விருச்சிகம் ராசிக்கு…! விரயம் இருக்கும்…! திடீர் வாய்ப்புகள் உண்டாகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பாராட்டும், புகழும் கூடும் நாளாக இருக்கும். பக்குவமாகப் பேசி நீங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக பயணத்தை மேற்கொள்வீர்கள். மாலையில் உறவினர்களால் விரயம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடினமான பணியை செய்ய வேண்டியதிருக்கும். மனம்…

Read more

துலாம் ராசிக்கு…! அனுகூலம் கிட்டும்…! கருத்து வேற்றுமை உண்டாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாளாக இருக்கும். வீடு, இடம் வாங்கக்கூடிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது ரொம்ப நல்லது. வீண் செலவுகள் அதிகரிக்கும். காரியத்தில் தாமதம் ஏற்படும். உடல் மற்றும் மனச்சோர்வு…

Read more

கன்னி ராசிக்கு…! பயண வாய்ப்புகள் கைகூடும்…! புதிய ஆர்டர் கிடைக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடும் அதற்கான வாய்ப்புகள் அமையும். ஆதாயம் சீராக இருக்கும். இன்று நல்லதொரு காரியம் ஒன்றில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம்…

Read more

சிம்மம் ராசிக்கு…! குழந்தைகள் நலனில் அக்கறை உண்டாகும்…! கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்கள்…!! இன்று ஆனந்த வாழ்வுக்கு அடிப்படையாக அமையும் நாளாக இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படலாம். பிள்ளையின் நலனில் அக்கறை…

Read more

கடகம் ராசிக்கு…! கடின உழைப்பு தேவைப்படும்…! முன்கோபங்கள் குறையும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் பக்குவமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். அனைவரிடமும் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உங்களை உதாசீனப்படுத்திய அவர்கள் உதவிக்கேட்டு வரக்கூடிய சூழல் உண்டாகும். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழு முயற்சியுடன் செயல்படுவீர்கள். எந்தவொரு காரியத்தை செய்யும்முன் தீர…

Read more

மிதுனம் ராசிக்கு…! ஆதாயம் பெருகும்…! விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று புகழ் கூடுதலாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அடுத்தவர்களுக்கு காட்டும் அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். பெண்களால் செலவுகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ரகசியங்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொதுயிடத்தில் பேச்சினை கட்டுப்படுத்தவேண்டும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! ஆர்வம் மிகவும் அதிகரிக்கும்…! எந்த பிரச்சனையும் சமாளித்து விடுவீர்கள்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். இன்று பிறரின் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்துக்கொள்ள வேண்டும். சேமிப்பு பணம் அதிகமாக செலவுக்கு பயன்படும். ஒவ்வாத…

Read more

மேஷம் ராசிக்கு…! புதிய நபர்களின் அறிமுகம் இருக்கும்…! பெரிய முதலீடு செய்ய வேண்டாம்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலர் செயல்படக்கூடும். சொன்ன சொல்லை நிறைவேற்றாமல் இருப்பார்கள். இதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராகதான் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திக்கக்கூடும். பெண்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். அறிமுகம்…

Read more

இன்றைய (12-04-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 12-04-2023, பங்குனி 29, புதன்கிழமை, சப்தமி திதி பின்இரவு 03.44 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி.  மூலம் நட்சத்திரம் பகல் 11.59 வரை பின்பு பூராடம்.  மரணயோகம் பகல் 11.59 வரை பின்பு அமிர்தயோகம். இராகு காலம் மதியம் 12.00-1.30,  எம கண்டம் காலை 07.30-09.00,  குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00.   இன்றைய ராசிப்பலன் – 12.04.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 12…!!

