உலக போலியோ தினம் 2023…. அதன் வரலாறும், முக்கியத்துவமும் என்ன…? உங்களுக்கான சில தகவல்கள்..!!

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி உலகப் போலியோ தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் போலியோ நோயின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இளம் பிள்ளைவாதம் என்னும் போலியோ நோய்க்கு எதிராக முதலில் வெற்றிகரமாக தடுப்பூசியை கண்டுபிடித்தவர் ஜோனஸ் சால்க்.…

Read more

ஐக்கிய நாடுகள் தினம் 2023…. நோக்கம், முக்கியத்துவம் என்ன….? தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..!!

கடந்த 1948&ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சாசனம் 1945-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. உலக அமைதி மற்றும் சமத்துவத்தை நோக்கி செயல்படும் ஒரு உலகளாவிய நிறுவனம் ஐக்கிய…

Read more

ஆட்டை வேட்டையாடிய விலங்கு…. உச்சகட்ட பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது கிராமத்திற்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடுகிறது. இந்நிலையில் ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார்.…

Read more

முன்னாள் வீராங்கனை தற்கொலை… இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி கல் வீராம்பாளையத்தில் அசோக் என்பவர் வசித்து வருகிறார் இவரது மனைவி சாமுண்டீஸ்வரி. இவர் முன்னாள் பலுதூக்கும் வீராங்கனை ஆவார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக மன அழுத்த நோயால்…

Read more

நள்ளிரவில் பற்றி எரிந்த ஸ்கூட்டர்…. மர்ம நபர்களின் செயல்… போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் திடீர் குப்பத்தில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஸ்கூட்டரை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்து விட்டு தூங்க சென்றார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் தமிழரசியின் ஸ்கூட்டருக்கு தீ…

Read more

75 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்… வாலிபர் அதிரடி கைது… போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ராமியம் பட்டி பகுதியில் 75 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் வீட்டிற்கு அருகில் இருக்கும் தென்னை மரத்தில் மட்டைகளை வெட்ட அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கார்த்திக் மூதாட்டியின் வீட்டிற்கு…

Read more

மனநல ஆரோக்கிய நாள்…. உடற்பயிற்சி செய்வதின் முக்கியத்துவம்…. உங்களுக்கான சில தகவல்கள்…!!

ஒரு மனிதனுக்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு மனநலத்தின் ஆரோக்கியமும் முக்கியம். இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினர் கூட மனரீதியாக சோர்வு அடைகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி உலக மனநல நாளாக அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…

Read more

நூதன முறையில் வங்கியில் 54 பவுன் நகைகளை திருடிய துப்புரவு ஊழியர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் பழைய மாமல்லபுரம் சாலையில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடந்த ஆறாம் தேதி அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர் அப்போது 24 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகள் சிறிது சிறிதாக காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்…

Read more

ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.14 3/4 லட்சம் மோசடி…. பெண் உள்பட 7 பேர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கொங்கு நகரில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையை சேர்ந்த ஏலக்காய் வியாபாரி நந்தகுமாரிடம் நீங்கள் கோவை வந்தால் நாம் ஒப்பந்தம் செய்து வியாபாரம் செய்யலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி நந்தகுமார் கோவைக்கு…

Read more

நிதி நிறுவன அதிபரிடம் ரூ.16 1/2 லட்சம் மோசடி…. நண்பர்கள் மீது வழக்குபதிவு… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் தசமி பார்க் ரெசிடென்சி பகுதியில் அருண் தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பீளமேடு நாராயணசாமி லேஅவுட் பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு தீபக் துபாய்க்கு சென்றார். அப்போது தீபக்கின்…

Read more

வெளிநாட்டில் வேலை இழந்தவரா நீங்கள்…? ரூ.15 லட்சம் வரை கடன்… அரசின் சூப்பர் திட்டம்…!!

கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலை பார்க்கும் தமிழர்கள் வேலை இழந்தனர். அவர்கள் பயன்பெறும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சுய தொழில் தொடங்கி பொருளாதாரத்துடன் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஒரு திட்டம் செயல்பட உள்ளது. தமிழ்நாடு அரசு புலம் பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு…

Read more

குழந்தை முதல் திருமணம் வரை….நற்பலன்கள் தரும் நவகன்னியர்கள் வழிபாடு…. அந்த விசேஷ கோவில் எங்க இருக்கு தெரியுமா…?

புகழ்பெற்ற கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலில் தெற்கு நோக்கி கோவில் கொண்ட நிலையில் நவ கன்னியர்கள் உள்ளனர். இந்த கன்னியர்களை வழிபடுவதும், அர்ச்சிப்பதும் மகாமக யாத்திரையில் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் ஆகும் இந்நிலையில் ஒன்பது நதிகளும் 9 கன்னியராக காசி…

Read more

உலக மனநல ஆரோக்கிய நாள் 2023… அதன் முக்கியத்துவம் என்ன…? தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்…!!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி மனநல ஆரோக்கிய நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1992-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி மன நலத்திற்கான உலக கூட்டமைப்பு உலக மனநல நாளை அனுசரிக்க வேண்டும் என அறிவுறுத்தியது. ஆண்டுதோறும் இந்த…

Read more

மனு கொடுக்க வந்த பெண்… திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு… போலீஸ் விசாரணை..!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மனு கொடுக்க வந்த ஒரு பெண் தனது கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து…

Read more

தூங்கி கொண்டிருந்த ஆட்டோ டிரைவர்… மர்ம நபர்களின் கொடூர செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சண்முகபுரம் நேதாஜி நகரில் மேக்ஸ்வெல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். நேற்று மாலை மேக்ஸ்வெல் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு…

Read more

தேவாலயத்திற்கு சென்ற மனைவி…. தாக்குதல் நடத்திய கணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டை மாகாளியம்மன் கோவில் வீதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். கடந்த நான்காம் தேதி சித்ரா அப்பகுதியில் இருக்கும் தேவாலயத்திற்கு சென்று விட்டு…

Read more

சம்பள பாக்கியை கேட்ட பெண்… பாலியல் தொந்தரவு அளித்த நிர்வாக இயக்குனர்கள்… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் 40 வயது பெண் பீளமேடு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் நான் கோவை அவிநாசி சாலை ஹோப் காலேஜ் அருகே இருக்கும் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் கடந்த…

Read more

இதயத்தில் அறுவை சிகிச்சை… கட்டிட ஒப்பந்ததாரர் தற்கொலை… சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரம் எம்.ஜி.ஆர் லேஅவுட் பகுதியில் கட்டிட ஒப்பந்ததாரரான ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். இந்நிலையில் ராஜனின் இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த…

Read more

காதல் திருமணம் செய்த 7 மாதத்தில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொண்டியாப்பட்டியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பிரபாகர் பச்சையம்மாள் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

தோட்டத்து வீட்டிற்கு சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை..!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் விவசாயியான பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த மாதம் 30-ஆம் தேதி பச்சையப்பன் தனது தோட்டத்து வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்…

Read more

கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்துவதாக கூறி…. தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் மோசடி… போலீஸ் அதிரடி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பொழிச்சலூர் பகுதியில் கற்பக ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் ரமேஷ் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் தான் வங்கியில் இருந்து பேசுவதாகவும்,…

Read more

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம்… ரூ.8 லட்சம் மோசடி செய்த 4 பேர்… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் குறிச்சி பிரிவில் அப்துல் ரஷீத் என்பவர் வசித்து வருகிறார். இவர் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் அப்துலிடம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அப்பாஸ் உள்ளிட்ட நான்கு பேர் குறைந்த அளவு வர்த்தகத்தில்…

Read more

குழந்தையை பார்த்து கொள்வதில் தகராறு… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு அய்யா பிள்ளை தெருவில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

திருமணமான 22 நாட்களில்… 80 பவுன் நகையுடன் மாயமான புதுப்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று திரு பகுதியில் விக்னேஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 11-ம் தேதி விக்னேஷுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆர்த்தி(22) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

உலக வறுமை ஒழிப்பு தினம்…. அதன் முக்கியத்துவம் என்ன…? தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்…!!

