“தப்பிக்குமா காடுகள்?.. கோடை தொடக்கத்திலேயே இப்படியா?”… 20 இடங்களில் பற்றிய காட்டுத்தீயால் பேரதிர்ச்சி… தவிக்கும் வனத்துறை..!!!!
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் காட்டுத்தீ கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. பனிக்காலம் முடிவுக்கு வந்ததிலிருந்தே அந்த மாவட்டம் முழுவதும் அடுத்தடுத்து 20 இடங்களில் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாநில வனத்துறை தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்துகளால் இதுவரை சுமார் 15 ஹெக்டேர்…
Read more