தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவது பற்றி நான் பேசினால் குத்தமா..? “நான் என்றென்றும் மீனவர்களின் நண்பன்”… விஜய் ஆவேச பேச்சு..!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், நாகை புத்தூர் அண்ணா சிலை சந்திப்பில் நடந்த பிரசாரத்தில் மக்களின் இதயத்தை தொட்டு பேசினார். “நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், வேளாங்கண்ணி மாதாவின் அருளோடு, உழைப்பாளிகளின் ஊரான நாகை மண்ணில்…

Read more

சிரிச்சுக்கிட்டே சொல்வாரே..! மனசாட்சியை தொட்டு சொல்லுங்க CM சார்.. உங்க குடும்பத்தின் முதலீடு வெளிநாட்டுக்கு செல்லுதா..? விஜய் பரபரப்பு கேள்வி..!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், நாகை புத்தூர் அண்ணா சிலை அருகே நடந்த பிரசாரத்தில் மீனவர்களின் பிரச்னைகளுக்கு ஆதரவாகவும், அரசின் போலித்தனத்தை எதிர்த்தும் காட்டமாக பேசினார். “நாகை மக்கள் மதவேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். மீன்…

Read more

“10 நிமிஷம் தான் டைம்”… நான் பேசுறதே 3 நிமிஷம்தான்.. அதுலயும் கரண்ட் கட் வேற… பிரதமர் வரும்போது இப்படி செய்யுங்க பார்ப்போம்… பேஸ்மெண்ட் அதிரும்… விஜய் அதிரடி…!!!!

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், நாகை மாவட்டத்தில் தனது மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டார். நாகை புத்தூர் அண்ணா சிலை அருகே நடந்த பொதுக்கூட்டத்தில், அரசியல்…

Read more

“காசா படுகொலை”… போருக்கு இஸ்ரேல் மட்டும் காரணம் இல்லை… பிரதமர் மோடியும் தான் காரணம்… புது குண்டை தூக்கிப்போட்ட நடிகர் பிரகாஷ்ராஜ்..!!!!

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், சென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை கண்டனப் போராட்டம் நடைபெற்றது. 2023 அக்டோபர் முதல் தொடங்கிய இந்தப் போரில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இஸ்ரேல்…

Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை… புதிய விண்ணப்பங்களுக்கு சரிபார்ப்பு பணிகள் தீவிரம்… அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள்…!!!!

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட மூலம் பெண்களுக்கு மாதம் தரும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் புதியதாக உரிமை தொகை பெற விண்ணப்பித்தவர்களின் வங்கிக் கணக்கு சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. அதாவது இந்த திட்டத்தின்…

Read more

தவெக தேர்தல் பரப்புரை…கூட்டத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு… இளைஞரை அடித்து உதைத்த தொண்டர்கள்… பரபரப்பு சம்பவம்..!!!

நாகப்பட்டினத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பரபரப்பு மிகுந்த சம்பவம் நிகழ்ந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த இந்த நிகழ்ச்சியில், வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் மீது த.வெ.க. தொண்டர்கள் கடும் தாக்குதல் நடத்தினர். ஒரு பெண்ணின்…

Read more

“எங்களுக்கு வேலை கிடைக்கல”…. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வாலிபர்கள்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

சென்னை சூளைமேடு வீரபாண்டி நகர் பகுதியில் மர்ம கும்பல் ஒன்று போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் விலை உயர்ந்த போதைப் பொருள் விற்பனையில்…

Read more

பயங்கரவாதி அபுபக்கர் மீது அடுத்தடுத்து பாயும் கொலை வழக்குகள்…. வெளியான ஷாக் தகவல்….!!!!

தமிழகத்தில் நடைபெற்ற பல பயங்கரவாத செயல்களுக்கு பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் என்பவர் முக்கிய பங்கு வகித்தார். இதனால் காவல்துறையினர் அவரைத் தேடி வந்தனர். இதையடுத்து அபுபக்கர் ஆந்திரா ராயசூட்டி எனும் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின்…

Read more

OMG: மது அருந்தி என்ஜாய் பண்ண காதலர்கள்….. திடீரென ஏற்பட்ட வாந்தி…. நொடிப்பொழுதில் பறிபோன உயிர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் நந்தனத்திலுள்ள தனியார் ஆடிட்டர் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். இவருக்கு ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த கணேஷ்ராம் என்பவருடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதில் என்ஜினீயரிங்…

Read more

ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட ஆட்சி…. ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது…. தாறுமாறாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசி இருப்பதாவது, நீட் தேர்வு ரத்து எனும் பொய்யான வாக்குறுதியை டிஎம்கே அளித்தது. இதற்கிடையில் நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது என்ற ரகசியத்தை உதயநிதி…

