திடீரென மாயமான இளம்பெண்…. காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலிய விளை இரும்பிலி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜினிதா குமாரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய ஜினிதா குமாரி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.…

Read more

தொடங்கியது ஜெயிலர் பட டப்பிங் பணி…. வெளியான புகைப்படம்…..!!!!

நெல்சன் டைரக்டில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். பல்வேறு மாதங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் சூட்டிங் அண்மையில் முடிவடைந்தது. இந்நிலையில் இப்போது ஜெயிலர் படத்தின் டப்பிங்…

Read more

ஜூலை 1-ஆம் தேதி இசை நிகழ்ச்சி நடத்தும் ஆண்ட்ரியா…. எங்கு தெரியுமா?…. இதோ வெளியான தகவல்….!!!!

திரைப்படங்களில் நடித்துக்கொண்டே பின்னணியும் பாடி வருபவர் தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் சென்ற மாதம் கோலாலம்பூரில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார். இதையடுத்து ஜூலை 1-ஆம் தேதி கோவையில் ஆண்ட்ரியா லைவ் இன் கோவை எனும் பெயரில் ஒரு இசை நிகழ்ச்சி…

Read more

வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த பெண்…. கொலை மிரட்டல் விடுத்த ரயில்வே ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரத்தான்விளை பகுதியில் ஜான் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் அப்பகுதியில் ஆலய நிர்வாகிகள் தேர்தல் நடந்த போது ஜான் சுந்தரின் மனைவி ஜெனிட்டா செயலாளர்…

Read more

“பெட்டிக்கடையை காணோம்”…. சினிமா பட பாணியில் புகார் அளித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சதோப்பு பகுதியில் இந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இரும்பாலான பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று இந்திரா கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது பெட்டிக்கடை காணாமல்…

Read more

திருமணத்திற்கு தயாரான அஜித் பட வில்லன்…. மணப்பெண் யார் தெரியுமா?…. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்….!!!!

தமிழில் அஜித் நடித்த வேதாளம் திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக அறிமுகமானவர் தான் நடிகர் கபீர் துஹான் சிங். அப்படத்தை அடுத்து விஜய் சேதுபதியின் றெக்க மற்றும் விஷாலின் ஆக்சன் போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். அதோடு தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் கவனம்…

Read more

ரஜினியின் “எந்திரன்” பட வழக்கு…. தள்ளுபடி செய்த நீதிமன்றம்…..!!!!!

டைரக்டர் ஷங்கர் இயக்கிய “எந்திரன்” திரைப்படம் கடந்த 2010-ம் வருடம் ரிலீஸ் ஆனது. இதில் ரஜினி, ஐஸ்வர்யாராய், சந்தானம், கருணாஸ், கொச்சின் அனீபா, கலாபவன் மணி உட்பட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம்…

Read more

பயங்கரமாக மோதிய தண்ணீர் லாரி…. தாய் கண்முன்னே உயிரிழந்த பெண் என்ஜினீயர்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் அக்பர் நகரில் இன்ஜினியரிங் பட்டதாரியான திவ்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போரூரில் இருக்கும் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து திவ்யா தனது தாய் மகேஸ்வரியுடன்…

Read more

9-ஆம் வகுப்பு மாணவிக்கு தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சோழவரம் பகுதியில் வசிக்கும் சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 மாதமாக சிறுமி பள்ளிக்கு சென்று வரும் போதெல்லாம் வழுதிகை மேடு, ஞாயிறு கிராமத்தில் வசிக்கும் பாபு என்பவர் சிறுமிக்கு…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் திருவள்ளுவர் தெருவில் தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று தமிழரசன் பெண்ணாடம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

வெல்டிங் தொழிலாளி தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மருதாணிகுளம் பகுதியில் தனபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டீக்கடையில் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இந்நிலையில் தனியாக வசித்த தனபால் வாழ்க்கையை வெறுத்து தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை…