ஏப்ரல் 12  கிரிகோரியன் ஆண்டின் 102 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 103 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 263 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 240 – முதலாம் சப்பூர் சாசானிய இணைப்பேரசராக அவரது தந்தை முதலாம் அர்தாசிருடன் நியமிக்கப்பட்டார். 467 – அந்தேமியசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். 1167 – சுவீடன் மன்னர் கார்ல்…

Read more

கொடி கம்பம் அமைப்பது தொடர்பாக தகராறு…. பா.ஜனதா ஒன்றிய துணை தலைவி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூன்றடைப்பு அருகே இருக்கும் பூலம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கொடி கம்பம் அமைப்பது தொடர்பாக பூலம் பஞ்சாயத்து தலைவியின் கணவர் முத்துராஜ் என்பவருக்கும், நாங்குநேரி மேற்கு ஒன்றிய பா.ஜனதா…

Read more

பஸ் டிரைவருக்கு திடீரென வந்த நெஞ்சுவலி…. பயணிகள் நிலைமை என்ன?…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!!

குஜராத் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்தவர் பர்மால் அஹிர்(40). இவர் சோம்நாத் நகரிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் பேருந்தை எடுத்துள்ளார். அந்த பேருந்திலுள்ள பயணிகள் அனைவரையும் ராதன்பூர் நகர் வரை சென்று இறக்கிவிட வேண்டும். இதற்கென நேற்று…

Read more

கல்லூரி மாணவி செய்யும் வேலையா இது?…. முதல் காதலனுக்கு நேர்ந்த கொடூரம்…. பரபரப்பு….!!!!!

கேரளா வர்க்கலா செர்னியூரில் வசித்து வரும் லட்சுமி பிரியா(19), கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இந்நிலையில் லட்சுமி பிரியாவுக்கு…

Read more

பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்…. போலீஸ் பாதுகாப்புடன் சென்ற மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி கிராமத்தில் இருக்கும் தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 7- ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் கோவிலுக்குள் தங்களை அனுமதிக்காமல், கோவிலுக்குள் நுழைந்த வாலிபரை தாக்கியதாக கூறி ஒரு தரப்பு மக்கள் சென்னை-கும்பகோணம்…

Read more

மக்களே உஷார்…! வேலை தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனி திருஞானசம்பந்தர் தெருவில் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் ஒரு நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தில் வேலை இருப்பதாக விளம்பரம் செய்தனர். மேலும் மாத சம்பளம் 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என விளம்பரத்தில்…

Read more

அடுத்தடுத்து சிக்கும் போலி டாக்டர்கள்…. இனி ஒருத்தரும் தப்பிக்க முடியாது…. போலீஸ் டி.ஐ.ஜி எச்சரிக்கை…!!

சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி ராஜேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் அருகே மாவட்டங்களில் ஏதாவது ஒரு டாக்டரிடம் உதவியாளராக வேலை பார்த்து மருத்துவ படிப்பு படிக்காமல் அனுபவம் அடிப்படையில் சிலர் ஆங்கில…

Read more

இந்த காலத்தில் இப்படியா…? ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினர்…. கண்ணீர் மல்க மனு அளித்த பெண்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசம்பாளையம் பகுதியில் நெசவு தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகி(32) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் ஜானகி கூறியிருப்பதாவது,…

Read more

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்….. பெண் உள்பட 2 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செங்குந்த பேட்டை குளக்கரை தெருவில் செந்தில்(48) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்காவனம்(35) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செந்தில் அவரது மனைவி உறவினரான சம்பத்(40), அவரது மனைவி சத்யாலட்சுமி(35), அருணகிரி(35) ஆகியோர் காரில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள…

Read more

உச்சக்கட்ட கொடூரம்!…. சிறுமியை தனியாக அழைத்து சென்று…. இளைஞரின் வெறிச்செயல்…..!!!!!

பீகார் பூர்ணி மாவட்டத்திலுள்ள டகருவா கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வந்து உள்ளார். 5-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி வழக்கம்போல் தன் வீட்டின் அருகே நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு வந்த அதே…

Read more

அடடே!… ரூ.500-க்கு பதில் ரூ.2,000…. புரோட்டாவில் வித்தை காண்பிக்கும் பெண்…. வைரல் வீடியோ….!!!!

இணையத்தில் தினசரி ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோ பார்ப்பவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், ஜானு என்ற பெண் புரோட்டா தயாரிக்கிறார். புரோட்டா செய்யும் போது அதில் ரூபாய்.500…

Read more

நெகிழ்ச்சி!… சாக போறன்னு தெரிந்ததும்…. முன் ஏற்பாடுகள் செய்த மருத்துவர்…. மனதை உருக்கும் சம்பவம்…..!!!!