உலக வறுமை ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1987-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருக்கும் மனித உரிமைகள் விடுதலைக்கான சதுக்கத்தில் ஒரு லட்சம் மக்கள் திரண்டனர். அவர்கள் பசி, வறுமை,…

Read more

உலக மயக்கவியல் தினம் 2023… அதன் முக்கியத்துவம் என்ன..? உங்களுக்கான தகவல்கள்..!!

உலக மயக்கவியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மயக்கவியல் துறை என்பது அறுவை சிகிச்சையில் இன்றியமையாத ஒன்று. இந்த துறை மட்டும் இல்லாமல் இருந்தால் அறுவை சிகிச்சை என்பது வலி நிறைந்த ஒன்றாக இருந்திருக்கும் . சில…

Read more

மயக்க மருந்துகள் எப்படி எல்லாம் யூஸ் ஆகுதுன்னு தெரியுமா…? தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்….!!

உலக மயக்கவியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மயக்கவியல் துறை என்பது அறுவை சிகிச்சையில் இன்றியமையாத ஒன்று. இந்த துறை மட்டும் இல்லாமல் இருந்தால் அறுவை சிகிச்சை என்பது வலி நிறைந்த ஒன்றாக இருந்திருக்கும் . சில…

Read more

உலக உணவு தினம் 2023.. கருப்பொருள், முக்கியத்துவம் என்ன…? தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..!!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது. உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினியால் அவதிப்படும் மக்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக உணவு தினத்தின் முக்கிய நோக்கமாகும். உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உணவு தான்…

Read more

உலக உணவு தினம் 2023…. வீடியோ மூலம் அழைப்பு விடுத்த உணவு FAO அதிகாரி…. வெளியான தகவல்…!!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது. உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினியால் அவதிப்படும் மக்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக உணவு தினத்தின் முக்கிய நோக்கமாகும். உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உணவு தான்…

Read more

தவறுதலாக சுவிட்சை ஆன் செய்த நபர்… ராட்டினத்தில் சிக்கி நேபாள வாலிபர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தீவு திடலில் தனியார் பொழுதுபோக்கு கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள ராட்டினம் பழுதடைந்ததால் அதனை சரி பார்ப்பதற்கு நேபாளத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் வந்திருந்தார். அவரை ராட்டினத்தின் ஆபரேட்டர் வினோத் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் ராம்குமார் ரத்தினத்தின்…

Read more

குடும்பத்துடன் சுற்றுலா வந்த நர்ஸ்…. அத்துமீறிய ஹோட்டல் ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த திருமணமான 25 வயது இளம்பெண் தனது குடும்பத்தினருடன் கடந்த 28-ஆம் தேதி கோவைக்கு சுற்றுலா வந்தார். அவர் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஈஷா யோகா மையம் செல்வதற்காக காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணுடன்…

Read more

குடியிருப்பை முற்றுகையிட்ட ஒற்றை காட்டு யானை… பீதியில் தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் ஒரு ஆண் காட்டு யானை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நடமாடி வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று குடியிருப்புக்குள் நுழைந்த…

Read more

படுகாயங்களுடன் வனப்பகுதியில் விடிய, விடிய பரிதவித்த தொழிலாளி…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கார்பதி வனப்பகுதி வழியாக பிஏபி கால்வாய் பணிக்கு நேற்று காலை தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் படுகாயங்களுடன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

தீயில் இருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள 10 அடி உயரத்தில் இருந்து குதித்த தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊத்தங்காலில் தனியார் அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு நிலக்கரி இருக்கும் பகுதியில் நேற்று மாலை தீ அதிகமாக எரிந்து சுவாலை மேல் நோக்கி சென்றது. அதே நேரம் 10 அடி உயரத்தில் சதீஷ், ஒப்பந்த தொழிலாளி…