Read more

கிளி, குருவிகள் வைத்திருந்த தம்பதி…. ரூ.30 ஆயிரம் அபராதம்…. எச்சரித்த வனத்துறையினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வனத்துறையினருக்கு கோதமங்கலம் பகுதியில் கிளி, ரெட் மியாஸ் குருவிகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் பெரும்பாறை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் சோதனை நடத்திய போது கிளிகள் மற்றும்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை துறையாம்பாளையம் இந்திரா நகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் கொண்டயம்பாளையத்தைச் சேர்ந்த தர்மன் என்பதும், மோட்டார் சைக்கிளில் மது…

Read more

அரசு பேருந்து-கார் மோதல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. தர்மபுரியில் கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆணகுண்டு பகுதியில் விவசாயியான மாரிமுத்து(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த வேலை காரணமாக காரில் நல்லம்பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சாமி செட்டிபட்டி மயானம் அருகே சென்ற போது தர்மபுரி…

Read more

மாமியாருடன் ஏற்பட்ட தகராறு…. திடீரென மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மேல்காடு கிராமத்தில் லாரி டிரைவரான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தவமணி(32) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தவமணிக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை கோவிந்தராஜ் சமாதானம் செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற…

Read more

வருகிற ஜூன் 19ஆம் தேதி முதல்…. நெல்லை ஜங்ஷனில் பேருந்து இயக்கம்….!!!!

மாணவர்கள், மக்கள் நலன் கருதி நெல்லை ஜங்ஷன் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து வருகிற ஜூன் 19ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அதோடு டவுன் பொருட்காட்சி மைதானத்தில் செயல்படும் பேருந்து…

Read more

திடீரென அதிகரித்த பிரசவ வலி….. ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளியாபுரம் எட்டுதுறை பகுதியில் அசோக்- ஷாலினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷாலினிக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி அதிகரித்தது. இதனால் உறவினர்கள் ஆம்புலன்ஸில் ஷாலினியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பாதி…

Read more

செல்போனில் பேசியபடி பெருந்தை இயக்கிய டிரைவர்…. போக்குவரத்து கழக அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல குப்பத்தில் கலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார் நேற்று முன்தினம் கலைமணி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிகொண்டு விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த…

Read more

பிபர்ஜாய் புயல்: ஒருவர் கூட உயிரிழக்கவில்லை…. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி….!!!!!

பிபர்ஜாய் புயல் காரணமாக ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது “புயல் காரணமாக 47 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் பிபர்ஜாய்…

Read more

“கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி”…. மாணவர்களுக்கு அட்வைஸ் பண்ண விஜய்….!!!!

நடிகர் விஜய் சினிமாவை தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே  பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து வருகிறது. அதன் முதற்கட்டமாக பல்வேறு தலைவர்களுடைய சிலைக்கு மரியாதை செய்து வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

#justin: நடிகர் விஜய் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு தொடங்கியது….!!!!

நடிகர் விஜய் சினிமாவை தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே  பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து வருகிறது. அதன் முதற்கட்டமாக பல்வேறு தலைவர்களுடைய சிலைக்கு மரியாதை செய்து வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

“கல்வி விருது விழா”…. நடிகர் விஜய்க்கு இவ்வளவு கோடி செலவா?…. வெளியான தகவல்…..!!!!

நடிகர் விஜய் சினிமாவை தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே  பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து வருகிறது. அதன் முதற்கட்டமாக பல்வேறு தலைவர்களுடைய சிலைக்கு மரியாதை செய்து வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

நடிகர் விஜய்யின் கல்வி விருது விழாவுக்கு போக போறீங்களா?…. அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!!

நடிகர் விஜய் சினிமாவை தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே  பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து வருகிறது. அதன் முதற்கட்டமாக பல்வேறு தலைவர்களுடைய சிலைக்கு மரியாதை செய்து வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

ரசிகர் கேட்ட கேள்வி….கடுப்பான நடிகர் சித்தார்த்…. வைரலாகும் பதிவு…..!!!!!

தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சித்தார்த். இவர் தமிழில் பாய்ஸ், ஆயுத எழுத்து, ஜிகர்தண்டா, சிவப்பு மஞ்சள் பச்சை உட்பட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான…

Read more

இப்போ சிங்கிள் தான்?…. ஆனால்?…. திருமணம் பற்றி மனம் திறந்த ரம்யா பாண்டியன்….!!!!

ஜோக்கர், ஆண் தேவதை உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ரம்யா பாண்டியன். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இன்னும் பெரிய அளவில் பாப்புலரானார். அவரது கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வைரல் ஆகிறது. இந்த நிலையில் ரம்யா பாண்டியன் அளித்துள்ள…

Read more

நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு…. எவ்வளவு கோடி?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

கற்றது தமிழ், அங்காடித்தெரு திரைப்படங்கள் வாயிலாக தமிழ் திரையுலகில் அதிகம் பிரபலமானவர் அஞ்சலி. அவர் நடிக்க வந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. முன்னணி ஹீரோ படங்கள் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தன் ரோலுக்கு தகுந்த முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களாக…

Read more

பிரபாஸின் “ஆதிபுருஷ்”…. முதல் நாள் வசூல் இவ்வளவு கோடியா?…. வெளியான தகவல்…..!!!!

ஓம் ரனாவத் டைரக்டில் பிரபாஸ் நடித்து நேற்று திரையரங்கில் ரிலீஸ் ஆன படம் “ஆதிபுருஷ்”. ராமாயணத்தை மையமாக கொண்டு இந்த படத்தை உருவாக்கி உள்ளனர். இந்த படத்தில் கீர்த்தி சானோன், சைஃப் அலிகான் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். நேற்று திரையரங்கில்…

Read more

தளபதியின் “லியோ” படத்திற்கு இப்படியொரு சிக்கல் வந்துட்டா?…. ரசிகர்கள் கவலை…..!!!!

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இப்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லியோ திரைப்படத்திற்கு பிறகு வெங்கட்பிரபு டைரக்டில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் தளபதி-68 படத்தில் விஜய் நடிக்கிறார். யுவன் இசையமைக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

Read more

ரேஷன்-ஆதார் இணைப்பு…. மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு…. மத்திய அரசு தகவல்…..!!!!!

மானிய விலையில் உணவு தானியங்களை ஏழைகளுக்கு விநியோகம் செய்வதற்கு ரேஷன் கார்டுகளை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்தது. ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு ஏற்கனவே 2 முறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. முன்பாக கடைசி தேதி…

Read more

மணிப்பூர் கலவரம்: அமைச்சர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு…. பரபரப்பு சம்பவம்…..!!!!

மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி முதல் குகி மற்றும் மைதேயி சமூகத்தினர் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக சாதி வன்முறை நடைபெற்று வருகிறது. வன்முறை காரணமாக இதுவரையிலும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் (ஜூன் 15) இரவு மீண்டும்…

Read more

மாணவனை உயிருடன் எரித்து கொன்ற கொடூரர்கள்…. பின்னணி என்ன?…. உச்சக்கட்ட பரபரப்பு…..!!!!!

ஆந்திரா பாபட்லா மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் அடையாளம் தெரியாத சிலரால் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்த மாணவன்  அமர்நாத் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவர் டியூஷனுக்குச் சென்றுகொண்டிருந்த போது தாக்குதல் நடத்தியவர்கள் பெட்ரோலை…

Read more

தினசரி 2 ஜிபி டேட்டா…. 100 எஸ்எம்எஸ்…. ஜியோவின் சூப்பர் ரீசார்ஜ் பிளான்…..!!!!

jio நம் நாட்டின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களில் ஒன்றாகும். அதோடு பல வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப பல விதமான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் பிளான்களை வழங்குகிறது. இத்திட்டங்கள் பல்வேறு டேட்டா, செல்லுபடியாகும் காலங்கள் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள், எஸ்எம்எஸ்…

Read more

ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு!…. இன்னும் 10 நாட்களே இருக்கு…. உடனே வேலையை முடிங்க….!!!!