தெலங்கானா கம்மன் பகுதியில் வசித்து வந்தவர் மருத்துவர் ஹர்ஷவர்தன்(34). இவர் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் இவரது உறவுக்கார பெண்ணுக்கும் சென்ற 2020-ம் வருடம் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். பிப்ரவரி 20ம் தேதி திருமணம் முடிந்த நிலையில், 9…

Read more

ஆஹா..! அருமை… நீண்ட நாட்களுக்குப் பிறகு கருத்துள்ள ஒரு வெற்றிப்படம்…. சசிகுமாரின் அயோத்தி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்..!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் சசிகுமார். இவர் அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நடித்த அயோத்தி திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மதம் மற்றும் மத நல்லிணக்கத்தை பற்றி பேசிய…

Read more

“65 வயது மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய 75 வயது கணவர்”… காரணம் என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை அருகே வடலா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தன்னுடைய 65 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் முதியவருக்கு தன்னுடைய மனைவியின் நடத்தையின் மீது அடிக்கடி சந்தேகம்…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 14″… மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பசுவின் சிறுநீர்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் வட மாநிலங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் பசுவின் சிறுநீரை குடிக்கும் பழக்கம் பொது மக்களிடம் இருக்கிறது. மத நம்பிக்கை மற்றும் சில மூடநம்பிக்கைகளின் காரணமாக பசுவின் சிறுநீரை குடிக்கிறார்கள். இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலம் பெரெலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி…

Read more

“பெற்றோரை பிரிந்து தனிக்குடித்தனம் வர மனைவி வற்புறுத்தினால் கணவர் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம்”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் பிரசாந்த் குமார் மண்டல் என்பவருக்கும் அவருடைய மனைவி ஜார்னாவுக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஜார்னா கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது ஜார்னா தன்னுடைய கணவர் தன்னுடன்…

Read more

“இந்தியாவில் பிரதமரின் காப்பீடு திட்டங்களை பிரபலப்படுத்த நடவடிக்கை”… அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!!

பிரதமர் மோடியின் காப்பீடு திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி செயலாளர் விவேக் ஜோசி தலைமையில் கடந்த 10-ம் தேதி நிதி அமைச்சகத்தின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஃபிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் உயர்வு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவில் செயல்படும் தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி தற்போது பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி 2 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட புதிய…

Read more

“இறந்தவர்களின் ஆதார் கார்டுகளை என்ன செய்வார்கள்”… இதைப் பற்றி யோசிச்சி பார்த்திருக்கீங்களா….!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணம் ஆகும். இந்த ஆதார் அட்டை வங்கி கணக்கு எண், பான் கார்டு எண், ரேஷன் கார்டு, மின் கட்டண பில் போன்ற பல முக்கிய ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.…

Read more

“இந்த டிக்கெட் இல்லாமல் ரயில்வே நிலையத்திற்குள் செல்லக்கூடாது”… மீறினால் கடும் அபராதம்….!!!

இந்திய ரயில்வே விதிகளின் படி ரயில் நிலையத்திற்கு செல்லும் போது நடைமேடை டிக்கெட் எடுக்க வேண்டும். பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல் சென்றால் அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்படும். நீங்கள் ரயிலில் உறவினர்கள் நல்லது நண்பர்களை ஏற்றி விடுவதற்காக செல்லும்போது அல்லது யாரையாவது…

Read more

பயணிகள் கவனத்திற்கு… ரயில்களில் போனை சார்ஜ் செய்யக்கூடாது… வெளியான முக்கிய உத்தரவு…!!

இந்தியாவில் ரயில் போக்குவரத்தில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு வசதிகள் அதிகம் என்பதால் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்கிறார்கள். இதனால் இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக புதுப்புது சலுகைகளை அறிமுகப்படுத்தி வருவதோடு சில கட்டுப்பாடுகளையும் விதித்து…

Read more

அடேங்கப்பா!…. நடிகை நயன்தாரா இத்தனை படங்களை கைவசம் வைத்துள்ளாரா?…. இதோ வெளியான விபரம்…..!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் தற்போது ஜவான் மற்றும் இறைவன் உள்ளிட்ட 2 படங்கள் உருவாகி வருகிறது. அண்மையில் நயன்தாராவின் 75 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இப்போது அவர் கைவசம் இருக்கும் 3 படங்களின்…

Read more

“ஒப்புதல் அளித்தாலும் போராட்டம் நடந்தே தீரும்”…. 12-ம் தேதி சம்பவத்திற்கு தயாரான திமுக… சிக்கலில் ஆளுநர் ரவி…!!!

