சினிமா படமாகும் “சக்திமான்” தொடர்….. ஹீரோ யார் தெரியுமா?…. வெளியான புது அப்டேட்….!!!!

சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான், தூர்தர்ஷனில் 90-களில் பல்வேறு எபிசோடுகளாக ஒளிபரப்பப்பட்டு வரவேற்பை பெற்றது. இத்தொடர் குழந்தைகளை மிகவும் ஈர்த்தது. இதில் பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்ற சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்திருந்தார். இதனிடையே சக்திமான்…

Read more

“குழிக்குள் விழுந்து எழுந்தேன்”…. நடிகர் எஸ்.ஜே.சூர்யா பகிர்ந்த வாழ்க்கை அனுபவம்….!!!!

நடிகரும் டைரக்டருமான எஸ்.ஜே.சூர்யா இப்போது ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்து உள்ளார். பட நிகழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது “ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக என் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தேன். பின்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்காக…. நடிகர் தாடி பாலாஜி செய்த செயல்…. நெகிழ்ச்சி…..!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து  அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

“மாவீரன்” படத்தின் வண்ணாரப்பேட்டையில பாடல் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

சிவகார்த்திகேயன் இப்போது மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மாவீரன்” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகியுள்ளது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, டைரக்டர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு…

Read more

“நீ இங்கு இருந்திருந்தால்”…. நடிகர் சுஷாந்த் சிங் காதலியின் உருக்கமான பதிவு….!!!!

பிரபல இளம் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் சென்ற 2020-ம் வருடம் ஜூன் மாதம் 14ம் தேதி தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம முறையில் இறந்து கிடந்தார். அவர் மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும், போதைப்பொருள் கும்பலுக்கு தொடர்பு உள்ளதாகவும்…

Read more

நீங்க வேற லெவல்!… நஷ்ட ஈடாக வரும் பணத்தை…. வாரி வழங்கும் நடிகர் ஜானி டெப்…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்பட தொடர் வாயிலாக உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகர் ஜானி டெப். இவர் திருமண வாழ்க்கையின் போது தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜானி டெப்பின் முன்னாள் மனைவியான ஆம்பர் ஹெர்ட் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிர்ப்பு…

Read more

மீண்டும் இணையும் கமல்-விஜய் சேதுபதி….. கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

கமல்ஹாசன் இப்போது டைரக்டர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு பின் கமல், மணிரத்னம் டைரக்டில் “கேஎச்234” திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியாகியது. இதற்கிடையில்…

Read more

ஒன்றாக இணையும் லியோ, விக்ரம்?…. இது நல்லா இருக்கும் இல்லையா?…. நடிகர் ஹரிஷ் உத்தமன் பதிவு வைரல்….!!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம்…

Read more

ALERT: ரேஷன் பெறுவோர் கவனத்திற்கு….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

இலவச ரேஷன் திட்டத்துக்கு மத்தியில் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ரேஷன் அட்டைகளின் பட்டியல் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல பெயர்கள் இந்த அப்டேட் முறையில் சேர்க்கப்படுகிறது. மற்றொருபுறம் சிலரின் பெயர் நீக்கப்படுகிறது.…

Read more

குஷியோ குஷி!… இனி இங்கேயும் ரூ.500-க்கு சிலிண்டர்?…. இல்லத்தரசிகளுக்கும் வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் இப்போது அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் காங்கிரஸ் தொண்டர்களை சந்திக்கும்போது இங்கு பல்வேறு கூட்டங்களில் உரையாற்ற உள்ளார். அவரது நிகழ்ச்சி நேற்று ஸ்டீல் சிட்டி பிலாயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…

Read more

ரயில் பயணத்தின்போது செய்யக்கூடாதவை என்னென்ன?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

ரயில் பயணத்தின்போது நாம் எடுத்து செல்லக்கூடாதவை குறித்து இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். ரயிலில் ஆசிட் அதாவது எவ்விதமான அமிலத்தையும் கொண்டு போக இயலாது. அப்படி செய்தால் அதற்கு நீங்கள் அபராதம் செலுத்தவேண்டி இருக்கும். பயணிகளின் பாதுகாப்பை கருதி இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக parcel.indianrail.gov.in…

Read more

அப்படிப்போடு!… Jio சினிமா பயனர்களுக்கு….. அடுத்தடுத்து காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்….!!!!

