மோட்டார் சைக்கிள்கள் மோதல்… குழந்தை உள்பட ஐந்து பேர் படுகாயம்…. கோர விபத்து…!!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வளையம் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இலையூர் நோக்கி சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சுரேஷ் ஒட்டி சென்ற மோட்டார்…
Read more