மத்திய அரசு சார்பாக அதிகமான ஓய்வூதியத்தை தேர்வு செய்வதற்கு ஊழியர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவ்விருப்பத்தை நீங்கள் இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை எனில், உங்களுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கிறது. EPFO சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு வேலை வழங்குனருடன் கூட்டு விருப்ப…

Read more

அப்படிப்போடு!…. மலிவு விலையில் ஐபோன் வாங்க ஆசையா?…. பிளிப்கார்டில் அதிரடி தள்ளுபடி…. உடனே முந்துங்கள்….!!!!

இதுவரை ஆப்பிள் ஐபோன் 11 ஒரு பிரீமியம் மலிவு ஸ்மார்ட்போனாக இருக்கிறது. இது வருடாந்திர பிளிப்கார்டு பிக் பில்லியன் டேஸ் விற்பனை மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையின்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் ஒரு உயர்…

Read more

வாட்ஸ்அப் பயனர்களே!…. விரைவில் புது அம்சம்….. என்ன தெரியுமா?…. வெளியான சூப்பர் அப்டேட்…..!!!!

WhatsApp பயனர்களுக்கு மிஸ்டு கால்களுக்குரிய புது கால் பேக் சேவையை நிறுவனம் கூடியவிரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த சேவையானது விண்டோஸ் இயங்குதளத்தில் கிடைக்கும். இதன் வாயிலாக நீங்கள் தவறவிட்ட அழைப்புகளை எளிதாக கண்டறிந்து மீண்டுமாக அழைக்கலாம். இந்த புது கால்-பேக் சேவையைப் பயன்படுத்த…

Read more

பான் கார்டை ஆன்லைனில் புதுப்பிக்கணுமா?…. இதோ உங்களுக்கான எளிய வழிமுறைகள்…..!!!!!

பான்கார்டு வைத்திருப்போர் அதில் பதிவாகி இருக்கும் விபரங்கள் சரியாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதாவது எழுத்துப்பிழை, கையொப்பம் (அ) புகைப்படம் பொருந்தாதது உள்பட உங்களது பான்கார்டில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட வேண்டுமென்றால், உடனே ஆன்லைன் மூலம் செய்துக்கொள்ளலாம். இப்போது ஆன்லைன் வாயிலாக…

Read more

அட!…. மாஸ்டர் படத்திற்கு பின் தளபதி விஜய்க்குள் வந்த புது மாற்றம்?…. ஒரே ஜாலிதான் போங்க…..!!!!!

நடப்பு ஆண்டு தொடக்கத்தில் தளபதி விஜய் வாரிசு என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். இதையடுத்து தற்போது “லியோ” படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் 2வது முறையாக லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து லியோ எனும் படத்தில் நடித்து வருகிறார்.…

Read more

“இறப்பின் விளிம்பில் இருந்தேன்”…. என்னை காப்பாற்றியது அவர் தான்?…. ரோபோ ஷங்கர் உருக்கம்…..!!!!!

காமெடியன் ரோபோ ஷங்கர் சென்ற சில மாதங்களாகவே உடல் மெலிந்து காணப்பட்டதால் அவருக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். அவருடைய உடல்நிலை பற்றி பல வதந்திகளும் பரவி வந்தது. இதையடுத்து தனக்கு மஞ்சள் காமாலை நோய் வந்தது தான்…

Read more

மீனம் ராசிக்கு…! இடமாற்றங்கள் ஏற்படும்..! தைரியம் கூடும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பெண்கள் மூலம் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மன தைரியம் உண்டாகும்.…

Read more

கும்பம் ராசிக்கு…! தனவரவு சீராக இருக்கும்..! வசீகர தோற்றம் வெளிப்படும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். தனவரவு சீராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரியத்திற்கான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும். காரியத்தில் தாமதம் உண்டாகும். வசீகரத்தோற்றம் வெளிப்படும். ஆரோக்யம் சிறப்பாக இருக்கும்.…

