்தன்மை வெளிப்படும். சிக்கல்கள் தீரும். மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். தேவையில்லாத…

Read more

இன்றைய (16-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 16-06-2023, ஆனி 01, வெள்ளிக்கிழமை, திரியோதசி திதி காலை 08.40 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி.  கிருத்திகை நட்சத்திரம் பகல் 03.07 வரை பின்பு ரோகிணி.  சித்தயோகம் பகல் 03.07 வரை பின்பு மரணயோகம்.  மாத சிவராத்திரி.  சிவ வழிபாடு நல்லது.  கரி நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00,  எம கண்டம்-  மதியம் 03.00-04.30,  குளிகன் காலை 07.30 -09.00,  சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   இன்றைய ராசிப்பலன் – 16.06.2023…

Read more

வரலாற்றில் இன்று ஜூன் 16…!!

சூன் 16 கிரிகோரியன் ஆண்டின் 167 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 168 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 198 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 363 – உரோமைப் பேரரசர் யூலியான் டைகிரிசு ஆறு வழியே பின்வாங்கி, தமது சரக்குக் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தினார். உரோமைப் படைகள் பாரசீகரிடம் இருந்து பெரும் இழப்புகளைச்…

Read more

போதையில் தாறுமாறாக பேருந்தை ஓட்டியதால்…. டிரைவர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அரசு பேருந்து காட்டுப்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆராட்டு ரோட்டில் சென்றபோது பேருந்து தாறுமாறாக ஓடியதால் பயணிகள் அலறி சத்தம் போட்டனர். இதனையடுத்து எஸ்.எம்.ஆர்.வி…

Read more

3 வயது குழந்தையுடன் மாயமான இளம்பெண்…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ரிசர்வ் லைன் இந்திரா நகரில் கருப்பசாமி-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதுடைய சிவ பாலன் என்ற மகன் இருக்கிறான். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பசாமி திருப்பூருக்கு வேலைக்கு சென்றார். இதனால் மகாலட்சுமி…

Read more

செயல்படாமல் இருக்கும் ஐஸ் கம்பெனி…. நச்சு வாயு வெளியேறியதால் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாணியக்குடி வியாக்கப்பர் சந்திப்பில் இருக்கும் தனியார் ஐஸ் கம்பெனி கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டி கிடந்தது. நேற்று ஐஸ் கம்பெனியில் பராமரிப்பு பணிகள் செய்வதற்கு உரிமையாளர் சென்றுள்ளார். அப்போது அம்மோனியா சிலிண்டர் வைக்கப்பட்டிருந்த அறையை திறந்தபோது…

Read more

திருமணமாகாத விரக்தி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அம்சிகாகுழி பகுதியில் வினு(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அந்த பகுதியில் இருக்கும் பீரோ தயாரிக்கும் கம்பெனியில் வினு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வினுவின் பெற்றோர் இறந்துவிட்டனர்.…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிராக்டர்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றத்தில் டைடஸ் மைக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் விக்ரம் பூச்சி பேட்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை விக்ரம் மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பெட்டிக்கடை உரிமையாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமலிங்கம் லட்சுமி நகரில் இருக்கும் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடையில் திடீரென சோதனை செய்தனர். தற்போது தடை செய்யப்பட்ட…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர்…. சரக்கு ரயில் மோதி பலி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செம்மாண்டப்பட்டி பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை காட்டுவளவு கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதி படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து…

Read more

சிறுவன் மீது தாக்குதல்…. அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ராமநாதன் நகரில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சண்முகவேல்(17) கடந்த மாதம் 20-ஆம் தேதி அடிவாரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் அண்ணன், தம்பியான அரவிந்த்(25), சந்துரு(23) உள்ளிட்ட…

Read more

திடீர் தீ விபத்து…. கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் குப்பக்காடு பகுதியில் இருக்கும் காலி இடத்தில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகில் இருந்த இறைச்சி கடைக்கும் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு…

Read more

கூட்டத்திற்குள் புகுந்த குதிரை…. அலறியடித்து ஓடிய பக்தர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பேருந்து நிலையம் அருகே புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று ஏராளமான பக்தர்கள் தங்களை குழந்தைகளை அழைத்து கொண்டு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றனர். இந்நிலையில் ரோட்டில் சுற்றி திரிந்த குதிரை திடீரென பக்தர்களின் கூட்டத்திற்குள்…

Read more

அதிர்ச்சி!…. கர்ப்பிணி பெண்ணிடம் அத்துமீறிய நபர்…. போலீஸ் விசாரணை…..!!!!!

கேரளா திருவனந்தபுரம் நகரில் தம்பனூர் எனும் பகுதியில் சென்ற 12ம் தேதி காலை 11 மணியளவில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் அந்த கர்ப்பிணி பெண்ணைத் பின்தொடர்ந்து வந்துள்ளார். பெண்மணி வேகமாக…

Read more

“எங்க அப்பா என் மகனை என்னிடம் இருந்து பிரித்து விட்டார்”…. ஒபனாக சொன்ன வனிதா….!!!!

தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவரும் மிகப்பெரிய திரைக் குடும்பத்தை சேர்ந்தவரும் தான் வனிதா விஜய்குமார். இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பை கைவிட்டார். வனிதா சென்ற 2000-ம் வருடம் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும்…

Read more

OMG: மூளைச்சாவு ஏற்பட்டதாக சொல்லி முக்கிய உறுப்புகள் அகற்றம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

கேரளாவில் கடந்த 2009-ம் வருடம் நவம்பர் 29-ம் தேதி அபின் என்பவர் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது ஒரு மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் அவரது தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனே அவர் கொத்தமங்கலம் மார் பேஸ்லியஸ் மருத்துவமனைக்கு…

Read more

ஜூலை 1 முதல் அமர்நாத் யாத்திரை…. மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை முக்கிய அறிவிப்பு…..!!!!

இமயமலை தொடரில் காஷ்மீரில் இயற்கையாக உருவாகும் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வருவார்கள். கடல் மட்டத்திலிருந்து 12 ஆயிரத்து 800 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த குகை கோவிலுக்கு நடப்பு ஆண்டு செல்வதற்கான…

Read more

பகுதி நேர வேலை இருப்பதாக கூறி…. இளம்பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் 28 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் மர்ம நபர் ஒருவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பகுதி நேர வேலை இருப்பதாக தெரிவித்தார்.…

Read more

ஹோட்டலில் சாப்பிட்ட நண்பர்கள்…. இன்ஜினியர் அடித்து கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நடுக்குப்பம் நன்னி தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்.எல்.சி முதலாவது சுரங்கத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான ராஜேந்திரன்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், நான்கு மாத…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. தந்தை கண்முன்னே உயிரிழந்த மகன்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கழுதூர் கிராமத்தில் தியாகராஜர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மாதவன்(17) 12-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் பழுதான சைக்கிளை சரி செய்வதற்காக மாதவன் நேற்று மாலை தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வேப்பூருக்கு சென்று…

Read more

10, 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்…. தேர்வுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சென்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படும்…

Read more

இன்னும் சற்று நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கும் அதிமுக மூத்த நிர்வாகிகள்…. இதுதான் காரணம்?….!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர். அதாவது, இன்று மாலை 4 மணிக்கு ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆளுநரை சந்திக்க உள்ளனர். ஆளுநரை சந்தித்து தி.மு.க அரசுக்கு எதிராக மனு அளிக்க இருக்கின்றனர். அதோடு சட்டம் – ஒழுங்கு…

Read more

வீடியோ கான்பரன்ஸ் மூலம் செந்தில் பாலாஜியுடன் விசாரணை…. நீதிபதி அல்லி எடுத்த முடிவு…..!!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத்துறையா?…. ஆளுநர் மாளிகைக்கு அரசு பரிந்துரை….!!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

“மக்களை சந்தித்து அரசியல் செய்ய பாஜக ரெடியா இல்ல”…. -முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

“எங்களை மிரட்டி பணிய வைக்க முடியாது”….. முதல்வர் ஸ்டாலின் காட்டம்…..!!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

ஊழல் பற்றி பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை?…. முதல்வர் ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

17 மணிநேரம் விசாரணை…. இது சட்டத்திற்கு புறம்பானது?…. அமைச்சர் ரகுபதி ஸ்பீச்….!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கிறதா?…. செந்தில் பாலாஜி கைது குறித்து முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை…. அந்த விஷயத்தில் குடும்பத்தினரின் தனிப்பட்ட விருப்பம் தான் முக்கியம்?…. -அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

ஜாமென்ட்ரி பாக்ஸை எடுக்க சென்ற மாணவன்…. அரசு பேருந்து மோதி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து கன்னங்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ராஜேந்திரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கன்னங்குறிச்சி அரசு மருத்துவமனை அருகே சென்ற போது பள்ளி சீருடை அணிந்து சென்ற மாணவன்…

Read more

மக்களே உஷார்….! ஜவுளி வர்த்தக ஆலோசகரிடம் ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி மணியக்காரன்பாளையத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி வர்த்தக ஆலோசகர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதிநேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கை கிளிக்…

Read more

போலியான ஆவணம் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி…. வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் மேற்கு பயோனீர் காலனியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1983-ஆம் ஆண்டு கோபாலகிருஷ்ணன் திருநின்றவூர் லட்சுமி பிரகாஷ் நகரில் 2,400 சதுர அடி உடைய இரண்டு இடத்தை சிவப்பிரகாசம் என்பவரிடமிருந்து வாங்கியுள்ளார். பின்னர் பூந்தமல்லி…

Read more

பொதுமக்கள் நலனுக்காக டி.ராஜேந்தர் செய்த செயல்…. இழப்பீடு வழங்கிய அரசு….!!!!

டி.ராஜேந்தருக்கு வேலூரில் 2 தியேட்டர்கள் இருக்கிறது. இதனிடையே வேலூரில் கால்நடை மருத்துமனை அருகிலுள்ள ரயில்வே கேட்டால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியானது நடந்து வருகிறது. இந்த மேம்பாலம் டி.ராஜேந்தர் தியேட்டர்…

Read more

உங்கள் முதல் கணவர் யார்?…. சிரித்துக்கொண்டே பதில் சொன்ன நீலிமா…..!!!!

பிரபல நடிகை நீலிமா ராணி சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். இந்நிலையில் நீலிமா குறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளை நெறியாளர் வாசித்து காண்பித்தார். அப்போது நீலிமாவின் முதல் கணவர் யார்..? என்ற கேள்வி கூகுளில் அதிகம் தேடப்பட்டதாக கூறப்பட்டது. அதற்கு நீலிமா…

Read more

Other Story