தமிழகத்தில் ஆளும் கட்சி அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்குகள் என்பது அதிகரித்து வருகிறது. ஆளுநர் ரவி பேசும் ஒவ்வொரு கருத்துகளும் தமிழகத்தில் விவாதத்தை ஏற்படுத்தும் நிலையில் தமிழக அரசியலில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. அதன் பிறகு தமிழக அரசு…

Read more

“சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவை”… ஏப்ரலில் மொத்தமாக விற்று தீர்ந்த டிக்கெட்…. வெளியான தகவல்…!!!

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரயில் சேவையில் கட்டணம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டில் எழுந்த  நிலையில் டிக்கெட்டுகள் முன்பதிவு ஆகிறதா என்ற ஒரு கேள்வியும் எழுந்தது. ஆனால்…

Read more

“நான் இன்னும் லியோ சூட்டிங்கில் பங்கேற்கவே இல்லை”…. காரணம் இதுதான்?…. மன்சூர் அலிகான் பேட்டி….!!!!

லோகேஷ் இயக்கும் தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். அதன்படி த்ரிஷா, மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அதோடு மன்சூர் அலிகானும் ஒரு…

Read more

ரசிக பெருமக்களே…! பெரிய விசில் போடுங்க… இனி ஆண்டிற்கு 2 முறை ஐபிஎல் போட்டி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர்களில் ஐபிஎல் போட்டி மிகவும் பிரபலமானது ஆகும். நடப்பு ஆண்டில் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ஐபிஎல் ரசிகர்களுக்கு…

Read more

வெறும் 15 நிமிடங்களில் ரூ. 400 கோடி சம்பாதித்த பிரபல பெண் தொழிலதிபர்…. எப்படி தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க…!!!

பிரபலமான பெண் தொழிலதிபர் ரேகா ஜுன்ஜுன்வாலா. இவர் வெறும் 15 நிமிடங்களில் 400 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இன்று அவர் போர்ட் போலியோவில் உள்ள டைட்டன் மற்றும் டாடா மோட்டார்ஸ் பங்குகள் மூலம் லாபமடைந்துள்ளார். அதன்படி டைட்டனின் பங்கு விலை இன்று…

Read more

மீண்டும் தர்ம யுத்தத்தை தொடங்கிய ஓபிஎஸ்…. டிடிவி தினகரன், சசிகலாவுக்கு அழைப்பு…!!!

திருச்சியில் ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் மாநாடு வருகின்ற 24-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இந்த முப்பெரும் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியதாவது, நாம் தொடங்கிய தர்மயுத்தம் எந்த வித பிசிறும்…

Read more

ரசிகர்கள் செய்த செயல்…. கடுப்பான லேடி சூப்பர் ஸ்டார்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. அண்மையில் இவர் தன் கணவர் விக்னேஷ் சிவன் உடன் சேர்ந்து கும்பகோணம் அடுத்த மேல்வழுத்தூர் கிராமத்திலுள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். இதுகுறித்து…

Read more

கொரோனா பரவல் அதிகரிப்பதற்கான காரணங்கள் இதுதான்?…. இந்திய மருத்துவ கூட்டமைப்பு திடீர் விளக்கம்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

“ஆன்லைன் கடன் செயலிகள்”…. கூகுள் விதித்த புது கட்டுப்பாடுகள்…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

Online கடன் ஆப்கள் தொடர்பாக அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டு இருக்கிறது. இந்த Online ஆப்கள் ரிசர்வ் வங்கியிடம் பதிவுசெய்யாததால் வங்கியின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்துவிடுகிறது. மேலும் அதிகமான வட்டி வசூலித்தல், கடன் தொகையை திருப்பி வசூலிக்க மிரட்டல் விடுத்தல்,…

Read more

“ஆன்லைன் விளையாட்டுகள்”…. ஆண்களை விட பெண்களே அதிக நேரம் செலவிடுறாங்களா?…. வெளியான ஷாக் தகவல்…..!!!!!

ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டுகளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். மேலும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு செல்கின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.…

Read more

SBI வாடிக்கையாளர்களே!… உங்க பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.147 வசூலிக்கப்பட்டதா?…. மிக முக்கிய தகவல்….!!!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு டெபிட் கார்டுகளை வழங்குகிறது. அதாவது, கிளாசிக், ஸ்டாண்டர்ட், பிளாட்டினம், கோல்டுக்கு மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டு வகைகளை வழங்குகிறது. பதிவுக்கட்டணம் மற்றும் செயல்படுத்தல், உறுப்பினர், சில்வர், குளோபல், டெபிட் கார்டு பயன்பாட்டிற்கு…

Read more

இளம் நடிகர்களே!… “எங்களை குறைத்து மதிப்பிடாதீங்க”…. சவால் விடும் பிரபல நடிகர்…..!!!!!

பாலிவுட்டில் முன்னணி நாயகனாக வலம் வரும் சல்மான் கான் நடிப்பில் உருவாகிய கிஸி கி பாய் கிஸி கி ஜான் படம் வெளியாக இருக்கிறது. அண்மையில் மும்பையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் சல்மான்கான் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது,…

Read more

பிக்பாஸ் பிரபலம் அமீர்-பாவனி இணையும் புது படம்…. அதுவும் டைரக்டர் யார் தெரியுமா?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தவர்தான் நடன இயக்குனர் அமீர். இந்த நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளராக இருந்த பாவனியும், அமீரும் நெருக்கமானார்கள். இதையடுத்து போட்டியை விட்டு வெளியில் வந்ததும் அவர்கள் காதலித்தனர். மேலும் அஜித்தின் துணிவு திரைப்படத்தில் இருவரும்…

Read more

“வெற்றிமாறன் மனித வடிவில் இருக்கும் ஒரு மிருகம்”…. அவர் வெறியில் படம் எடுக்கிறார்… சீமானின் கருத்தால் ஆடிப்போன ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இதுவரை வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் தோல்வி அடைந்ததே கிடையாது. தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள விடுதலை திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இரு பாகங்களாக உருவாகியுள்ள விடுதலை…

Read more

“சர்ச்சைக்கு பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் கவிஞர் வைரமுத்து”…. பாலாவுக்காக வணங்கான் படத்தில் எடுத்த சபதம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பாலா. வித்தியாசமான கதைக்களங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்த பாலா தற்போது வணங்கான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். வணங்கான் படத்தில் நடிகர் சூர்யா கமிட்டான நிலையில் ஏதோ சில காரணங்களுக்காக…

Read more

“அந்த நடிகை தான் வேணும்”…. விடாமல் அடம்பிடித்த சூர்யா… கடுப்பான பாலா… பின் நடந்த சம்பவம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சூர்யா. நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என நினைப்பில் இருந்த சூர்யாவுக்கு பாலாவின் நந்தா படம் தான்…

Read more

அட!… தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் பேசிட்டு தான் இருக்காங்களா?…. பிரபலம் சொன்ன தகவல்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக உள்ள தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் 18 வருடங்கள் வாழ்ந்த நிலையில் யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். ஆனால் திடீரென தனுஷ் மற்றும்…

Read more

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 171-வது படம்…. யார் தயாரிக்க போகிறார் தெரியுமா?…. லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு….!!!!!

தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் “லியோ”. இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வந்த விக்ரம் படம் செம ஹிட்டடித்தது.…

Read more

“அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணி பெரிய ஹீரோயின் ஆகணும்னு எனக்கு அவசியம் இல்ல “…. நடிகை வாணி போஜன் அதிரடி…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வாணி போஜன். சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலின் மூலம் பிரபலமான வாணி போஜன் தற்போது வெள்ளி திரையில் கலக்கி வருகிறார். சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் வாணி போஜன்…

Read more

Other Story