தேசம் கடந்து மலர்ந்த காதல்…. சீன பெண்ணை கரம் பிடித்த கடலூர் வாலிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வேணுகோபாலபுரத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலச்சந்தர் என்ற மகன் இருக்கிறார். இவர் நியூசிலாந்து நாட்டில் தொழில் முனைவராக இருக்கிறார். இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் பாலச்சந்தருக்கு சீன நாட்டைச் சேர்ந்த யீஜியோ என்ற பெண்ணுடன்…

Read more

Other Story