மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி…. அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா…. குவியும் பாராட்டுகள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 59 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 76 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 95 அரசு நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 230 பள்ளிகளில் வினாடி வினா மன்றம், இலக்கிய மன்றம், வானவில் மன்றம் மற்றும் சிறார் திரைப்பட மன்றம்…

Read more

“நான் ஹார்ட் அட்டாக் வந்து செத்தா அவதான் காரணம்”… நடிகை குஷ்புவை திட்டி தீர்த்த பாரதிராஜா… அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. அதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பாரதிராஜா தற்போது படங்களில் நடித்தும் வருகிறார். இயக்குனர் பாரதிராஜாவுக்கு தற்போது 80 வயது ஆகும் நிலையில் 6…

Read more

திண்டுக்கல்லில் பயங்கர வெடி சத்தம்….. வானிலிருந்து விழுந்த மர்ம பொருளால் பெரும் பரபரப்பு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை, ஏரியோடு, தாமரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 11:25 மணிக்கு பயங்கர வெடி சத்தம் கேட்டதால் நில அதிர்வு ஏற்பட்டது போன்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட்டது. இதனால் அலறியடித்து கொண்டு பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே…

Read more

“சிறுவனின் இதய ஆப்ரேஷனுக்கு பணம் கேட்ட பொன்னம்பலம்”…. யோசிக்காமல் உடனே உதவிய தல அஜித்…. குவியும் பாராட்டு…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஏகே 62 திரைப்படத்திற்காக அஜித் தயாராகி வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி…

Read more

அச்சச்சோ..! என்ன ஆச்சு…? ஹாஸ்பிடலில் படுத்த படுக்கையாக இருக்கும் பிரபல சந்தானம் பட நடிகை… அதிர்ச்சி புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா போன்ற படங்களில் நடித்தவர் நடிகை விஷாகா. இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் தற்போது சினிமாவை விட்டு விலகி NFT தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அதோடு உலக அளவில் பல Confrence-களில்…

Read more

தேசம் கடந்து மலர்ந்த காதல்…. சீன பெண்ணை கரம் பிடித்த கடலூர் வாலிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வேணுகோபாலபுரத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலச்சந்தர் என்ற மகன் இருக்கிறார். இவர் நியூசிலாந்து நாட்டில் தொழில் முனைவராக இருக்கிறார். இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் பாலச்சந்தருக்கு சீன நாட்டைச் சேர்ந்த யீஜியோ என்ற பெண்ணுடன்…

Read more

“தமிழ்நாடு முழுவதும் நேரடி சுற்றுப்பயணம்”… விஜய் போட்ட புதிய உத்தரவு… விரைவில் அரசியலில் குதிக்கிறாரா…?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய மன்றத்திற்கு ஒரு முக்கிய உத்தரவினை போட்டுள்ளார். அதாவது…

Read more

தந்தையை கொன்று நாடகமாடிய மகன்…. உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி காமராஜர் நகர் ஊத்துக்காடு ரோடு பகுதியில் நடராஜன்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கமலம்(68) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவர்களது 3-வது…

Read more

கலெக்டர் அலுவலகத்தில் குடியேற பெட்டி, படுக்கைகளுடன் தயாரான பொதுமக்கள்….. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆல்பேட்டை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் பெரிய கங்கணாங்குப்பத்திலிருந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் ஆல்பேட்டையில் குடியிருந்த 43…

Read more

EPFO பயனாளிகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 6 படிவங்கள்…. கண்டிப்பா பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஊழியர்களுக்கு பிஎஃப் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. உலகில் உள்ள மிகப்பெரிய சமூக பாதுகாப்பு நிறுவனங்களில் இபிஎஃப்ஓ நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் இந்தியர்களின் ரிட்டயர்மெண்ட் நிதி, பிஎஃப், பென்ஷன்…

Read more

புதிய ஏடிஎம் கார்டு வேணுமா…? இனி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்… எப்படி தெரியுமா…? முழு விவரம் இதோ…!!

இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இருக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உங்களுக்கு ஆன்லைன் கணக்கு இருந்தால் நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்லாமல் இணையதளம் மூலமாகவே ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த புதிய ஏடிஎம்…

Read more

இல்லத்தரசிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெறும் ரூ.500-க்கு LPG சிலிண்டர்…. மாநில அரசு தடாலடி…..!!!!!!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் ராஜஸ்தான் அரசு அம்மாநில மக்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் அடிப்படையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி LPG சிலிண்டருக்கு அரசாங்கத்தால் இப்போது மானியமானது…

Read more

EPFO பயனர்களே!…. முதலில் இந்த 6 க்ளைம் படிவங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO), அதன் உறுப்பினர்களுக்கு 3 சமூக பாதுகாப்பு திட்டங்களை வழங்குகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி(EPF), ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஆகும். 1952-ன் EPF திட்டம், 1995-ன் ஓய்வூதிய முறை(EPS) மற்றும் 1976-ன்…

Read more

மீனம் ராசிக்கு…! கடினமாக உழைக்கக்கூடும்…! உடல் சோர்வு இருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இந்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று அதிகம் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சப் பெற கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும்.…

Read more

கும்பம் ராசிக்கு…! செல்வம் அதிகரிக்கும்…! பொருள் வரவு அதிகமாக இருக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பார்த்த காரியங்கள் நன்மையை கொடுக்கும். செல்வம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகிச்செல்லும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். இன்று மற்றவர்களிடம் உதவிகள் எதுவும் கேட்க வேண்டாம். கொஞ்சம் சிரமப்பட்டுதான் எதையும் செய்ய வேண்டியதிருக்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு…

Read more

மகரம் ராசிக்கு…! அக்கம் பக்கத்தில் அனுசரித்து செல்ல வேண்டும்…! பாசம் அதிகரிக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். கோபத்தினை கட்டுப்படுத்த வேண்டும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். வீண் அலைச்சல் ஏற்படும். இன்று பெரியவர்களின் பாதையை பின்பற்றுவீர்கள். உபரிப்பண வருமானம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். மனைவியின்…

Read more

தனுசு ராசிக்கு….! குழப்பங்களை சரி செய்தீர்கள்…! மதிப்பு பெருகும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று சுயமரியாதையை பாதுகாத்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகும் குழப்பத்தை சரி செய்வீர்கள். முக்கிய செலவுகளுக்கு தேவையான பணம் கிடைக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் சில மாற்றங்கள் நிகழும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! வளர்ச்சி ஏற்படும்…! தைரியம் உண்டாகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான பலன்கள் தேடி வரக்கூடும். கடந்த நாட்களாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று எந்தவொரு விஷயத்தையும் தெளிவுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். மனதில்…

Read more

துலாம் ராசிக்கு…! சுய சிந்தனை அதிகரிக்கும்…! வெற்றி வாய்ப்புகள் குவியம்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு தாமதமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். சுய சிந்தனை அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும். இன்று வெளிவட்டாரத் தொடர்பு தொந்தரவை ஏற்படுத்தும். சொந்தப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராகதான்…

Read more

கன்னி ராசிக்கு…! எதிர்ப்புகள் ஓரளவு சரியாகும்…! அகந்தை போக்கை கைவிட வேண்டும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று குழப்பங்கள் நீங்கும் நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். முன் கோபத்தை குறைக்க வேண்டும். எதிர்ப்புகள் ஓரளவு சரியாகும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளல்ல. அதிகரிக்கும் பொறுப்புகளை சுமையாக உணர்வீர்கள். நல்ல…

Read more

சிம்மம் ராசிக்கு…! நன்மை பெருகும்…! எதிரிகளின் தொல்லை நீங்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று துடிப்புடன் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை கொள்ளுங்கள். வெளியூர் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அனைவருடனும் அன்போடு பழகவேண்டும். அனைத்து காரியங்களிலும் நன்மை உண்டாகும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். மனக்குழப்பங்கள்…

Read more

கடகம் ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்…! ஆன்மீக நாட்டம் செல்லும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தேசப்பற்றும் தெய்வப்பற்றும் மேலும் நாளாக இருக்கும். நீண்டநாள் எண்ணங்கள் நிறைவேறும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்ப்புகளை சாதுரியமாக மேற்கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில்…

Read more

மிதுனம் ராசிக்கு…! பாக்கிகள் வசூல் ஆகும்…! உத்தியோகத்தில் லாபம் கிட்டும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று புகழ் மிக்கவர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சொந்த பிரச்சனையை பற்றி மற்றவர்களிடம் பேசவேண்டாம். கூடுதல் உழைப்பு தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும். நல்ல மாற்றங்களை இன்று நீங்கள் சந்திக்கக்கூடும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! பண வரவு இருக்கும்…! வெளிவட்டார தொடர்பு விரிவடையும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பகைகள் நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களை பாராட்டி ஊக்கப்படுத்துவார்கள். பணவரவு உண்டாகும். வெளிவட்டாரத்…