Read more

மகரம் ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! முன்னேற்றம் உண்டாகும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று புனித பயணிகள் மற்றும் தெய்வீக காரியங்களில் மனம் ஈடேறும். சுகம் மற்றும் சந்தோசங்கள் இன்று கைகூடும். மனைவியின் உதவி கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை கொடுக்கும். செயல்திறன் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள்…

Read more

தனுசு ராசிக்கு…! கோபத்தை தவிர்க்க வேண்டும்..! திட்டமிடுதல் அவசியம்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்குங்கள். திட்டமிட்டு எதிலும் ஈடுபடுங்கள். வாழ்க்கையில் சில துன்பங்களை சந்திக்க நேரிடும். நண்பர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படும். இன்று முன்கோபத்தைக் முற்றிலும் தவிர்க்கவும். சாமர்த்தியமான பேச்சு…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! பயணங்கள் ஏற்படும்..! பணவரவு இரட்டிப்பாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு தனலாபம் சிறப்பாக இருக்கும். பணவரவு இரட்டிப்பாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அனைத்து விஷயங்களையும் சிறப்பாக செயல்படுத்துவீர்கள். மனைவி மற்றும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். அவர்களின் கல்விக்கான…

Read more

துலாம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! குழப்பங்கள் நீங்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான நிலை உருவாகும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். செய்ய நினைத்த செயலை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அதிகாரமுள்ள பதவிகள் உங்களைத் தேடிவரும். அரசு ஆதரவினால் தொழில் வளர்ச்சியில் திருப்தி…

Read more

கன்னி ராசிக்கு…! தொடர்புகள் விரிவடையும்..! செலவுகள் ஏற்படும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! உறவினர்களை சந்திப்பதால் மனமகிழ்ச்சி அடையும். குடும்பத்திற்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். குழந்தைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். அவர்களின்…

Read more

சிம்மம் ராசிக்கு…! நம்பிக்கை மேலோங்கும்..! உதவிகள் கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! உற்சாகமிக்க உன்னதமான நாளாக இன்றைய நாள் இருக்கும். உடன் பிறப்புகளால் உதவிகள் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கைகூடி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ளவர்கள் கூடுதலாக லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். அரசு அதிகாரிகளிடம்…

Read more

கடகம் ராசிக்கு…! நிதானம் தேவை..! வியாபாரம் சிறப்பாக இருக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று அனைவரின் அன்பும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை படைக்கக்கூடும். ஆதாயம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் வலுப்படும். குடும்பத் தேவைகளைப் பூர்த்திச்செய்ய கடன் வாங்க வேண்டியதிருக்கும். யாரை நம்பியும் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க…

Read more

மிதுனம் ராசிக்கு…! உயர்வு உண்டாகும்..! ஆனந்தம் நிலவும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். சமூக அக்கறையுடன் எதிலும் அணுகுவீர்கள். இறைவழிபாடு அதிகரிக்கும். தெய்வபக்தி அதிகமாக இருக்கும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் சிறப்பாக இருக்கும். லாக்டோன் பிரச்சனை இருப்பதினால்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! விருப்பங்கள் நிறைவேறும்..! கவனம் தேவை..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று இனிய செய்திகள் உங்களின் இல்லம் தேடிவரும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். அனைவருக்கும் நீங்கள் உதவிகரமாக இருப்பீர்கள். நட்புடன் அன்பை வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்களிடமிருந்து உதவியும் கிடைக்கக்கூடும். பாக்கிகள் வசூலாகும். பகைவர்களின் தொல்லை விலகிச் செல்லும். புதிய நண்பர்களிடம்…

Read more

மேஷம் ராசிக்கு…! மகிழ்ச்சி நிலவும்..! சலுகைகள் கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் C5 வேண்டும். அறிவுத்திறமை அதிகமாக இருக்கும். செய்யக் கூடிய காரியங்களில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.…

Read more

Other Story