வரலாற்றிலேயே முதல்முறை.. அதீத தொழில்நுட்பம் கொண்ட எஃப்-35 விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்.. ஹோர்முஸ் ஜலசந்தியில் நடந்த பயங்கரம்.. கலக்கத்தில் இஸ்ரேல்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15 (F-15) ரக போர் விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளை ஈரான்…

Read more

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கத் தயார், ஆனால்…”; டிரம்ப் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரான் எடுத்த முக்கிய முடிவு.. உலக நாடுகளை அதிரவைத்த அறிவிப்பு..!!

உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) கடல் பாதையை மீண்டும் திறக்க ஈரான் தற்போது முன்வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் தனது பிடிவாதமான போக்கை மாற்றிக்கொண்டுள்ளது. அமெரிக்கா…

Read more

48 மணி நேர கெடு முடிந்தது.. “உன் மிரட்டலுக்குப் பணிய மாட்டோம்!” போர்க்களமாக மாறும் கடல் வழிப்பாதை.. அமெரிக்காவைத் தெறிக்கவிட்ட ஈரான் அதிபர் கொடுத்த மரண மாஸ் பதிலடி..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்த 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால் ஈரானின் எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல்…

Read more

“ஈரான் மீது மெகா அட்டாக்!” – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் அதிரடி வார்னிங்.. மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த அணுகுண்டு..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், வரும் வாரத்தில் ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளைக் குறைக்கப்போவதாக அமெரிக்க அதிபர்…

Read more

“ஹார்முஸ் ஜலசந்தி: அமெரிக்காவின் இரண்டு ‘விக்கெட்டுகளை’ வீழ்த்திய ஈரான்.. தலைகீழாக மாறிய ஆட்டம்; தனித்து விடப்பட்ட டிரம்ப், திணறும் வெள்ளை மாளிகை..!!

மத்திய கிழக்கில் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வரும் போரினால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான் ஒரு சாதுர்யமான ராஜதந்திர நகர்வை மேற்கொண்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா மற்றும் சீனாவின் கப்பல்கள் செல்ல ஏற்கனவே அனுமதி அளித்திருந்த…

Read more

முடிவுக்கு வராத போர்.. “ஈரானை மிரட்டும் 22 நாடுகள்!” – ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் விளைவுகள் மோசமாகும்: உலக நாடுகளின் இறுதி எச்சரிக்கை..!!

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, அந்தப் பாதையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட 22 நாடுகள் இணைந்து ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. வர்த்தகக் கப்பல்கள் மற்றும்…

Read more

“தாக்குதல்களை நிறுத்துங்கள்!” ஈரான் மற்றும் பஹ்ரைன் தலைவர்களுடன் மோடி நடத்திய ‘மெகா’ ஆலோசனை.. போர் பதற்றத்திற்கு நடுவே வெளியான ரகசியத் தகவல்கள்..!!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடி அவருக்கு ஈத் மற்றும் நவ்ரோஸ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் குறித்து விவாதித்த பிரதமர், உலகளாவிய விநியோகச்…

Read more

“உண்மை நிலவரத்தை மறைக்கும் அமெரிக்கா!” போர்க்களத்தில் என்ன நடக்கிறது? ஈரான் கொடுத்த ‘மெகா’ அடியால் பதற்றத்தில் டிரம்ப்..!!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் 22-வது நாளை எட்டியுள்ள நிலையில், போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அளித்துள்ள பேட்டியில், தங்களின் எதிரிகளை வேரோடு ஒழிக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை…

Read more

ஈரானைத் தாக்குவதன் மூலம் அமெரிக்கா எண்ணெய் மற்றும் எரிவாயுவிலிருந்து பெரும் பணம் சம்பாதித்து வருகிறது.. ஆசிய நாடுகளுக்கு விழுந்த பலத்த அடி. உலக நாடுகளை மிரட்டும் எண்ணெய் அரசியல்..!!

ஈரான் – அமெரிக்கா இடையிலான போரினால் பாரசீக வளைகுடாவில் எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்ல முடியாத சூழலில், சவூதி அரேபியா, ஈராக் போன்ற நாடுகளின் எண்ணெய் உற்பத்தியும் குண்டுவீச்சுகளால் தடைபட்டுள்ளது. இதனால் ஆசிய மற்றும்…

Read more

பிரிட்டனுக்கு ஈரான் விடுத்த பகீர் எச்சரிக்கை.. “எங்களை பகைத்தால் விளைவு மோசமாகும்!” அமெரிக்க விமானங்களால் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்?