Read more

சமாதானப்படுத்தி விட்டு சென்ற தாய்… மனைவியை அடித்து கொன்ற மீனவர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடுதாழையில் மீனவரான அகிலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேஷ்மி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு…

Read more

கோவிலுக்கு சென்ற பக்தர்கள்…. வேன் விபத்தில் சிக்கி 5 பேர் காயம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து நேற்று 15 பேர் வேனில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இதே போல சிதம்பரத்திலிருந்து ஒரு கார் தேனி நோக்கி 5 பேருடன் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விருதாச்சலம்- பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்று…

Read more

மிட்டாய் வாங்கி கொடுத்து 10 வயது சிறுமி பலாத்காரம்…. கோவில் பூசாரிக்கு தர்ம அடி…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு சிறுமி கடலூர் சிறுப்பாக்கத்தில் வசிக்கும் தனது பாட்டி வீட்டிற்கு…

Read more

பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. தந்தையின் பரபரப்பு புகார்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கீழ வெளி வீதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நந்தினியும் மதுரையைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்கள் வீட்டிற்கு தெரியாமல் கடந்த ஆண்டு மதுரையில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல்…

Read more

மக்களே உஷார்…! உதவி பேராசிரியரிடம் ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை பகுதியில் வசிக்கும் ஒருவர் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதிநேர வேலையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்…

Read more

தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்… நொடியில் உயிர் தப்பிய நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அய்யர் பங்களா பகுதியில் கார்த்திக் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் தேனி மாவட்டம் கொழுக்குமலை பகுதிக்கு காரில் சுற்றுலா சென்றார். அவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் மதுரை நோக்கி…

Read more

திருமணமாகாத ஏக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோழிப்போர்விளை பகுதியில் மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். மேலும் வேலை செய்த பணத்தையும் செலவழித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் பல்வேறு இடங்களில் பெண்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய இரண்டு பேர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையப் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் இந்திரா காந்தி வீதியைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும்…

Read more

கொடைக்கானலில் குளு குளு சீசன்…. அலைமோதிய கூட்டம்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு குளு குளு சீசன் நிலவுவதால் தமிழகம் மற்றும் என்று வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்கா, ரோஜா…

Read more

திருமணம் நடக்கவிருந்த நிலையில்…. இளம்பெண் திடீர் மாயம்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் 20 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வாலிபர்க்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. நேற்று திருமணத்தை நடத்த உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் வீட்டிலிருந்த இளம்பெண் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த…

Read more

இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவி… தென்னை மரம் விழுந்து பலி… கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசீபுரம்-பூண்டி சாலையில் கூலி வேலை பார்க்கும் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் இளமதி அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சாமிநாதன் அவரது மனைவி மகள் இளமதி ஆகியோர் நரசிபுரத்தில்…

Read more

சண்டை போட்டுக்கொண்ட பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேட்பாளம்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுமிதா சுதா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் இளைய மகள் சுதா அரசு…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி… ஹோட்டல் உரிமையாளரிடம் ரூ.29 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரத்தில் ரத்தினகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் நான் தாம்பரம் காந்தி சாலையில் ஹோட்டல் நடத்தி வருகிறேன். எனது ஹோட்டலுக்கு சக்தியேந்திர நாயர் என்பவர்…

Read more

மகனை கண்டித்த தாய்…. வாலிபரின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் புல்லுக்காடு ஹவுஸிங் யூனிட்டில் நிஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள், 4 மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் அசாருதீன் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்நிலையில் நிஷா தனது மகனை…

Read more

மக்களே உஷார்…! இளம் பெண்ணிடம் ரூ.15 3/4 லட்சம் மோசடி… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெலிகிராமில் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்து லிங்கை கிளிக் செய்து சுதா தனது…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்… பிளஸ்-2 மாணவருக்கு நடந்த விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் பகுதியில் லோகேஸ்வரன்(17) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் லோகேஸ்வரன் தனது நண்பரின் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் பின்னர் நண்பர்களுடன் அசோக் நகர் பகுதியில் இருக்கும் கிருஷ்ணா…

Read more

Other Story