Jio சினிமாவில் ஆங்கிலம், இந்தி, போஜ்புரி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 7 மொழிகளில் ஒருமாத காலம் நடக்கவுள்ள இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளின் போட்டி ஒளிபரப்ப இருக்கிறது. இந்திய அணியானது, மேற்கிந்திய தீவுகளுக்கு வருகிற ஜூலை…

Read more

அட!… அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்கு இப்படியொரு காரணம் இருக்கா?…. EPS ஓபன் டாக்….!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் இல்ல திருமணவிழா திருவேற்காட்டிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…

Read more

நிதி நெருக்கடிக்கு மத்தியில் மின் ஊழியர்களுக்கு ஜாக்பாட்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…..!!!!

மோசமான நிதி நிலைமை இருந்த சூழலிலும் உத்திரபிரதேசம் மின்கழகம் ஊழியர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. மத்திய ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி 42% மின்சார ஊழியர்களுக்கும் வழங்கப்படும். இதுவரையிலும் மின்சார ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இப்போது அவர்களின் அகவிலைப்படியானது…

Read more

பிபி மாத்திரை கொடுத்து தாயை கொன்ற பிசியோதெரபிஸ்ட்…. பின்னணி என்ன?…. பரபரப்பு…..!!!!!

பெங்களூருவில் 35 வயதுள்ள ஒரு பிசியோதெரபிஸ்ட் தன் தாய்க்கு 30 BP மாத்திரை கொடுத்து கொலை செய்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தாயுடன், அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அதிக பிபி மாத்திரைகளை கொடுத்துள்ளார்.…

Read more

தனுஷ் பட நடிகர் புற்றுநோயால் இறப்பு…. திரையுலகினர் இரங்கல்…..!!!!!

தமிழ் திரைப்பட துணை நடிகராக வலம் வந்தவர் பிரபு. இவர் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் படிக்காதவன் உள்ளிட்ட 100-க்கும் அதிகமான படங்களில் சிறிய வேடங்களில் நடித்து உள்ளார்.  இதனிடையே பிரபு புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். ஆதரவற்ற சூழலில் இருந்து வந்த…

Read more

பைபர்ஜாய் புயல் அலெர்ட்!…. இந்த இடங்களில் மழை வெளுத்து வாங்க போகுது?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

அரபிக் கடலில் உருவாகிய பைபர்ஜாய் புயல் குஜராத் கடற்கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகல் 3-4 மணிவரை குஜராத்தின் கட்ச் பகுதியிலுள்ள ஜக்காவ் கடற்கரையை “பைபர்ஜாய்” புயல் தாக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. புதன்கிழமை…

Read more

பேங்க் அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு…. ஈஸியாக கடன் பெறுவது எப்படி?…. இதோ உங்களுக்கான விபரம்….!!!!!

வங்கிக் கணக்கு வாயிலாக குறைந்த வட்டியில் உடனடி கடன் பெறுவது எப்படி என்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். ஏராளமான வங்கிகளானது சம்பள கணக்கு வைத்திருப்போருக்கு கடன் வழங்குகிறது. ஆகவே உங்களுக்கும் சம்பளக்கணக்கு இருந்தால் அத்தகைய சலுகை ஏதேனும் இருக்கிறதா என…

Read more

EPFO பயனர்களே உஷார்!…. ஆதார் மூலம் அரங்கேறும் மோசடி…. எப்படி தெரியுமா?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஆதார் தகவல்களை தவறாக பயன்படுத்தி வருங்கால வைப்பு நிதி(PF) அக்கவுண்ட்களிலிருந்து பணத்தை எடுத்து மோசடி செய்த ஒரு குழுவை, மத்திய புலனாய்வுத் துறை கைது செய்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கும் CBI அதிகாரிகள், ஆதார் கார்டு விபரங்களைப்…

Read more

மீனம் ராசிக்கு…! பிரச்சனைகள் சரியாகும்…! மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான பலன்கள் தேடி வரக்கூடும். கடந்த நாட்களாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று எந்தவொரு விஷயத்தையும் தெளிவுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். மனதில்…

Read more

கும்பம் ராசிக்கு…! குழப்பத்தை சரி செய்வீர்கள்…!பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று சுயமரியாதையை பாதுகாத்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகும் குழப்பத்தை சரி செய்வீர்கள். முக்கிய செலவுகளுக்கு தேவையான பணம் கிடைக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் சில மாற்றங்கள் நிகழும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி…

Read more

மகரம் ராசிக்கு…! பெரியவர்களின் பாதையை பின்பற்றுவீர்கள்…! உபரிப்பண வருமானம் கிடைக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். கோபத்தினை கட்டுப்படுத்த வேண்டும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். வீண் அலைச்சல் ஏற்படும். இன்று பெரியவர்களின் பாதையை பின்பற்றுவீர்கள். உபரிப்பண வருமானம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். மனைவியின்…

Read more

தனுசு ராசிக்கு…! எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்…! இன்று எடுத்து வேலைகளை முடிப்பீர்கள்…!!