Read more

நாகையில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்… “35 நிமிஷம் தான் பேச அனுமதி”… போலீசார் விதித்த முக்கிய கட்டுப்பாடுகள்… என்னென்ன தெரியுமா…? முழு விவரம் இதோ..!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 2026-ல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்,  கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தமிழகம் முழுவதும் பரப்புரை சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) நாகை மற்றும் திருவாரூர்…

Read more

FLASH: வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வீரமங்கை வேலுநாச்சியார் திருவுருவ சிலையை திறந்து வைத்த நிலையில் தற்போது x பக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துள்ளார். இது…

Read more

Breaking: நாளை நடிகர் விஜய் பிரச்சாரம் செய்யும் போது மின்சாரத்தை நிறுத்த வேண்டும்..! நாகை தவெக மாவட்டச் செயலாளர் மனு தாக்கல்..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அந்த வகையில் கடந்த வாரம் திருச்சியில் தன்னுடைய முதல் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் அரியலூரிலும் தொடர்ந்து மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து பெரம்பலூரில்…

Read more

Breaking: தவெக தலைவர் விஜய் வீட்டில் பாதுகாப்பு குறைபாடு… நீலாங்கரை வீட்டில் அதிரடி சோதனை.. பரபரப்பு தகவல்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் வீட்டில் இன்று அதிகாலை மொட்டை மாடியில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் விஜய் வீட்டின் காவலாளிகள் அவரை பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விஜய் வீட்டின்…

Read more

Breaking: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‌ரூ.36 கோடி வருமான வரி… ஜெ.தீபா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்…!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா. ஜெயலலிதாவின் வாரிசு என இவர் அறியப்படுகிறார். இந்நிலையில் ஜெயலலிதாவின் 36 கோடி வருமான வரியை செலுத்த வேண்டுமென வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

Read more

“14 வருஷமா பச்சையா பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாத்துறாரு”… சீமானை மீண்டும் கிழித்தெரிந்த விஜயலட்சுமி… வீடியோ வெளியிட்டு விளாசல்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானை விமர்சித்து, நடிகை விஜயலட்சுமி மீண்டும்  வீடியோவொன்றை வெளியிட்டு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அந்த வீடியோவில், “நல்ல குடும்பம்  நடத்திவிட்டு, என்னை தவறாக பயன்படுத்திவிட்டு, பின்னர் எனக்குத் தெரியாது என மறுக்கிறார். என்னை எதிர்த்து சிலரை…

Read more

FLASH: தமிழகத்தில் இவர்களுக்கு ஓய்வூதிய உயர்வு…! “இனி மாதம் ரூ.22,000 வழங்கப்படும்”.. அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்படும் என சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் 22,000…

Read more

Breaking: தவெக பிரச்சாரத்திற்கு அனுமதி…‌ “இனி பணம் டெபாசிட் செய்யணும்”… விஜய்க்கு ஷாக் கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்… கடும் எச்சரிக்கை…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் சனிக்கிழமை தோறும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து வருகிற 20-ஆம் தேதி…

Read more

“எங்களை யாராலும் அசைக்க முடியாது?”….. தமிழக மக்கள் எங்க பக்கம் தான் இருப்பாங்க…. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி பேச்சு….!!!!

தூத்துக்குடியில் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது, தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் நிர்வாகிகள் சிறப்புடன் பணிபுரிந்து 3,50.000 புதிய உறுப்பினர்களை சேர்த்து இருக்கின்றனர். தளபதி விஜய் டிஎம்கே தேர்தல்…

Read more

திடீர்னு சினிமாவில் இருந்து வந்தால் கட்சியில் மாற்றம் வந்துடுமா?….. முதலில் உங்களுடைய கொள்கை என்ன?…. செய்தியாளர் சந்திப்பில் எச்.ராஜா அதிரடி ஸ்பீச்….!!!!