அமெரிக்காவின் பி-52 (B-52) ரக குண்டுவீச்சு விமானங்கள் தனது ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதித்துள்ள பிரிட்டனுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவிற்கு இத்தகைய உதவிகளைச் செய்வது நேரடியாகப் போரில் ஈடுபடுவதற்குச் சமம் என்றும், இது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும்…

Read more

கைவிட்ட நட்பு நாடுகள்.. அமெரிக்காவிற்கு அதிர்ச்சி கொடுத்த பிரான்ஸ், ஜெர்மனி.. “முதலில் போரை நிறுத்துங்கள்” – டிரம்பிற்கு நேட்டோ நாடுகள் வைத்த செக்.. உலகப்போர் நெருங்குகிறதா?

ஈரான் உடனான போரில் தனக்கு ஒத்துழைப்பு வழங்காத நேட்டோ நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “கோழைகள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் ராணுவ உதவி இல்லாமல் நேட்டோ ஒரு காகிதப் புலி போன்றது என்றும், அந்த நாடுகளின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா…

Read more

“போர் நிறுத்தப்படாவிட்டால், நாங்கள் ஆயுதங்களை…” கைவிட்ட நட்பு நாடுகள்.. அமெரிக்காவிற்கு ஆப்பு வைத்த சுவிட்சர்லாந்து.. உலகப்போர் மூளுமா?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான சுவிட்சர்லாந்து அந்நாட்டிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. தாங்கள் நடுநிலையான நாடு என்றும், போரை ஊக்குவிக்கும் விதமாக எந்த நாட்டுக்கும் ஆயுதங்களை…

Read more

தனது நட்பு நாடான இந்தியாவிற்கு ஈரான் விடுத்த மிகப்பெரிய அறிவிப்பு.. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடி.. ஈரானின் இந்த ஒரு முடிவால் ஆடிப்போன இஸ்ரேல்..!!

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போரினால் உலகமே எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, உலக கச்சா எண்ணெய் தேவையில் 25 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் ‘ஹார்முஸ்’ ஜலசந்தியை ஈரான் மூடியது, சர்வதேச சந்தையில்…

Read more

கடலில் சீறிப்பாயும் ஏவுகணைகள்.. பதறும் உலக நாடுகள்.. போரை நிறுத்த இந்தியப் பிரதமர் கையில் எடுத்த ‘ராஜதந்திர’ ஆயுதம்.. ஹோர்முஸ் ஜலசந்தியில் அதிரடி..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி குவைத் நாட்டின் கிரவுன் பிரின்ஸ் ஷேக் சபா அல்-காலித் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் ஆகியோருடன் தொலைபேசி…

Read more

கடலுக்கு அடியில் நடக்கும் மர்மம்! சீனக் கப்பல்களைத் தடுத்தால் நேரடிப் போர்.. அமெரிக்காவைப் பீதியடைய வைத்த அந்த ரகசியக் கடிதம்.. ஆடிப்போன உலக நாடுகள்..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போரில் தற்போது உலகின் இரண்டாவது பெரிய வல்லரசான சீனா நேரடியாகக் களமிறங்கியுள்ளது. சீனாவிலிருந்து ‘ஷாப்திஸ்’ மற்றும் ‘பார்ஜி’ என்ற இரண்டு பிரம்மாண்ட சரக்குக் கப்பல்கள் ஈரான் நோக்கிப் புறப்பட்டுள்ளது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கடும்…

Read more

பகீர் தகவல்.. சீனா கடலுக்குச் சென்ற ரஷ்ய எண்ணெய் கப்பல் திடீரென இந்தியா பக்கம் திரும்பியது.. பின்னணியில் இருக்கும் மாஸ்டர் பிளான்.. பதறும் உலக நாடுகள்..!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தியாவிற்குச் சாதகமான ஒரு முக்கியச் சம்பவம் நடந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து சீனாவிற்குச் சென்று கொண்டிருந்த ஒரு மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல், திடீரென தனது பாதையை மாற்றி இந்தியா நோக்கித் திரும்பியுள்ளது. தெற்கு…

