மதுரையில் இருக்கும் உறவினர் வீட்டில் ராமநாதபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கிருஷ்ணன் கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிருஷ்ணன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர் வீட்டிற்கு சென்ற வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“இரவு நேரத்தில் வழிமறித்து அரங்கேறிய கொடூரம்!”.. புதுக்கோட்டை கைதிகள் மீது பாய்ந்த அதிரடி தண்டனை.. பொதுமக்கள் வரவேற்பு..!!!
புதுக்கோட்டை அருகே கடந்த மே 17-ஆம் தேதி வேலை முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, வழிமறித்துப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியிருந்தது. இந்த மனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டு ஏற்கனவே காவல்துறையினரால்…
Read more“கோவை சிறுமி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!”… கைதான இருவருக்கும் 3 நாள் போலீஸ் காவல்.. போக்சோ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…!!!
கோவையில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் ஒட்டுமொத்த தமிழகமே நீதி கேட்டுப் போராடி வரும் நிலையில், இந்த வழக்கில் தற்போது மிக முக்கியமான புதிய அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது…
Read more