தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவது பற்றி நான் பேசினால் குத்தமா..? “நான் என்றென்றும் மீனவர்களின் நண்பன்”… விஜய் ஆவேச பேச்சு..!!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், நாகை புத்தூர் அண்ணா சிலை சந்திப்பில் நடந்த பிரசாரத்தில் மக்களின் இதயத்தை தொட்டு பேசினார். “நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், வேளாங்கண்ணி மாதாவின் அருளோடு, உழைப்பாளிகளின் ஊரான நாகை மண்ணில்…
Read more