Read more

ஈரானின் ‘பிளான் பி’ தயார்.. கமெனிக்குப் பிறகு, லாரிஜானியின் கதை முடிந்தது… அவரைக் கொன்ற பிறகும் அமெரிக்கா சிக்கலில் மாட்டிக்கொண்டதா? கசிந்த ரகசியம்.. அதிரும் உளவுத்துறை..!!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி படுகொலை செய்யப்பட்ட 17 நாட்களுக்குப் பிறகு, அந்நாட்டின் பாதுகாப்புச் சபைத் தலைவர் அலி லாரிஜானியையும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொன்றுள்ளது. ஈரானின் இரண்டாவது சக்திவாய்ந்த தலைவராகக் கருதப்பட்ட லாரிஜானியின் மரணத்தை இஸ்ரேலும் அமெரிக்காவும்…

Read more

“எங்க மண்ணுல காலை வைக்காதீங்க!” – நேட்டோ நாடாக இருந்தும் அமெரிக்காவை கழட்டிவிட்ட துருக்கி.. பின்னணியில் இருக்கும் மாஸ்டர் பிளான்.. ஆடிப்போன வெள்ளை மாளிகை..!!

ஈரான் – அமெரிக்கப் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், தனது நாட்டு ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்கா விடுத்த கோரிக்கையைத் துருக்கி கண்டுகொள்ளாமல் தவிர்த்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருந்தும், தனது மண்ணில் அமெரிக்கப் போர்…

Read more

அமெரிக்காவுக்கு ‘செக்’ வைத்த சீனா.. ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் ‘மாஸ்டர் பிளான்’ அம்பலம்.. இஸ்ரேல் மீது பாயப்போகும் ‘துல்லிய’ ஏவுகணைகள்? பதற்றத்தின் உச்சியில் வல்லரசு நாடுகள்..!!

சீனா மற்றும் ஈரான் இடையிலான ராணுவ உறவு பலமடைந்து வருவதாக அமெரிக்கப் பாதுகாப்பு ஆய்வுக் குழுவின் சமீபத்திய அறிக்கை அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது. ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தயாரிப்பிற்குத் தேவையான சோடியம் பெர்குளோரேட் போன்ற முக்கிய எரிபொருள் மூலப்பொருட்களைச் சீனா…

Read more

பகீர் செய்தி.. வீடியோ காலில் பேசிய அடுத்த நாளே நேர்ந்த கொடூரம்.. கட்டுமானத் தளத்தின் மீது விழுந்த ட்ரோன்.. குடும்பத்தின் ஒரே நம்பிக்கையும் போச்சு.. ஈரான் போரில் பறிபோன விக்ரமின் உயிர்..!!

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் விக்ரம் வர்மா, ஓமானில் நடந்த ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வேலைக்காக ஓமான் சென்ற விக்ரம், ஒரு கட்டுமான நிறுவனத்தில் சாலைப்…

Read more

“சமாதானம் கிடையாது.. சாவே வந்தாலும் பழிவாங்குவோம்!” – ஈரான் புதிய தலைவரின் ரத்த வெறி சபதம்.. இஸ்ரேலுக்கு விடுத்துள்ள முதல் கடுமையான எச்சரிக்கை.. பதற்றத்தின் உச்சியில் உலக நாடுகள்..!!

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமெனி, அமெரிக்கா முன்வைத்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை அதிரடியாக நிராகரித்துள்ளார். தனது முதல் அதிகாரப்பூர்வ உரையில், “சமாதானத்திற்கு இடமே இல்லை; சிந்தப்பட்ட இரத்தத்திற்குப் பழிவாங்குவதே எங்கள் நோக்கம்” என்று அவர் சூளுரைத்துள்ளார். இஸ்ரேல் மற்றும்…

Read more

டிரம்பிற்குத் துரோகம் செய்த சொந்த நாட்டு அதிகாரி? பதவி விலகிய போது சொன்ன ‘பகீர்’ உண்மை.. ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கிய அமெரிக்கா.. போர்க்களத்தில் திடீர் திருப்பம்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 18-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. ஈரானின் இரண்டாவது முக்கியத் தலைவரான அலி லாரிஜானியை வான்வழித் தாக்குதல் மூலம் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது, ஆனால் இதனை ஈரான் மறுத்துள்ளது.…

Read more

அமெரிக்காவும் இல்லை, ஈரானும் இல்லை… மத்திய கிழக்கு போரின் உண்மையான வெற்றியாளர் ரஷ்யா ஏன்? புதின் போட்ட மாஸ்டர் பிளான்.. ஆடிப்போன உலக நாடுகள்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான 17 நாள் போரில் ரஷ்யா மிகப்பெரிய லாபமடைபவராக உருவெடுத்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெயை வாங்குகின்றன.…

Read more

பகீர் செய்தி.. “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை மண்டியிட வைப்போம்; மஜ்தபா காமெனி திட்டவட்டம் – அமைதிக்கான காலம் முடிந்துவிட்டது, இனி பழிவாங்கல் மட்டுமே!”

ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமெனி, அமெரிக்காவும் இஸ்ரேலும் போரில் தோல்வியை ஒப்புக்கொண்டு இழப்பீடு வழங்கினால் மட்டுமே அமைதி ஏற்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். சமீபத்திய தாக்குதல்களில் அவர் பலத்த காயமடைந்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறியிருந்த…

Read more

நிப்பாட்டுங்க போரை.. அமெரிக்கா – ஈரான் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் இந்தியா? பின்லாந்து அதிபர் போட்ட ‘பகீர்’ கோரிக்கை.. மோடி கையில் உலக நாடுகளின் அமைதி?

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார். உடனடி போர்…

Read more

“மண்டியிட்டு சரணடைந்தால் மட்டுமே போர் நிற்கும்!” ரகசிய இடத்தில் இருந்து மொஜ்தபா கமெனி போட்ட முதல் அதிரடி உத்தரவு.. நடுங்கும் அமெரிக்கா..!!

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமெனி, அமெரிக்காவும் இஸ்ரேலும் நிபந்தனையற்ற முறையில் சரணடைந்து இழப்பீடு வழங்கினால் மட்டுமே போர் நிறுத்தப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். தனது தந்தை அலி கமெனிக்குப் பிறகு பதவியேற்றுள்ள அவர், பல்வேறு நாடுகள் முன்வைத்த…

Read more

அழிவா அல்லது ஆதரவா? இஸ்ரேல் போர் விமானங்களில் இருந்து ஆயிரக்கணக்கான காகிதங்களை கொட்டியது ஏன்? பின்னணியில் உள்ள ரகசியம்.. கலக்கத்தில் மக்கள்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், லெபனான் நாட்டில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ஒரு வினோதமான நடவடிக்கை உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல்,…

Read more

ஈரான் ஏவுகணைகளின் துல்லியத்திற்கு பின்னால் இருப்பது ‘சீனாவா’? அமெரிக்காவை அதிர வைத்த அந்த ரகசிய தொழில்நுட்பம்.. கலக்கத்தில் இஸ்ரேல்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானிய ஏவுகணைகள் அமெரிக்க இராணுவத் தளங்களைத் துல்லியமாகத் தாக்குவது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்குப் பின்னால் சீனாவின் ‘பெய்டூ’ செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பு இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.…

Read more

இஸ்ரேல் பிரதமர் கொல்லப்பட்டாரா? AI வீடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நெதன்யாகு.. வைரலாகும் “ஆறு விரல்” ரகசியம்.. உலகம் முழுவதும் தீயாய் பரவும் காட்சி..!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக வெளியான ஒரு வீடியோவில் அவருக்கு ஆறு விரல்கள் இருப்பது போன்ற காட்சிகள் இருந்ததால், அவர்…

Read more

இஸ்ரேலை கைகழுவுகிறதா அமெரிக்கா? ஈரானின் ‘மாஸ்டர் பிளான்’.. சிக்கலில் சிக்கிய வல்லரசு.. ஏவுகணைகள் தீர்ந்ததால் போர்க்களத்தில் நேர்ந்த பெரும் திருப்பம்..!!

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா கடுமையான ஆயுதப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாக ‘பைனான்சியல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் நீண்ட தூர ஏவுகணைகளைத் தடுக்க டொமாஹாக், தாட்மற்றும் பேட்ரியாட் போன்ற அதிநவீன பாதுகாப்பு ஏவுகணைகளை…

Read more

“யுத்தம் எங்கள் கையில்!” பணிந்தது அமெரிக்கா? ஈரான் போட்ட அதிரடி 2 நிபந்தனைகள்.. டிரம்ப் எடுக்கப்போகும் முடிவு என்ன? பதற்றத்தில் இஸ்ரேல்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 15-வது நாளை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளதால் இந்தியா உட்பட பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.…

