வேளாங்கண்ணிக்கு இன்று (ஆகஸ்ட் 28) முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தாம்பரம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில் இருந்து வேளாங்கண்ணிக்கு  ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்புரையில் மறுநாள் அதிகாலை…

Read more

ரயில் விபத்து: கட்டணமில்லா உதவி எண்கள் வெளியிட்ட தெற்கு ரயில்வே…!!

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த தகவலை பெற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 9360552608, 8015681915 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. மதுரையில் ரயில் தீ விபத்தில்…

Read more

ஓணம் பண்டிகை… இன்று (ஆகஸ்ட் 26) கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

போனும் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து கேரள மாநிலம் கொச்சு வேலிக்கு ஆகஸ்ட் 26 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்திலிருந்து ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்…

Read more

சென்னை கடற்கரை -எழும்பூர் இடையே ஆகஸ்ட் 27 முதல் ரயில் சேவை மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 279 கோடி மதிப்பில் நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும் இடத்திற்கு ரயில்வே…

Read more

விசாகப்பட்டினம் அதிவிரைவு ரயில் சேவை இன்று ரத்து… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு..!!!

விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய வாராந்திர அதிவிரைவு ரயில் ஆகஸ்ட் 25ஆம் தேதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து ஆகஸ்ட் 25 வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர…

Read more

வேளாங்கண்ணி-தாம்பரம் சிறப்பு ரயில் தாமதமாக செல்லும்….. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழா இந்த வருடம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்…

Read more

ஓணம் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள்… பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து மங்களூர் மற்றும் கொச்சு வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு…

Read more

விசாகப்பட்டினம் அதிவிரைவு ரயில் சேவை ரத்து… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு..!!!

விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய வாராந்திர அதிவிரைவு ரயில் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து ஆகஸ்ட் 25 வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும்…

Read more

ஓணம் பண்டிகை… சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிப்பு… இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது முன்பதிவு..!!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் -மங்களூரு மற்றும் தாம்பரம் – கொச்சு வேலி சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம்…

Read more

மதுரை – குருவாயூர் இடையே ஆகஸ்ட் 27 முதல் சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

தற்போது தினந்தோறும் இயக்கப்படும் மூன்று ரயில்களை ஒன்றிணைத்தே வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் மதுரை விரைவு ரயில் என்ற பெயரில் மதுரை மற்றும் குருவாயூர் இடையே ஒரே அறையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தற்போது குருவாயூர்…

Read more

வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 28 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

அதன்படி தாம்பரத்திலிருந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்புரையில் மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மருமகமாக ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் இந்த ரயில் மறுநாள் அதிகாலை…

Read more

130 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கம்…. பயண நேரம் ரொம்ப கம்மி…. தெற்கு ரயில்வே சூப்பர் முடிவு…!!

தெற்கு ரயில்வேயில், முக்கிய வழித்தடங்களில் விரைவு ரயில்கள் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரயிலில் செல்வோருக்கான பயண நேரத்தை குறைக்கவும் தெற்கு ரயில்வே சார்பில திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி, அரக்கோணம் முதல்…

Read more

அடடே சூப்பர்… சென்னை – பெங்களூர் இனி வெறும் நான்கு மணி நேரத்தில்… ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை முதல் பெங்களூரு மற்றும் இன்னும் சில இடங்களுக்கு ரயிலில் செல்லும் பயண நேரம் சுமார் 20 நிமிடங்கள் குறைய போகின்றது. அதாவது அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையே 144 கிலோ மீட்டர் ரயில் பாதையில் இயக்கப்படும் ரயில்களின் வேகம் தற்போது…

Read more

ஓணம் பண்டிகை… ஆகஸ்ட் 26 கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்… இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது…!!!

போனும் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து கேரள மாநிலம் கொச்சு வேலிக்கு வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்திலிருந்து ஆகச் 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு…

Read more

திருப்பதி – காட்பாடி சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 20 வரை ரத்து… தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி மற்றும் காட்பாடி சிறப்பு ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதியில் இருந்து காலை 10.55 மணிக்கு காட்பாடி செல்லும் சிறப்பு ரயில் மறு மார்க்கமாக…

Read more

திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 16 வரை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

திருவனந்தபுரத்திலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து வாரந்தோறும் புதன்கிழமை இரவு 7.40 மணிக்கு சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த…