திருச்சியில் பாஜகவின் மூத்த தலைவரான எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் கூறியிருப்பதாவது, அதிமுக கட்சி உடைவதற்கு நாங்கள் காரணமில்லை. அதேநேரம் திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியே போனதற்கு கருணாநிதி அவரை கட்சியிலிருந்து விளக்கியது தான் காரணமாகும். அதேபோன்று அன்று முதல் இன்று…

Read more

பரபரப்பு..! “ஆந்திரா காட்டுப்பகுதியில் 2 குழந்தைகள் உட்பட 4 பேரின் பிணம்”… தமிழகத்தை சேர்ந்தவர்களை கொலை செய்தது யார்..? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருப்பதி மாவட்டம் நாயுடுப்பேட்டை-பூதலப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் பாகாலாவை அடுத்த காடங்கி சுங்கச்சாவடி அருகே உள்ள மூலவங்கா வனப்பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும்  அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் மருந்து சீட்டு…

Read more

Breaking: தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. பெண் பலி.. 4 பேர் படுகாயம்… விருதுநகரில் பரபரப்பு..!!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாத்தூர் அருகே திவ்யா பட்டாசு சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த…

Read more

Breaking: தவெக பிரச்சாரம்..! சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் மனு தாக்கல்… அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை…!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய விஜய் கடந்த சனிக்கிழமை திருச்சி மற்றும் அரியலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்த நிலையில் இரவு நீண்ட நேரம் ஆனதால் அது ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வருகிற…

Read more

தமிழகத்தில் பயங்கரம்..! “10 வருஷ காதல்”… வாலிபர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… காதலியின் சகோதரர்கள் உட்பட 5 பேர் கைது… மயிலாடுதுறையில் பரபரப்பு..!!!

மயிலாடுதுறை அருகே உள்ள அடியமங்கலத்தைச் சேர்ந்த வைரமுத்து (26), மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை பார்த்துவரும் இளைஞர். கடந்த 10 ஆண்டுகளாக, அதே ஊரிலுள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த…

Read more

தமிழகத்தில் பயங்கரம்..! பாமக கட்சியின் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை.. செங்கல்பட்டில் பரபரப்பு..!!!

செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த பாமக மத்திய மாவட்ட துணைச் செயலாளர் ஏ. வாசு (வயது 45), மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பாமகவில் தீவிர செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த ஏ. வாசு, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய முன்னாள் சேர்மனாகவும் பதவி வகித்துள்ளார்.…

Read more

“ஐ.டி மென்பொருள் ஏற்றுமதி”…. முதலிடத்தை தட்டி தூக்கிய கோவை…. தொழில்நுட்ப அதிகாரிகள் பெருமிதம்….!!!!

தொழில் நகரமாக வெற்றிநடை போட்டு வரும் கோவை மாநகரில் அண்மைக் காலமாக ஐடி துறையிலும் சிறந்த வளர்ச்சியை காண முடிகிறது. இதனிடையே ஹைதராபாத் நகரங்கள் மற்றும் பெங்களூர் வெகுகாலமாக ஐ.டி நகரங்கள் என அழைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கோவையும் அந்த…

Read more

கூமாபட்டி தங்கப்பாண்டிக்கு என்ன ஆயிட்டு?….. மருத்துவமனையில் அனுமதி…. வெளிவந்த தகவல்….!!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் கூமாபட்டி எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகே பிளவக்கள் எனும் அணை இருக்கிறது. மண்வாசமும் இயற்கை சூழலும் நிறைந்த இந்த கிராமத்தை தங்கப்பாண்டி என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமாக்கினார். இவ்வாறு இன்ஸ்டாகிராம் மூலம்…

Read more

தமிழகத்தின் முதலமைச்சர்..! “தம்பி நீ தான் தலைமை தாங்கணும்”… விஜயை புகழ்ந்து பேசிய அண்ணா… அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பிய வீடியோ..!!!

தமிழக அரசியல் சூழலில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரண்டு கட்சிகளும் “அண்ணா  கொள்கைகளை பின்பற்றுகிறார்கள்”. , “இதேபோன்று தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜயும் அண்ணா கொள்கைகளை பின்பற்ற நிலையில் தற்போது நடிகர் விஜய்யை அறிஞர்…

Read more

“திமுகவை விமர்சித்தால் மட்டுமே அவர்களுக்கு அடையாளம் கிடைக்கும்”…. கனிமொழி பரபரப்பு பேச்சு..!!!

கன்னியாகுமரியில், முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், தமிழக அரசியல் களத்தில் தி.மு.க.வை தமிழர் வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர்…

Read more

Breaking: தமிழகத்தில் 8 மாதத்தில் தெரு நாய் கடியால் 3.60 லட்சம் பேர் பாதிப்பு… 22 பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

நாடு முழுவதும் நாய்கடியால் மக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் என்பது அரங்கேறி வருகிறது. தெருவில் நடந்து செல்லும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை தெரு நாய்கள் துரத்தி கடிக்கும் வீடியோக்கள் கூட அவ்வப்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி நெஞ்சை பதற வைக்கிறது. குறிப்பாக…

Read more

Breaking: நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்..!!!

நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு தற்போது உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. அவருக்கு 6 வார காலம் இடைக்கால ஜாமின் வழங்கிய நீதிமன்றம் அவரது சொந்த நிதியிலிருந்து 100 கோடி ரூபாய் உயர்நீதிமன்றத்தில்…

Read more

“புதிய எதிரிக்கும் புன்னகையுடன் சவால்விடும் முதல்வர் ஸ்டாலின்”… 2026 தேர்தலில் சந்திக்கலாம்.. விஜயை மறைமுகமாக அட்டாக் செய்த ரஜினி…!!!

திரை இசை உலகில் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்த இசைஞானி இளையராஜாவை பாராட்டும் சிறப்புவிழா, தமிழக அரசின் சார்பில் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. “சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50”…

Read more

தமிழகத்தை அதிரவைத்த சம்பவம்..! “வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்”… அரசு ஊழியர் அதிரடி கைது…!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள், வைகை ஆற்றில் மிதந்ததுடன் தொடர்புடைய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, உதவி வரைவாளரை கைது செய்தனர். திருப்புவனம்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000.. புதிய பயனாளர்களுக்கு எப்போது…? நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!?!

தமிழக அரசு “மகளிர் உரிமைத் தொகை” திட்டம் மூலம் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறது. இந்த தொகை பெண்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. தற்போது ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள்…

Read more

இசைஞானி இளையராஜாவுக்கு நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா”… முதல்வர் ஸ்டாலின் முக்கிய கோரிக்கை…!!!!

தமிழ்த் திரையிசை உலகில் 50 ஆண்டுகள் பங்களித்து, இசை வழியாக கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை வென்ற இசைஞானி இளையராஜாக்கு, தமிழக அரசு சார்பில் நேற்று பாராட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. “சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன்…

Read more

தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்…! நாகையில் மட்டும் அனுமதி மறுப்பா..? மாவட்ட எஸ்பி விளக்கம்…!!!!

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான காலத்திலே, முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர், பாமக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டவை தேர்தலை நோக்கி கூட்டங்கள், ஆலோசனைகள், பிரசார வேலைகளை…

Read more

Breaking: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் பதவி வகித்த நிலையில் அவரது பதவி காலம் முடிவடைந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பின் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக முத்தரசன் பதவி வகித்தார். இந்த நிலையில் சென்னை சூளைமேடு…

Read more

9 கிமீ தூரம்..! 5 மணி நேரமாக கடந்து வந்த விஜய்… காலை முதல் காத்திருந்து ஏமாந்த தொண்டர்கள்… தவெக பிரச்சாரத்தில் மைக்கால் நடந்த சொதப்பல்…!!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் இன்று திருச்சியில் முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். அடுத்து வரும் 2026 தேர்தலில் விஜய் போட்டியிட இருக்கும் நிலையில் முதல் மாநாட்டினை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலும் இரண்டாவது மாநாட்டை மதுரையிலும் வெற்றிகரமாக…

Read more

இது ரொம்ப பயங்கரமா இருக்கே..! “முகத்திலிருந்து உடம்பு முழுவதும் குண்டூசியால் ரூபாய் நோட்டுகளை குத்தி விஜய் வரவேற்க மேளம் அடிக்கும் ரசிகர்”… வைரலாகும் வீடியோ…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திருச்சியில் பிரச்சாரம் செய்யும் நிலையில் இன்று காலை முதலே வழிநெடுகிலும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இன்று காலை 10:30 மணியளவில் திருச்சி மரக்கடை பகுதியில் நடிகர் விஜய் பேசுவதாக இருந்த…

Read more

Breaking: விஜய் பிரச்சார கூட்டம்…! கடும் கூட்ட நெரிசல்… கர்ப்பிணி பெண் உட்பட அடுத்தடுத்து 6 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு…!!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியில் உள்ள மரக்கடை பகுதியில் முதல் பிரச்சாரத்தை தொடங்கும் நிலையில் ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதன் பிறகு வழி நெடுகிலும் ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் போக்குவரத்து…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே..! “இன்று (செப்.13) நடைபெறும் முக்கிய முகாம்”… ஒரே இடத்தில் ஈஸியா வேலை முடியும்… இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க… அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு முக்கியமான உணவுப் பாதுகாப்பு ஆதாரமாக நியாய விலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) செயல்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 2.2 கோடி குடும்ப அட்டைகள் மூலம் சுமார் 7 கோடி மக்கள் பயன்பெற்று…