Read more

ஈரான் – இஸ்ரேல் போரால் வந்த வினை.. பெட்ரோல் விலையால் நிலைகுலைந்த பாகிஸ்தான்.. ஊழியர்களின் சம்பளத்தில் கைவைத்த அரசு.. கவலையில் மக்கள்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் உலக நாடுகளைப் பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், ஆசிய நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா மற்றும்…

Read more

ஈரானின் அடுத்த ‘பவர்ஃபுல்’ மனிதர் இவர்தான்.. புதுத் தலைவருக்கு புதின் கொடுத்த அந்த ஒரு வாக்குறுதி.. நடுங்கும் மத்திய கிழக்கு நாடுகள்..!!

ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி, கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரான் நாடாளுமன்ற நிபுணர்கள் குழு…

Read more

உலகமே ஏமாந்தது.. வரலாற்றின் மிகப்பெரிய துரோகம்; அமெரிக்காவையே ஏமாற்றிய இஸ்ரேல்; ஈரானுடன் இணைந்து உருவாக்கிய ‘சீக்ரெட்’ பிசினஸ்..!!

இன்று ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தாலும், வரலாற்றில் ஒரு காலத்தில் இவை இரண்டும் ரகசிய கூட்டாளிகளாக இருந்தன என்பது பலரும் அறியாத உண்மை. 1967-ல் நடந்த ‘ஆறு நாள் போருக்கு’ பிறகு, எகிப்து சூயஸ் கால்வாயை மூடியதால்…

Read more

மோடி நினைத்தால் போர் நிற்கும்.. “ஒரே ஒரு போன் கால் போதும்…” ஈரான், இஸ்ரேலை மிரள வைத்த அமீரக தூதரின் அதிரடி பேச்சு..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் இந்த மோதலைத் தடுத்து நிறுத்த முடியும் என ஐக்கிய அரபு அமீரகத் தூதர் ஹூசைன் ஹசன் மிர்சா நம்பிக்கை தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளின்…

Read more

“யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” காமேனிக்கு அடுத்து யார்? இஸ்ரேல் மிரட்டலால் ரகசியமாக நடக்கும் ஆபரேஷன்.. ஈரானின் புதிய ‘சுப்ரீம் லீடர்’ இவர்தானா?

ஈரானின் புதிய உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அந்நாட்டின் உயரிய அதிகார அமைப்பான ‘நிபுணர்கள் சபை’ புதிய தலைவரை ஒருமனதாகத் தேர்வு செய்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தாக்குதல்களில் தற்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத்…

Read more

படுதோல்வி அடைந்ததா ஈரான்? – “மத்திய கிழக்கின் தாதா இனி இல்லை” – உலகையே அதிரவைத்த டொனால்ட் டிரம்பின் பகீர் பதிவு..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரானின் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய நீர்மூழ்கிக் கப்பல்…

Read more

“2029-ல சம்பவம் இருக்கு!” – ஈரான் அணு ஆயுத விவகாரத்தில் கான் சாரின் அதிரடி கணிப்பு.. அதிர்ந்துபோன அமெரிக்கா.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், பிரபல ஆசிரியர் கான் சாரின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று எச்சரித்துள்ள நிலையில்,…

Read more

அமெரிக்காவுக்கு அடிபணிய மாட்டோம்.. எங்களைத் தாக்கினால் பதிலடி நிச்சயம்.. ஈரானின் அடுத்த மூவ் இதுதான்.. புதிய உச்ச தலைவர் வெளியிட்ட அதிரடித் தகவல்..!!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி ஹொசைனி கமேனியின் இந்தியப் பிரதிநிதி அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி, ஒரு வாரத்திற்குள் புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஈரான் மக்களை ஒன்றிணைத்துள்ளதாகவும், நாட்டின்…

Read more

கல்லறைகளாக மாறிய வகுப்பறைகள்.. ஈரானில் நடந்த கோரத் தாண்டவம்.. 165 பிஞ்சுக் குழந்தைகள் சிதறடிக்கப்பட்ட கொடூரம்.. உலகப்போருக்கு இதுதான் தொடக்கமா?

ஈரானின் மினாப் நகரில் உள்ள ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட கோரமான ஏவுகணைத் தாக்குதலில் 165 மாணவிகள் மற்றும் ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைதான் காரணம் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாகக்…

Read more

Other Story