தனுசு ராசி அன்பர்களே..! தொழிலில் பக்குவம் தேவை. தொழில் வியாபாரத்தில் வருகிற இளைஞர்களை சரி செய்ய வேண்டும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று எடுத்து வேலைகளை முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! தொழில் வளர்ச்சி மேலோங்கும்…! குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி அளிக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடந்து முடியும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரிடமும் பணிவுடன் நடக்க வேண்டும். சுவாசப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.…

Read more

துலாம் ராசிக்கு…! விலகிச் சென்ற நண்பர்கள் திரும்புவார்கள்..! கருத்து வேறுபாடுகள் நீங்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று மனமாற்றத்தால் மகிழ்ச்சி கிடைக்கும் நாளாக இருக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்புவார்கள். இன்று  கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தி கொள்வீர்கள். திடீர்…

Read more

கன்னி ராசிக்கு…! வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்ப்பீர்கள்…! விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று கல்வியில் மாணவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்ப்பீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். முன்னோர்களின் ஆதரவும் கிட்டும். எந்தவொரு காரியத்தையும் தைரியமாக மேற்கொள்வீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்பட…

Read more

சிம்மம் ராசிக்கு…! குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும்..!எண்ணங்கள் மேலோங்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். பணவரவு தாமதப்பட்டுதான் வந்துசேரும். இன்று சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இன்று செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும்.…

Read more

கடகம் ராசிக்கு…! நீண்டநாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்…! பணவரவு சீராக இருக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்களின் அன்பை புரிந்து கொள்வார்கள். நீண்டநாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இன்று பயணங்களின் போது கவனம் தேவை. குழந்தைகளை பக்குவமாக பார்த்துக் கொள்வது நல்லது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் எதிலும் ஈடுபட வேண்டும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! கிடைக்கும் நாளாக இருக்கும்…! நீண்டநாள் காரியங்கள் இன்று நிறைவேறும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும் நாளாக இருக்கும். நீண்டநாள் காரியங்கள் இன்று நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியால் புதிய பரிமாணம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! மனைகள் வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும்…! தொழில் வியாபாரத்திற்காக எடுக்கும் முயற்சிகள் நல்லபலனைக் கொடுக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு இன்பமும் துன்பமும் கலந்தே காணப்படும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். யாரையும் விமர்சனம் செய்யக் கூடாது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்கள். அந்த ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். வீடு மற்றும்…

Read more

மேஷம் ராசிக்கு…! கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள்…! சுய சிந்தனை அதிகரிக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு தாமதமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். சுய சிந்தனை அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும். இன்று வெளிவட்டாரத் தொடர்பு தொந்தரவை ஏற்படுத்தும். சொந்தப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராகதான்…

Read more

இன்றைய (15-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 15-06-2023, வைகாசி 32, வியாழக்கிழமை, துவாதசி திதி காலை 08.32 வரை பின்பு தேய்பிறை திரியோதசி.  பரணி நட்சத்திரம் பகல் 02.12 வரை பின்பு கிருத்திகை.  சித்தயோகம் பகல் 02.12 வரை பின்பு மரணயோகம்.  கிருத்திகை – பிரதோஷ விரதம்.  சிவ-முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – மதியம் 01.30-03.00,  எம கண்டம்- காலை 06.00-07.30,  குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.   இன்றைய ராசிப்பலன் –  15.06.2023 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு பொருளாதார…

Read more

வரலாற்றில் இன்று ஜூன் 15…!!

சூன் 15 கிரிகோரியன் ஆண்டின் 166 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 167 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 199 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 763 – மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசிரியர்கள் பதிந்தார்கள். 844 – இத்தாலியின் மன்னராக இரண்டாம் லூயிசு உரோம் நகரில் இரண்டாம் செர்கியசினால் முடிசூடி வைக்கப்பட்டார்.…

Read more

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. சிறை வார்டன் அதிரடி கைது…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் அருகே இருக்கும் கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றார் பெங்களூரில் தங்கி கூலி வேலை பார்ப்பதால் சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால்…

Read more

மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடுக்கம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் அளித்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார்…

Read more

குளித்து கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொட்டியோடு பகுதியில் தனியார் மருத்துவமனை கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோதண்ட ராவ் என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று குளத்திற்கு குளிக்க சென்ற கோதண்டராவ் தண்ணீரில்…