Read more

சுதந்திர தின சிறப்பு ரயில்… இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஆகஸ்ட் 11 அதாவது இன்று முதல் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்திலிருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த…

Read more

தாம்பரம் – திருநெல்வேலி இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு ஆகஸ்ட் 11 அதாவது நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து ஆகஸ்ட் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் மறுநாள் காலை 4.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். அதனைப் போலவே…

Read more

இன்று முதல் ஆகஸ்ட் 13 வரை திருப்பதி – காட்பாடி ரயில் சேவை ரத்து… தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி மற்றும் காட்பாடி சிறப்பு ரயில் பராமரிப்பு பணி காரணமாக ஆகஸ்ட் 9 இன்று முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதியில் இருந்து தினந்தோறும் காலை 10.55 மணிக்கு காட்பாடி செல்லும் சிறப்பு ரயில்…

Read more

ஆகஸ்ட் 11 வரை திருத்தணிக்கு சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு காலை 10.20 மணி, பகல் ஒரு மணி மற்றும் பிற்பகல் 3 மணிக்கு அதனைப்…

Read more

தமிழகத்தில் நாளை சிறப்பு ரயில் வசதி…. எதற்கு தெரியுமா..? தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

தாம்பரம் – கன்னியாகுமரி இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு ஆகஸ்ட் 4 அதாவது வெள்ளிக்கிழமை இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து இன்று மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 4.30…

Read more

சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு… இன்று முதல் முன்பதிவு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

மும்பை மற்றும் தூத்துக்குடி இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை வருகின்ற செப்டம்பர் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மதியம் 1.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வாராந்திர…

Read more

வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் ஆகஸ்ட் 23 முதல்… தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் வேளாங்கண்ணி இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு முறையில் ஆகஸ்ட் 23 முதல் ரனியலில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி திருவிழா மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கேரள மாநிலம் திருவனந்தபுரம்…

Read more

நவம்பர் 9 முதல் தென்காசி – வாரணாசி யாத்திரை சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!

தென்காசியில் இருந்து வாரணாசிக்கு தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை என்ற பெயரில் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற நவம்பர் 9ம் தேதி அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தஞ்சாவூர், சிதம்பரம்,…

Read more

இன்று முன்பதிவில்லா ரயில் சேவைகள் ரத்து… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் முக்கிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ள நிலையில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து…

Read more

ஓகா – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் வரை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

குஜராத் மாநிலம் ஓகா நகருக்கும் மதுரைக்கும் இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவை தொடரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேற்கு ரயில்வே சார்பாக குஜராத் மாநிலம் ஓகா – மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு…

Read more

சென்னை புறநகர் ரயில் சேவையில் இன்று (ஜூலை 30) மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.35 மணிக்கு செல்லும் திருவள்ளூர் மின்சார ரயில், காலை 10 மணிக்கு செல்லும் திருத்தணி மின்சார ரயில், காலை 10.30…

Read more

இன்று (ஜூலை 30) முதல் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பெரும்பாலான மக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்களும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தற்போது புதிய பாதையில் சில மாற்றங்களை…

Read more

ஜூலை 30 முதல் இந்த வழித்தடத்தில் மாற்றம்… ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பெரும்பாலான மக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்களும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தற்போது புதிய பாதையில் சில மாற்றங்களை…

Read more

சென்னையில் இருந்து செல்லும் முக்கிய ரயில்களில் நேரம் மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு அதிக அளவிலான ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து இயக்கப்படும் சோழன் மற்றும் குருவாயூர் ஆகிய ரயில்கள் நேரம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே…

Read more

சென்னை எழும்பூர் – கொல்லம் விரைவு ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் செல்லும் விரைவு ரயில் வருகின்ற ஜூலை 27ஆம் தேதி அதாவது இன்று முதல் சிவகாசியில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு…

Read more

இந்த வழித்தடங்களில் ரயில் சேவையில் திடீர் மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

திருச்சி பணிமனையில் பராமரிப்பு பணிநடைபெற உள்ளதால் வைகை மற்றும் பல்லவன் விரைவு ரயில்கள் வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மதுரையிலிருந்து சென்னை எழும்பூருக்கு காலை 7.10 மணிக்கு புறப்படும் வைகை விரைவு…

Read more

இன்று முதல் ஜூலை 30 வரை திருப்பதி செல்லும் ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

காட்பாடி மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 24 அதாவது இன்று முதல் ஜூலை 30-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு தினமும்…