Read more

மேஷம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்…! அனுகூலம் பலன் கிடைக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு திருப்திதரும் வகையில் இருக்கும். தடைகள் விலகிச்செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆன்மீகச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள். பணம் வரவு உண்டாகும். குடும்பத்திலும் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். கல்யாணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். திட்டமிட்டு…

Read more

இன்றைய (11-04-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 11-04-2023, பங்குனி 28, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி காலை 07.18 வரை பின்பு சஷ்டி பின்இரவு 05.40 வரை பின்பு தேய்பிறை சப்தமி.  கேட்டை நட்சத்திரம் பகல் 12.58 வரை பின்பு மூலம்.  மரணயோகம் பகல் 12.58 வரை பின்பு அமிர்தயோகம்.  சஷ்டி விரதம்.  முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30,  எம கண்டம் காலை 09.00-10.30,  குளிகன் மதியம் 12.00-1.30,  சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.   இன்றைய ராசிப்பலன் –  11.04.2023 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள்…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 11…!!

ஏப்ரல் 11 கிரிகோரியன் ஆண்டின் 101 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 102 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 264 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 491 – பிளாவியசு அனசுத்தாசியசு பைசாந்தியப் பேரரசராக முதலாம் அனசுத்தாசியசு என்ற பெயரில் முடிசூடினார்.1034 – பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் ரொமானசு அவரது மனைவியும் பேரரசியுமான…

Read more

பள்ளிக்கு தாமதமாக வந்ததால்…. தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன வேலம்பட்டி மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பாரதி என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இங்கு ராஜம் என்பவர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு…

Read more

சுமார் 5000 ஆண்டுகள் பழமை…. புதிய கற்கால கருவிகள் கண்டெடுப்பு…. ஆய்வாளர்களின் தகவல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அத்தியூர்திருக்கை தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ், வரலாற்று துறை முனைவர் பட்டம் ஆய்வாளர் இமானுவேல் ஆகியோர் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதிய கற்காலத்தை சேர்ந்த…

Read more

இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. கணவர் அதிரடி கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நல்லியாம்புதூர் பகுதியில் சின்னப்பையன் என்பவர் வசித்து வசித்து வருகிறார். இவரது மகன் ஆறுமுகம் டாஸ்மாக் குடோனில் பெட்டித் தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில்…

Read more

பிளஸ்-2 மாணவர் மர்மமான முறையில் இறப்பு…. உடலை தோண்டி எடுத்த போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி வேலூர் புது தெருவில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் கிரி 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்துவிட்டு மணியனூரில் இருக்கும் அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளார்.…

Read more

மனைவியை கிண்டல் செய்த சிறுவன்…. தட்டி கேட்ட தொழிலாளி குத்தி கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மணலூர் காலனியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று…

Read more

1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. இறுதி தேர்வு நாளை தொடக்கம்…. கல்வித்துறை அதிகாரியின் தகவல்….!!

தர்மபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறையின் ஆண்டு அட்டவணையின் படி 1-ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நாளை முதல் வருகிற 24-ஆம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து…

Read more

தடை விதித்த போலீசார்…. ஆபத்தை உணராமல் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது. நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு…

Read more

முன்விரோதம் காரணமாக தகராறு…. பெண்ணை தாக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அழகர்நாயக்கன் பட்டியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு போதும்பொண்ணு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் போதும் பொண்ணுக்கும் அதே பகுதியில் வசிக்கும் பெரியசாமி(24), மணிகண்டன்(33) ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் அவர்களுக்கு…

Read more

ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் “அதிசய பசு”…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டியை அடுத்த ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இங்கு அண்ணாதுரையின் மகன் கணபதி கொட்டகை அமைத்து ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் வளர்த்த…

Read more

வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்…. பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரித்த போது, சென்னையில் வசிக்கும் விபச்சார புரோக்கரான மோனல்(41), கோவையில் வசிக்கும் சிரஞ்சீவி(24) ஆகிய இருவரும் இணைந்து 23…

