வெளிநாட்டில் வேலை இழந்தவரா நீங்கள்…? ரூ.15 லட்சம் வரை கடன்… அரசின் சூப்பர் திட்டம்…!!

கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலை பார்க்கும் தமிழர்கள் வேலை இழந்தனர். அவர்கள் பயன்பெறும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சுய தொழில் தொடங்கி பொருளாதாரத்துடன் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஒரு திட்டம் செயல்பட உள்ளது. தமிழ்நாடு அரசு புலம் பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு…

Read more

Other Story