Read more

நாளை முதல் இங்கு ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

மிக நீண்ட தூர பயணங்களுக்கு பாதுகாப்பானதாகவும் சவுகரியம் ஆனதாகவும் ரயில் பயணம் இருக்கிறது. டிக்கெட் செலவு குறைவு எனவே இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் ஒருசில நாட்களில் பராமரிப்பு காரணமாக ரயில் சேவைகள் மாற்றப்படுவது…

Read more

ஜூலை 24 முதல் 30 வரை திருப்பதி செல்லும் ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

காட்பாடி மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 24 அதாவது நாளை முதல் ஜூலை 30-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு தினமும்…

Read more

பயணிகள் கவலை வேண்டாம்…. விரைவில் புதுசு வருது…. தெற்கு ரயில்வே ஹேப்பி அறிவிப்பு…!!

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 600க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நாள்தோறும் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும்   ரயில் சேவைக்கான புதிய கால அட்டவணை…

Read more

முக்கிய வழித்தடங்களில் இன்று ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

திருச்சி பணி மனையில் மேம்பாட்டு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் விரைவு ரயில் சேவை ஜூலை 23ஆம் தேதி அதாவது இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சென்னையில் இருந்து இன்று காலை புறப்படும் குருவாயூர் விரைவு ரயில் திருச்சி மற்றும்…

Read more

128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா…. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!!

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும் இரவு நேரங்களிலும் ஆர்பிஎப் காவல்துறையினர் பணியில் இருப்பார்கள் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கோட்டத்தில் 128 ரயில் நிலையங்களில்…

Read more

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி சிறப்பு ரயில்களின் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவை…

Read more

சென்னை எழும்பூர் – கொல்லம் விரைவு ரயில் சேவையில் ஜூலை 27 முதல் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் செல்லும் விரைவு ரயில் வருகின்ற ஜூலை 27ஆம் தேதி முதல் சிவகாசியில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு கொல்லம்…

Read more

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை ஆகஸ்ட் 15க்குள் தொடக்கம்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

சென்னையிலிருந்து நெல்லைக்கு இந்த மாதம் இறுதிக்குள் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரை ஒரு ரயிலும், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இடையே ஒரு ரயிலும் என இரண்டு வந்தே…

Read more

சென்னை – நெல்லை வந்தே பாரத்: எவ்வளவு நேரமாகும் தெரியுமா?…. இதோ பாருங்க…!!!

சென்னையிலிருந்து நெல்லைக்கு இந்த மாதம் இறுதிக்குள் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரை ஒரு ரயிலும், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இடையே ஒரு ரயிலும் என இரண்டு வந்தே…

Read more

மும்பை – தூத்துக்குடி ரயில் சேவையில் திடீர் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் மற்றும் தூத்துக்குடி இடையே பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இன்று மதியம் 1.15 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண…

Read more

இந்த வழித்தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கோட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காட்பாடி வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை மெமு விரைவு ரயில் ஜூலை 8, 15,22,29 ஆகிய தேதிகளிலும், பெங்களூரு மற்றும் ஜோலார்பேட்டை…

Read more

”ஆடி அமாவசை” சிறப்பு ரயில்… 12 நாட்கள் ஜாலியா டூர் போக ரெடியா?… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு முக்கிய பண்டிகை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஹரித்வார் மற்றும் வாரணாசியில் உள்ள கோவில்களை சுற்றி பார்க்க ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை என்ற…

Read more

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்… தமிழகத்தில் 7 ரயில்களில் இந்த பெட்டிகள் குறைப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வுசெய்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து செல்லும் ஏழு முக்கிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்ட ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு…

Read more

இன்று முதல் ஜூலை 31 வரை இந்த வழித்தடத்தில் ரயில் சேவை ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சேலம் மற்றும் கோவை பேசஞ்சர் ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை மாதம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம் மற்றும் ஈரோடு மார்க்கத்தில் தண்டவாள சீரமைப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக…

Read more

சென்னை – திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை… வெளியான சூப்பர் தகவல்..!!!

சென்னை மற்றும் திருப்பதி இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது…

Read more

தீபாவளிக்கு ரயிலில் சொந்த ஊர் போக போறீங்களா?… ஜூலை 12 முதல் முன்பதிவு… வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பொதுவாக சிறப்பு பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி தீபாவளி பண்டிகையை கொண்டாட பலரும் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் முன்னதாகவே திட்டமிட்டு செல்பவர்கள்…

Read more