Read more

ரூ.19 லட்சம் நகை மோசடி…. உதவி மேலாளர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் டாட்டாபாத் பகுதியில் சுமன் ஜூவல்லரி என்ற நகைக்கடை அமைந்துள்ளது. அங்கு பரமேஸ்வரன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பரமேஸ்வரன் கடையில் உள்ள நகைகளின் இருப்புகளை சரி பார்த்த போது நெக்லஸ், டாலர்கள் உள்பட…

Read more

ஆபாச புகைப்படத்தை காண்பித்து…. இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த திருமணமான நபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 23 வயதுடைய இளம்பெண் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். இவரது வீட்டின் அருகே ஷாஜகான் என்பவர் வசித்து வருகிறார். திருமணமான ஷாஜகானுக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களை விட்டு பிரிந்து ஷாஜகான் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இளம்பெண்…

Read more

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுவன்…. வாலிபர் செய்த காரியம்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பம்பட்டி அருகே இருக்கும் கிராமத்தில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூர்யா இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவனுடன் விளையாடி உள்ளார். இதனையடுத்து அந்த சிறுவனை சூர்யா…

Read more

”புதிய பதவியை எதிர்பார்க்கும் ஆளுநர்”…. அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்….!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.…

Read more

“கைகளால் தாளம் போடும் கமல்”… இப்படி ஒரு இசையா…? ரசிக்க வைக்கும் அழகிய வீடியோ…. இணையத்தில் ட்ரெண்டிங்…!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ் பவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்…

Read more

நடிகை மாளவிகாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா. இவர் அஜித் நடிப்பில் வெளியான உன்னை தேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதன்பிறகு கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு என்ற பாடலில்…

Read more

ஷாஜகான் பட ஹீரோயின் ரிச்சாவின் மகனை பார்த்துள்ளீர்களா…? வைரலாகும் அழகிய புகைப்படம் இதோ…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் விஜய். இவர் கே.எஸ் ரவி இயக்கத்தில் நடித்த ஷாஜகான் திரைப்படம் கடந்த 2001-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஹீரோயின் ஆக நடிகை ரிச்சா நடித்தார். இந்த படம் அந்த சமயத்தில் சூப்பர் ஹிட்…

Read more

அப்படி போடு..! விரைவில் காஞ்சனா 4… நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த மாஸ் அப்டேட்… குஷியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், நடன ஆசிரியர் என பன்முக திறமைகளைக் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது ருத்ரன், சந்திரமுகி 2, ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த முனி திரைப்படம் நல்ல வரவேற்பு…

Read more

ஏன் இப்படி செய்றீங்க…? ப்ளீஸ் தயவு செஞ்சு இதை மட்டும் நிறுத்திடுங்க… நடிகை ஸ்ருதிஹாசன் கோரிக்கை…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சுருதிஹாசன். இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வீரசிம்கா ரெட்டி மற்றும் வால்டர் வீரய்யா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று 100…

Read more

“ஆபாச நடிகை”… டார்ச்சர் செய்த தந்தை… வீட்டை விட்டு ஓடிய உர்பி ஜாவேத்… கண்ணீர் மல்க பேட்டி…!!

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் உர்பி ஜாவேத். இவர் தான் அணியும் வித்தியாசமான உடைகளால் மிகவும் பிரபலமாக இருக்கிறார். உர்பி தான் அணியும் கவர்ச்சி ஆடைகளால் அடிக்கடி ட்ரோல் செய்யப்படுவார். இந்நிலையில் ஒரு பேட்டியில் உர்பி ஜாவேத் சிறுவயதில்…

Read more

“நடுவானில் ஊழியர்கள் மீது தாக்குதல்”… டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்…. பரபரப்பு சம்பவம்…!!!

டெல்லி விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் விமான ஊழியர்களை தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக விமானிக்கு…

Read more

“நண்பராக இருக்க ஆளுநர் தயாராக இல்லை”…. சிலரின் ஊதுகுழலாக இருக்கிறார்…. முதல்வர் ஸ்டாலின் கடும் சாடல்…!!!

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆளுநர் தொடர்பாக எதுவும் விவாதிக்க கூடாது என்பதற்கான தீர்மானத்தை தளர்த்தி தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 144 பேர் சம்மதம் தெரிவித்தனர். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?…. சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு….!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.…

Read more

Other Story