Read more

“நெல்லை கவின் ஆணவ படுகொலை இந்தியாவிற்கு அவமானம்”… இழப்பீடு மட்டும் தீர்வாகாது… பிருந்தா காரத் கடும் விமர்சனம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகமங்கலத்தில், நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் மற்றும் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அவர்களுக்கு ஆறுதல் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம்…

Read more

பாமகவில் அடுத்த அதிர்ச்சி…! “கட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்ட ராமதாஸ் டீம்”… மல்லுக்கட்டிய அன்புமணி ஆதரவாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்துள்ள நிலையில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அன்புமணியை நேற்று ராமதாஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். இது ராமதாஸ்…

Read more

“இனி ரயிலில் ஒரு சீட்டில் அமர்ந்து எதிர் சீட்டில் கால் நீட்ட கூடாது”… முதலில் வருபவருக்கே முன்னுரிமை… 3 முக்கிய கண்டிஷன்ஸ்… தெற்கு ரயில்வே அதிரடி..!!!

சென்னையில் இயங்கும் புறநகர் மின்சார ரெயில்கள் மூலம் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் செல்கின்றனர். இந்நிலையில், சில பயணிகள் மேற்கொள்ளும் ஒழுக்கமற்ற செயல்கள், மற்ற பயணிகளுக்கு சிரமத்தையும், பாதுகாப்பு சிக்கல்களையும் ஏற்படுத்துவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்…

Read more

“இந்தியா-நேபாள உறவில் விரிசல் ஏற்படுத்த முயற்சியா”..? வரலாற்றை மறைத்து காங்கிரஸ் மீது வீண் பழி… பீகார் துணை முதல்வர் பேச்சால் கொந்தளித்த செல்வ பெருந்தகை…!!!

நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் பெரும் கலவரம் ஏற்பட்டு வன்முறை வெடித்த நிலையில் தடை நீங்கப்பட்ட போதிலும் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை. இந்த நிலையில் நேபாள நாட்டின் தற்போதைய நிலைக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என பீகார்…

Read more

Breaking: புது பிசினஸ் தொடங்கும் அண்ணாமலை…! “அந்த நிலம் வாங்கியது உண்மைதானாம்”… அவரே வெளியிட்ட அறிக்கை.. கூடவே வந்த அதிரடி அறிவிப்பு…!!!

பாஜக தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் இயற்கை விவசாய நிலம் வாங்கியதாக சமூக வட்டாரங்களில் பரவிய தகவல்களுக்கு இன்று அதிகாரப்பூர்வமாக விளக்கம் வழங்கியுள்ளார். தாம் நிலம் வாங்கிய செய்தி உண்மைதானெனவும், அந்தச் சொத்துக்கான தொகையை தம் மற்றும் மனைவியின் சேமிப்புத்…

Read more

“பார்டர் தாண்டிட்டாரு”… கோயம்பேட்டில் ஆட்டையை போட்ட அரசு பேருந்தை ஆந்திராவில் மீட்ட போலீஸ்… வாலிபரை கொத்தாக தூக்கிய போலீஸ்… அதிர்ச்சி பின்னணி…!!!!

கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து திருப்பதி செல்ல தயாராக இருந்த தமிழக அரசுப் பேருந்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தபோது, ஓட்டுநரும் நடத்துநரும் அருகில் இல்லாத நேரத்தில் ஒருவர் அப்பேருந்தை இயக்கிச்…

Read more

Breaking: தமிழ்நாடு முழுவதும் போத்தீஸ் கடை தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை… காலை முதல் அதிரடி..!!!

தமிழ்நாடு முழுவதும் போத்தீஸ் ஜவுளி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு  நடைபெறுகிறது. அதன்படி சென்னை, நெல்லை டவுன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அபிராமபுரத்தில் உள்ள போத்தீஸ் நிறுவன உரிமையாளர் ரமேஷ்…

Read more

“2026 தேர்தல்”… நொடிக்கு நொடி மாறும் களம்…‌ தவெக தலைவர் விஜயுடன் கூட்டணியா..? டிடிவி தினகரனின் முடிவு… அவரே கொடுத்த பேட்டி..!!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன் கூட்டணி குறித்த கேள்வி எழுந்தது. அதற்குப் பதிலளித்த தினகரன், யூகங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்றும் தான்…

Read more

“விஜய் வேடிக்கை சிங்கம் ; வேட்டையாடும் சிங்கம் அல்ல”…மக்களை சந்திப்பது வெறும் ரோடு ஷோ நடத்துவது அல்ல… சீமான் கடும் விமர்சனம்..!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தபோது, நடிகர் விஜயின் அரசியல் பரப்புரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், “விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்” என்று…

Read more

Other Story