Read more

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. ஊர் காவல் படை வீரரின் மனைவி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லீபுரத்தில் சிவசுபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊர்க்காவல் படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு…

Read more

சுடுகாட்டிற்கு சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அய்யம்பட்டியில் பால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்து சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பால்சாமி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பால்சாமி…

Read more

நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பி…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பட்டூர் கிராமத்தில் தனபாக்கியம் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட வேலைக்கு தனபாக்கியம் சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்ததும் மதியம் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் தனது சொந்தமான…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

மதுரையில் இருக்கும் உறவினர் வீட்டில் ராமநாதபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கிருஷ்ணன் கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிருஷ்ணன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூச்சு திணறி…

Read more

மலை ரயில் பாதையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை…. வனத்துறை ஊழியர்களை விரட்டியதால் பரபரப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம், பர்லியார் உள்ளிட்ட பகுதிகளில் பலா மரங்கள் ஏராளமாக இருக்கிறது. தற்போது பலாப்பழ சீசன் என்பதால் காட்டு யானைகள் பர்லியார் பகுதிக்கு வந்து கொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மலை…

Read more

பயங்கர சத்தத்துடன் வீட்டின் மீது விழுந்த மரம்…. படுகாயமடைந்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் ஓடோடும்வயல் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அதற்கு தாக்கு பிடிக்க முடியாமல் சூரியன் என்பவரது வீட்டு மீது மரம் முறிந்து மேற்கூரையை உடைத்துக் கொண்டு பயங்கர சட்டத்துடன்…

Read more

தனியாக சென்ற பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை கருணாநிதி தெருவில் பூங்கொடி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரம் பூங்கொடி சைதாப்பேட்டை கூத்தாண்டவர் தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் பூங்கொடியின் கழுத்தில்…

Read more

பாதுகாப்பு கேட்ட மாற்றுத்திறனாளி காதல் ஜோடி…. காவல் நிலையத்தில் தஞ்சம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் ரேஷ்மா(23) என்பவர் வசித்து வருகிறார். இவரும் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பகுதி சேர்ந்த கௌதம்(24) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் செவித்திறன் குறைபாடு உள்ள மாற்று திறனாளிகள். இருவரும் அப்பநாயக்கன்பட்டி புதூர் பகுதியில் இருக்கும் தனியார்…

Read more

வேலைக்கு செல்லுமாறு கூறிய மனைவி…. காதல் கணவர் செய்த காரியம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் ஹோட்டல் தொழிலாளியான பிரசாத்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கலாமணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பிரசாத்தை கலாமணி கண்டித்தார். கடந்த 4 நாட்களாக வேலைக்கு…

Read more

தந்தை இறந்த துக்கம்…. தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குள்ளக்காபாளையத்தில் கிருஷ்ணராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணராஜ் உயிரிழந்தார். தனது தந்தை இறந்த வேதனையில் முருகேசன் யாரிடமும் சகஜமாக பேசாமல் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற…

Read more

மோர் மிளகாய் வாங்க சென்ற சிறுமி பலாத்காரம்…. கடைக்காரருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் கனகராஜ் என்பவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு 10 வயது சிறுமி மோர் மிளகாய் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது கனகராஜ் சிறுமியை நைசாக கடைக்குள் அழைத்து சென்று பாலியல்…

Read more

கரும்பு பயிர்கள் சேதம்…. பெண்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் இந்திரா நகரில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பெரிய கொசப்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் அமுதா என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று அமுதா, மேனகா, கோமதி, பாரதி ஆகிய…

Read more

இந்தியாவுக்கு PM மோடி…. அப்போ மகாராஷ்டிரத்துக்கு?…. இணையத்தில் வைரலாகும் விளம்பரம்….!!!!

இந்தியாவுக்கு மோடி, மகாராஷ்டிரத்துக்கு ஏக்நாத் ஷிண்டே என மகாராஷ்டிரா அரசு சார்பாக அளிக்கப்பட்டிருக்கும் முழு விளம்பரம் தான் இன்று மிக முக்கிய அரசியல் சார்பு பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விளம்பரத்தை பார்த்த பலரும் ஏக்நாத் ஷிண்டேன் அடுத்த அதிரடி துவங்கிவிட்டதாக கருதுகின்றனர்.…

Read more

நான் அப்படி சொல்லவே இல்லை?…. ஊழலுக்கு எதிரான என் போராட்டம் தொடரும்…. பாஜக தலைவர் அண்ணாமலை….!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல்…

Read more

Other Story